tag:blogger.com,1999:blog-2463626695275892878.post5078108996787006186..comments2023-07-14T14:00:20.164+05:30Comments on பாடினியார்: திருமணம் vs லிவிங் டு கெதர்ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-40127669833523940242010-11-28T18:16:22.773+05:302010-11-28T18:16:22.773+05:30மிகவும் ஆழமான புரிதலின் அடிப்படையில், எளிமையாக எடு...மிகவும் ஆழமான புரிதலின் அடிப்படையில், எளிமையாக எடுத்துச்சொல்லப்பட்ட கருத்துக்கள். அழகான பகிர்வு. வாழ்த்துக்கள்!<br /><br />//living together என்ற வார்த்தையில் எந்த தப்புமில்லை, அது சேர்ந்து வாழ்வதைத்தானே குறிக்கிறது. நமது புரிதலில் தான் பிரச்சனை உள்ளது. living togetherஐ ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு காமம் சார்ந்தியங்குவதிலுள்ள சிக்கல்.//<br />ஜானகிராமன் அவர்கள் சொல்லியிருப்பது போல,லிவிங் டுகெதர் குறித்த நம்மவர்களின் தவறான புரிதலே லிவிங் டுகெதரின் சிக்கல்களுக்கு அடிப்படை. சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படாத (திருமணமல்லாத) ஆண்-பெண் உறவுகளில் காமம் நுழைவதையும் அங்கீகரிக்கச் சொல்லி கேட்பதே நம்மவர்களின் லிவிங்-டுகெதரோ எனத் தோன்றுகிறது?! அது ஆரோக்கியமான தாம்பத்தியத்தின் அழிவென்றே படுகிறது!! இறுதியில், காலம்தான் பதில் சொல்லும், லிவிங் டுகெதெர் நமக்கு சரியா தவறா என்று. <br /><br />பகிர்வுக்கு நன்றி.<br />பத்மஹரி,<br />http://padmahari.wordpress.comபத்மஹரிhttp://padmahari.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-60770573197412692010-11-23T20:20:57.166+05:302010-11-23T20:20:57.166+05:30இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை ...இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.<br /><br /><br />...... very interesting. பல விதங்களிலும் யோசிக்க வைத்து இருக்கீங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-80129322375731734212010-11-23T18:22:12.399+05:302010-11-23T18:22:12.399+05:30// ezhil said...
மிக்க நன்றி ஜெயந்தி
நான் பதிவின்...// ezhil said...<br />மிக்க நன்றி ஜெயந்தி <br />நான் பதிவின் மையப் பொருளைப் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் வெறும் குறைகளை மட்டுமே சுட்டி காட்டியிருந்தேன் இதற்கு என்னை திட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் திருத்தி இருக்கிறீர்கள்.நன்றி //<br /><br />பதிவைப்பற்றி ஒன்னும் சொல்லாதைப்பற்றி கேட்கலாம்னுதான் நெனச்சேன். அப்புறம் சொல்லனும்னு தோணியிருந்தா சொல்லியிருப்பீங்கன்னு தோணுச்சு. அதுனால கேக்கல.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-39094307993743319492010-11-23T15:58:25.366+05:302010-11-23T15:58:25.366+05:30மிக்க நன்றி ஜெயந்தி
நான் பதிவின் மையப் பொருளைப் ப...மிக்க நன்றி ஜெயந்தி <br />நான் பதிவின் மையப் பொருளைப் பற்றி கருத்து எதுவும் சொல்லாமல் வெறும் குறைகளை மட்டுமே சுட்டி காட்டியிருந்தேன் இதற்கு என்னை திட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நீங்கள் திருத்தி இருக்கிறீர்கள்.நன்றி <br />கலாச்சாரம் குறித்த உங்களது பார்வை மிகுந்த முதிர்ச்சியானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-82905193236543108822010-11-22T22:59:37.148+05:302010-11-22T22:59:37.148+05:30அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பய...அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை <br />பண்பும் பயனும் அது.Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-80275564703304113182010-11-22T22:32:37.991+05:302010-11-22T22:32:37.991+05:30நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
