tag:blogger.com,1999:blog-2463626695275892878.post3396058500726047244..comments2023-07-14T14:00:20.164+05:30Comments on பாடினியார்: கடவுள் பிரிச்சதா? மனுசங்க பிரிச்சதா?ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-42901645334461958212009-11-06T17:44:25.324+05:302009-11-06T17:44:25.324+05:30தங்கள் வருகைக்கு நன்றி பிரியமுடன் வசந்த்!
நீங்கள்...தங்கள் வருகைக்கு நன்றி பிரியமுடன் வசந்த்!<br /><br />நீங்கள் சொல்வது சரிதான்.<br /><br />நன்றி ராகவ்!<br />நீங்கள் சொல்வது போல் ஒரே உடலில் உயர்வு தாழ்வு பார்த்தால் மரணத்தைநோக்கித்தான் போக வேண்டும். நமது சமுதாயமும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-27192289442298181802009-11-04T20:23:02.485+05:302009-11-04T20:23:02.485+05:30ம்.. எனக்குத் தெரிந்தவரை.. மனிதர்களுக்குள் வேறுபாட...ம்.. எனக்குத் தெரிந்தவரை.. மனிதர்களுக்குள் வேறுபாடு உண்டு.. ஆனால் அவை பிறப்பினால் அல்ல.. குணத்தினால் மட்டுமே. <br /><br />சிலர் துர்பிரச்சாரம் செய்வதைப்போல் முகத்தில் பிறந்தவர்கள் உயர்வு, காலில் பிறந்தவர்கள் தாழ்வு என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்.. ஒரே உடலில் எப்படி உயர்வு தாழ்வு இருக்க முடியும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-16553564400254493442009-11-04T20:03:49.983+05:302009-11-04T20:03:49.983+05:30ம்ம்..என்ன செய்ய? கோபத்தை அடக்கிகிட்டுத்தான் போக வ...ம்ம்..என்ன செய்ய? கோபத்தை அடக்கிகிட்டுத்தான் போக வேண்டியிருக்கு...ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.com