tag:blogger.com,1999:blog-2463626695275892878.post6321555323689395151..comments2023-07-14T14:00:20.164+05:30Comments on பாடினியார்: அறிவொளி இயக்க நினைவுகள் - 5ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-79509760703687246592010-06-26T23:35:17.638+05:302010-06-26T23:35:17.638+05:30// நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும்...// நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும்//<br /> <br />நல்லா சொன்னீங்க. இது மூட நம்பிக்கைக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் பொருந்துது.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-26515485197782864632010-06-12T09:55:23.410+05:302010-06-12T09:55:23.410+05:30http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_...http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_12.html<br /><br />.. :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-30460416906148588592010-06-02T22:32:22.223+05:302010-06-02T22:32:22.223+05:30சூப்பர்.வாழ்த்துக்கள்சூப்பர்.வாழ்த்துக்கள்thiyaahttps://www.blogger.com/profile/05343981656383042372noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-22857973990010821512010-05-30T13:45:58.329+05:302010-05-30T13:45:58.329+05:30எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ... அந்த இறைவனே அழுத...எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ... அந்த இறைவனே அழுத ?..insighthttps://www.blogger.com/profile/09123744584093785774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-76199602324824682312010-05-28T10:47:12.005+05:302010-05-28T10:47:12.005+05:30நன்றி ♠புதுவை சிவா♠!
தமிழ் உதயமும் கூறியுள்ளார். ப...நன்றி ♠புதுவை சிவா♠!<br />தமிழ் உதயமும் கூறியுள்ளார். படத்தின் பெயரைமாற்றி விட்டேன்.<br /><br />நன்றி ஜெய்லானி!<br /><br />முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி கே.ஆர்.பி.செந்தில்!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-9081106393316549172010-05-28T10:46:46.150+05:302010-05-28T10:46:46.150+05:30நன்றி ♠புதுவை சிவா♠!
தமிழ் உதயமும் கூறியுள்ளார். ப...நன்றி ♠புதுவை சிவா♠!<br />தமிழ் உதயமும் கூறியுள்ளார். படத்தின் பெயரைமாற்றி விட்டேன்.<br /><br />நன்றி ஜெய்லானி!<br /><br />முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி கே.ஆர்.பி.செந்தில்!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-22946406144302393912010-05-28T10:39:18.402+05:302010-05-28T10:39:18.402+05:30நன்றி சந்தன முல்லை!
நன்றி தமிழ் உதயம்!
படம் பேரு ...நன்றி சந்தன முல்லை!<br /><br />நன்றி தமிழ் உதயம்!<br />படம் பேரு தப்பா போட்டுட்டேன். மாத்திட்டேன்.<br /><br />நன்றி Mrs.Menagasathia!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-48493609026133481242010-05-28T10:35:28.068+05:302010-05-28T10:35:28.068+05:30முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சவுந்தர்!
...முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சவுந்தர்!<br /><br />நன்றி சித்ரா!<br /><br />நன்றி எல்கே!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-42036654354751710542010-05-28T10:25:50.837+05:302010-05-28T10:25:50.837+05:30நல்ல பதிவு ...நல்ல பதிவு ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-23904742301624190312010-05-27T23:32:37.700+05:302010-05-27T23:32:37.700+05:30//எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள். வாழ்க்கை என்ன...//எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள். வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் நம்முடன் வந்தவர்கள் கொஞ்சம் தூரத்தில் பிரிந்து சென்றுவிடுகின்றனர். வேறு புதியவர்கள் வந்து சேர்கின்றனர். அவர்களும் பிரிந்து செல்கின்றனர். இப்படி எல்லோரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.//<br /><br />நெஞ்சம் மறப்பதில்லை அது அது நினைவை இழப்பதில்லை. ...ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-55663412350406440522010-05-27T19:40:08.395+05:302010-05-27T19:40:08.395+05:30"அவள் மையங்களில் பாடிய மெல்லத் திறந்தது கதவு ..."அவள் மையங்களில் பாடிய மெல்லத் திறந்தது கதவு படத்தில் வருமே ஒரு பாடல்<br />பூவே செம்பூவே உன் வாசம் வரும்<br />வாசம் உன் வாசம் என் பூங்காவனம்<br />வாய் பேசிடும் புல்லாங்குழல்<br />நீதானொரு பூவின் மடல்"<br /><br />படம்: சொல்லத் துடிக்குது மனசு :-)<br /><br />உணர்வு பூர்வமான பதிவு <br />பழய புகைப்படம் இனைத்தது அழகாக உள்ளது.<br /><br />நன்றி !<br /><br />எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாத பாடல். <br /><br />பூவே செம்பூவே உன் வாசம் வரும்<br />வாசல் என் வாசல் உன் பூங்காவனம்<br />வாய் பேசிடும் புல்லாங்குழல்<br />நீதானொரு பூவின் மடல்<br /><br />(பூவே செம்பூவே)<br /><br />நிழல் போல நானும் <br />நடை போட நீயும்<br />தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்<br />கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்<br />மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது<br />நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே<br />நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே<br />என்னாளும் சங்கீதம் சந்தோஷமே<br />வாய் பேசிடும் புல்லாங்குழல்<br />நீதானொரு பூவின் மடல்<br /><br />(பூவே செம்பூவே )<br /><br />உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே<br />பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே<br />உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை<br />விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை<br />நான் செய்த பாவம் என்னோடு போகும்<br />நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்<br />இந்நாளும் எந்நாளும் உல்லாசமே<br />வாய் பேசிடும் புல்லாங்குழல் <br />நீதானொரு பூவின் மடல்<br /><br />(பூவே செம்பூவே)<br /><br />படம்: சொல்லத் துடிக்குது மனசு<br />இசை: இளையராஜா<br />பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-48126859600308555042010-05-27T19:23:35.595+05:302010-05-27T19:23:35.595+05:30அழகான நினைவுகள்!!அழகான நினைவுகள்!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-15959951483912277862010-05-27T16:31:07.870+05:302010-05-27T16:31:07.870+05:30பூவே செம் பூவே பாட்டு, இடம் பெற்ற படம் சொல்ல துடிக...பூவே செம் பூவே பாட்டு, இடம் பெற்ற படம் சொல்ல துடிக்குது மனசு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-86838022951051047322010-05-27T12:30:15.899+05:302010-05-27T12:30:15.899+05:30மிகுந்த சுவாரசியமாக இருந்தது! உங்கள் எக்சைட்மென்ட்...மிகுந்த சுவாரசியமாக இருந்தது! உங்கள் எக்சைட்மென்ட், அர்ப்பணிப்பு எல்லாம் இடுகைகளில் உணர முடிந்தது!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-42509507135313340472010-05-27T12:23:21.649+05:302010-05-27T12:23:21.649+05:30arummayaana ninavigaularummayaana ninavigaulஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-29260428448976418182010-05-27T12:13:38.408+05:302010-05-27T12:13:38.408+05:30இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம். அதுனால நாம ...இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம். அதுனால நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும். மூட நம்பிக்கைகளை அகற்றணும்.<br /><br /><br />........பூனை கதைக்கும் அது சொல்லிய கருத்துக்கும் - applause! excellentChitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-11410483590570967142010-05-27T12:10:57.145+05:302010-05-27T12:10:57.145+05:30இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம்.வளர்கிறதுஇப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம்.வளர்கிறதுசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com