முதல் வருகைக்கு நன்றி எ...நன்றி கே.ஆர்.பி.செந்தில்!<br /><br />முதல் வருகைக்கு நன்றி எழில்!<br />நீங்கள் சுட்டிக்காட்டியவற்றை திருத்திவிட்டேன். நன்றி.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-23485319696254219392010-11-22T14:21:41.004+05:302010-11-22T14:21:41.004+05:30//நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போ...//நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது கலைந்துகொண்டேதான் இருக்கிறோம்//<br /><br />கலைந்துகொண்டா அல்லது களைந்து கொண்டா ?<br /><br />பணத்தைத் துறத்திச் செல்வது அல்லது துரத்தி செல்வது ?<br /><br />//இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்த்தி //<br /><br />ஒசத்தி என்பதை அப்படியே எழுத்து மொழியில் உயர்த்தி என்று பதிவு செய்திருக்கிறீர்கள் ஆனால் இங்கு உயர்ந்தது அல்லது மேலானது என்று பயன்படுத்தி இருக்கலாம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-69728671342175787582010-11-22T13:00:03.518+05:302010-11-22T13:00:03.518+05:30இன்னைக்குதான் படித்தேன்.. ரொம்ப தெளிவா சொல்லிருக்க...இன்னைக்குதான் படித்தேன்.. ரொம்ப தெளிவா சொல்லிருக்கீங்க..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-65535681507904596772010-11-22T01:22:58.309+05:302010-11-22T01:22:58.309+05:30//நமது கலாச்சாரம் அழியப்போகிறது என்கிற நினைக்கவே வ...//நமது கலாச்சாரம் அழியப்போகிறது என்கிற நினைக்கவே வருத்தமா இருக்கு.//<br /><br />ஜெயந்தி, அப்படி நினைத்து வருந்த வேண்டியதில்லை. நல்ல விசயங்கள் எப்பொழுதும் காலத்தினால் பரிசோதிக்கப்பட்டு மேலும் புதுப் பொலிவினை பெறும் என்பதில் ஐயம் வேண்டியதில்லை. அது இயற்கையின் படியே சுழன்று வருகிறது -பரிணாமம். நமக்கு உள் மன ஆரோக்கியம் முக்கியம் தனிப்பட்ட ரீதியில்.<br /><br />//இதைப்படிப்பவர்களும் சமுதாயத்தில் நடப்பதை கவனித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள்.//<br /><br />அதனில் நானும், அவரும் அடக்கம். அப்படியாக ஒரு ஓபன் சிஸ்டமிருந்தால் மாற்றிக்கொண்டே செல்வேணா என்று யோசித்தாலே ஓரளவிற்கு மறுத்து சொல்லத் தோன்றலாமென்று கருதுகிறேன்.<br /><br />எனிவே, நன்றி - ஜெயந்தி. பொறுமையான உரையாடலுக்கு.Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-40566866622242409982010-11-21T20:05:04.407+05:302010-11-21T20:05:04.407+05:30நன்றி ஜானகிராமன்!
நீங்கள் சொல்வதுபோலத்தான் நடக்கப்...நன்றி ஜானகிராமன்!<br />நீங்கள் சொல்வதுபோலத்தான் நடக்கப்போகிறது. நமது கலாச்சாரம் அழியப்போகிறது என்கிற நினைக்கவே வருத்தமா இருக்கு.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-82155556934740066372010-11-21T20:03:02.918+05:302010-11-21T20:03:02.918+05:30முதல் வருகைக்கு நன்றி தமிழ்வினை!
கருத்துக்களை ரொம்...முதல் வருகைக்கு நன்றி தமிழ்வினை!<br />கருத்துக்களை ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க. வெளியிலிருந்து வந்த உணவெல்லாம் ஜங் புட்ஸ். அவ்வளவும் கெடுதல்தான்.<br /><br />முதல் வருகைக்கு நன்றி குடுகுடுப்பை!<br /><br />நன்றி அமைதிச்சாரல்!<br /><br />//Thekkikattan|தெகா said...<br />//இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம்.//<br /><br />இங்கே யாருக்குமே இதனை கவனித்து என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க ஆண்கள் சமுதாயத்தையே - இப்படி வாய்ப்புக் கிடைத்தால் எல்லாருக்கும் மனம் சஞ்சலப்படுகிற மாதிரின்னு - தார்மீகமான ஒரு கோபம் வரலயே கவனிச்சீங்களா... :))//<br /><br />பெரும்பான்மையான ஆண்களின் விருப்பத்தை சொல்லியிருக்கிறேன். இதைப்படிப்பவர்களும் சமுதாயத்தில் நடப்பதை கவனித்துக்கொண்டுதானே இருக்கிறார்கள். அதனால் அமைதியாக இருக்கிறார்கள்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-20426326110773609952010-11-21T07:10:46.358+05:302010-11-21T07:10:46.358+05:30இதுதான் யதார்த்தம் தோழர். நாம் விரும்பினாலும் விரு...இதுதான் யதார்த்தம் தோழர். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் globalization will eliminate contextualization. உலகம் முழுக்க ஒரே பாரம்பரியம், ஒரே பொருளாதாரம், ஒரே மொழி, ஒரே மதம். அதை நோக்கித்தான் உலகம் சென்று கொண்டிருப்பதாக நினைக்கிறேன். மேற்கத்திய நாடுகள் அதை திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். நாம் மந்தை ஆடுகள் போல பின்னால் சென்றுவருகிறோம்.<br />ஆனா, living together என்ற வார்த்தையில் எந்த தப்புமில்லை, அது சேர்ந்து வாழ்வதைத்தானே குறிக்கிறது. நமது புரிதலில் தான் பிரச்சனை உள்ளது. living togetherஐ ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு காமம் சார்ந்தியங்குவதிலுள்ள சிக்கல். நமது திருமண முறைகளும், கணவருக்கு மனைவி அடிபணிந்திருக்கவேண்டும் என்ற ஏற்றத்தாழ்வை வலியுருத்தும் போது, அந்த அர்த்தமற்ற பண்பாட்டை மறுத்து, இதுபோன்ற மாற்று நடைமுறைகள் வரத்தான் செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக, நல்லதோ கெட்டதோ, டெமாக்ரசி தான் பண்பாட்டை வடிவமைக்கும். நன்றி.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-83638392149919772992010-11-20T21:20:50.117+05:302010-11-20T21:20:50.117+05:30//இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான்....//இந்த முறை வந்தால் <b>ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான்.</b> ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம்.//<br /><br />இங்கே யாருக்குமே இதனை கவனித்து என்னங்க இப்படிச் சொல்லிட்டீங்க ஆண்கள் சமுதாயத்தையே - இப்படி வாய்ப்புக் கிடைத்தால் எல்லாருக்கும் மனம் சஞ்சலப்படுகிற மாதிரின்னு - தார்மீகமான ஒரு கோபம் வரலயே கவனிச்சீங்களா... :))Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-34542340599749714512010-11-20T11:40:45.564+05:302010-11-20T11:40:45.564+05:30உங்களுடைய கருத்துகளை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்...உங்களுடைய கருத்துகளை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-73994580585558799442010-11-20T01:16:41.989+05:302010-11-20T01:16:41.989+05:30well said .a very nice article perfect for currant...well said .a very nice article perfect for currant situation!.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-87658997373665483532010-11-20T00:46:32.129+05:302010-11-20T00:46:32.129+05:30நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல...நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு <br />மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!Eevanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-24700917321657745662010-11-19T23:50:30.581+05:302010-11-19T23:50:30.581+05:30சாதக பாதகங்களை நல்லாவே அலசிட்டீங்க..சாதக பாதகங்களை நல்லாவே அலசிட்டீங்க..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-15882436734163282692010-11-19T22:48:27.409+05:302010-11-19T22:48:27.409+05:30மிகவும் எதார்த்தமாகவே எளிமையாக எழுதியிருக்கிறீர்கள...மிகவும் எதார்த்தமாகவே எளிமையாக எழுதியிருக்கிறீர்கள். <br />//இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?// இணைந்து வாழ்தல் பற்றியபடம் தமிழிலேயே வந்தது "அ ஆ". தாராளமயக் கொள்கையை செயல்படுத்தும் அனைத்துப் பெருநகரங்களிலும் ஐந்திலக்கச் சம்பளம் பெறும் இளைஞர்கள் இதைப் பின்பற்றுகிறார்கள். சென்னையிலும்தான். இதில் மாநில பேதமெல்லாம் இல்லை.<br /><br />//உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை// உணவுப் பழக்கத்தில் பாதிப்பு நிச்சயம் உண்டு. நம்முடைய உணவுமுறை ஆபத்தில்லாதது. தாராளமயம் திணிக்கும் உணவுப்பழக்கம் மிகவும் கேடானது. துரித உணவுகள், ஃபிட்சாக்கள் இன்னும் பல இழவுகள் நமக்கு உடல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கேடானது. இன்றைய பொருளாதாரப் போரில் விதைகளே பேராயுதம். உணவும்தான். எல்லோரும் கோலாவும், குர்குரேவும், லேய்ஸும் உண்பதால் இந்தியனுக்கு இலாபமில்லை. <br />//இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான்// இந்த ஒரு காரணம்தான் எனக்கும் அதை ஆதரிக்கத் தயக்கமாக உள்ளது. இது ஆணின் வேலையை எளிதாக்கிவிடுகிறது.sivakumarhttps://www.blogger.com/profile/00512621653278168114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-49348246189461267832010-11-19T21:39:16.382+05:302010-11-19T21:39:16.382+05:30பெற்றோர் வளர்ப்பு மாத்திரம்தான் என கருதுவது பெற்றோ...பெற்றோர் வளர்ப்பு மாத்திரம்தான் என கருதுவது பெற்றோர் மீது பழிபோட்டு தப்பிக்க ஒரு வழி//<br /><br />மணி, இங்க நான் பெற்றோர்களை கை சுட்டிக் காமிக்கவில்லை... அவர்களைத் தாண்டியும் நாம் வளர்கிறோம் என்றே கூறுகிறேன். நாம் எடுக்கும் முடிவுகளுக்கு நாமே பொறுப்பேற்க வேண்டும். அப்பொழுதுதான் வளர முடியும் என்பது என்னுடைய புரிதல்.<br /><br />அதற்கான புரிதலை நோக்கிய உரையாடலுக்கு இங்கே நான் கொடுத்திருக்கும் ‘இணைப்பை’ தொடர்ந்து வாங்க. நன்றி!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-28915358953520667162010-11-19T20:53:30.488+05:302010-11-19T20:53:30.488+05:30புரிந்து கொண்டமைக்கு நன்றி, ஜெயந்தி.
//சாதி மதம் ...புரிந்து கொண்டமைக்கு நன்றி, ஜெயந்தி.<br /><br />//சாதி மதம் எல்லாம் இப்போதைக்கு மாறாது என்பது என் எண்ணம்.//<br /><br />அதற்கு இரு பக்க உரையாடல் அவசியம். முதலில் அதனைச் சுற்றி இருக்கும் கற்பிதங்களை உடைக்க வேண்டுமெனில் எதிர் பாலினத்தவருக்கு பரஸ்பரமாக உரையாட வாய்ப்பை கொடுத்து அது போன்று ‘பண்மையடையாத’ உள்ளங்களை தனிப்பட்ட முறையில் திறுத்தி எழுதினாலே உண்டு; ஒரு அம்மா தன் பிள்ளைகளை வளர்ப்பது போல. உங்களுக்கு அதில் பங்கு இருக்கிறது. ஆணை செழுமை படுத்தி, கேணலாக எண்ணும் மனதை மாற்றும் பொறுப்பு.<br /><br />இந்த கருத்துப் போர் இதனை அடிப்படையாக கொண்டே உரையாடலுக்கான ஒரு வாய்ப்பிற்காக ஏற்படுத்தப்பட்டது.<br /><br />நன்றிங்க!Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-77408144530063425232010-11-19T20:52:36.732+05:302010-11-19T20:52:36.732+05:30தெகாவின் கருத்துடன் முரண்படுகிறேன். பெற்றோர் வளர்ப...தெகாவின் கருத்துடன் முரண்படுகிறேன். பெற்றோர் வளர்ப்பு மாத்திரம்தான் என கருதுவது பெற்றோர் மீது பழிபோட்டு தப்பிக்க ஒரு வழி<br />-maniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-77000327939386599942010-11-19T20:44:44.953+05:302010-11-19T20:44:44.953+05:30நன்றி ஜோதிஜி!
யாருன்னு தெரியல. நானும் பிரபலமாயிட்ட...நன்றி ஜோதிஜி!<br />யாருன்னு தெரியல. நானும் பிரபலமாயிட்டேனோ?<br /><br />நன்றி ரோஸ்விக்!<br />அழிவு, கழிவுகளையெல்லாம் அரசாங்கம் நினைத்தால் தடுத்து நிறுத்திவிட முடியும். அவ்வளவு நல்லவர்கள் எங்கே இருக்கிறார்கள்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-83581438632025688592010-11-19T20:37:41.235+05:302010-11-19T20:37:41.235+05:30நல்ல அலசல்.
இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை அனு...நல்ல அலசல். <br /><br />இந்த லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை அனுபவித்துவரும் பிலிப்பைனில் கூட தந்தையால் கைவிடப்பட்டு, தாயால் மட்டுமே வளர்க்கப்பட்டுவரும் குழந்தைகள் ஏராளம்.<br /><br />இதனால் ஆண்களுக்கு மிகுந்த லாபமே. :-)<br /><br />கலாச்சாரம் என்ற ஒன்று எப்போதுமே உறுதியாய் இருந்ததில்லை... மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், அது எத்தகைய விளைவுகளை உருவாக்கலாம். அதன் சாதக பாதகங்கள் என்பதை நாம் உணர்ந்து மாறிக்கொள்வதில் தவறில்லை. <br /><br />சில கழிவுக்கலாச்சாரங்களும், அழிவுக்கலாச்சாரங்களும் நம்மையும் அறியாமலே காலஓட்டத்தில் நம்மில் நுழைந்துவிடும் என்பதயும் மறுக்கமுடியாது.ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-54557773528596061042010-11-19T20:37:38.739+05:302010-11-19T20:37:38.739+05:30முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தெகா!
//இரண...முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தெகா!<br /><br />//இரண்டாவது ஏன் பெண்களை கொஞ்சம் புத்தி மந்தம் என்கிற ரேஞ்சிலேயே நம் சமூகம் வைச்சுப் பேசுது? அவங்களுக்கு எங்கன உதைச்சு எப்படி சமூகத்தை நேர் வழிப் படித்தி எடுத்துட்டுப் போகணும்னு தெரியாதா? எப்போதான் இந்த விடலைகள் எல்லா மனுச/மனுசிகளுக்கும் உணர்வுகள்/வலிகள் பொதுவின்னும் - அது ஜாதி, மதம், இனம் கடந்ததுன்னும் தெரிஞ்சிக்கிறது.<br />//<br />நீங்கள் சொல்லும் இந்த விசயங்கள் அத்தனையும் ஏற்றுக்கொள்கிறேன். பெண்கள் அடுமைப்படுத்தப்பட்ட இனம். இப்போதுதான் மெல்ல அடிமைத்தனம் புரிந்து விடுதலையை நோக்கிச் செல்லத் துவங்கியிருக்கிறார்கள். சாதி மதம் எல்லாம் இப்போதைக்கு மாறாது என்பது என் எண்ணம்.<br /><br />உங்கள் இடுகையை வாசிக்கிறேன்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-72809748224442407752010-11-19T20:36:47.578+05:302010-11-19T20:36:47.578+05:30யார் அந்த கருப்பு ஆடு?யார் அந்த கருப்பு ஆடு?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.com