tag:blogger.com,1999:blog-2463626695275892878.post881791605317670002..comments2023-07-14T14:00:20.164+05:30Comments on பாடினியார்: இன்றைய இளைஞர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-67027315366051438222010-11-11T12:58:22.401+05:302010-11-11T12:58:22.401+05:30சென்னையில் சுற்றிப் பார்க்கக் கூடிய முக்கிய கோவில்...சென்னையில் சுற்றிப் பார்க்கக் கூடிய முக்கிய கோவில்கள், இடங்கள் எவை? நியாயமான கட்டணத்தில் சேவை தரும் தரமான ஹோடேல்ஸ், travelrs விபரம் தரமுடியுமா? please send your mails to sivaear2003@epatra.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-71371918032652518402010-10-10T09:22:46.888+05:302010-10-10T09:22:46.888+05:30நல்ல பதிவுங்க.. படிக்கற பழக்கம் ரொம்ப நல்லதுதான்.....நல்ல பதிவுங்க.. படிக்கற பழக்கம் ரொம்ப நல்லதுதான்..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-19068315600270551602010-09-29T09:36:25.360+05:302010-09-29T09:36:25.360+05:30நானும் உங்களைப்போலவே ஒரு புத்தகப்புழுதான். உங்கள்...நானும் உங்களைப்போலவே ஒரு புத்தகப்புழுதான். உங்கள் பிளாக்கை இப்போதுதான் பார்க்கிறேன். உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-38678617742672826882010-09-29T08:35:49.393+05:302010-09-29T08:35:49.393+05:30நானும் சித்ரா தளவழி வந்தேன், கண்டேன், படித்தேன் சூ...நானும் சித்ரா தளவழி வந்தேன், கண்டேன், படித்தேன் சூப்பருங்க.<br /><br />நல்ல பதிவு.<br />www.vijisvegkitchen.blogspot.comVijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-42481138829308015102010-09-26T21:48:04.143+05:302010-09-26T21:48:04.143+05:30கேஆர்பி செந்திலண்ணன் சொல்லி உங்க பக்கம் வந்தேன். ந...கேஆர்பி செந்திலண்ணன் சொல்லி உங்க பக்கம் வந்தேன். நிஜமாவே நல்லாருக்கு உங்க ப்ளாக்! நன்றி கேஆர்பிக்கும் உங்களுக்கும்!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-80800508266801123082010-09-26T13:58:06.716+05:302010-09-26T13:58:06.716+05:30நல்ல பதிவு..நல்ல பதிவு..ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-67290335997111141892010-09-26T08:11:30.268+05:302010-09-26T08:11:30.268+05:30ஆரம்பத்தில் எல்லோருமே பாக்கெட் நாவலில் இருந்து தான...ஆரம்பத்தில் எல்லோருமே பாக்கெட் நாவலில் இருந்து தானே படிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கிறோம்...<br /><br />பின்னர் மெதுவாக நம் வாசிப்புத்தன்மையை மாற்றிக்கொண்டால், பொக்கிஷமாக இருக்கும் பல நல்ல நூல்களை படிக்க அது வழி வகுக்கும்...<br /><br />நல்ல அறிவுரை சொல்லி இருக்கிறீர்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-35972714835912294112010-09-26T00:47:38.895+05:302010-09-26T00:47:38.895+05:30Thanks for advice!
We 'll try to read and writ...Thanks for advice!<br />We 'll try to read and write the best.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-70008378680842542212010-09-26T00:45:44.573+05:302010-09-26T00:45:44.573+05:30Learnng is the wealth of experiences for future.Learnng is the wealth of experiences for future.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-91130589141106040492010-09-25T22:21:20.898+05:302010-09-25T22:21:20.898+05:30ஒரு குடும்பப்பெண் இப்படியொரு கட்டுரை எழுதியிருப்பத...ஒரு குடும்பப்பெண் இப்படியொரு கட்டுரை எழுதியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, இவ்வளவு மேம்பட்ட சிந்தனைகளை சுமந்தபடி எத்தனை பெண்கள் குடும்ப நெருக்கடியில் சிக்கிதவிக்கிறார்களோ தெரியவில்லை... உங்கள் கணவருக்கு எனது வாழ்த்துக்கள்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-12814719222559325472010-09-25T18:33:02.496+05:302010-09-25T18:33:02.496+05:30வாசிப்பு தருகிற அனுபவமும் சுகமும் அதை உணர்ந்தவர்கள...வாசிப்பு தருகிற அனுபவமும் சுகமும் அதை உணர்ந்தவர்களுக்கே வெளிச்சம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-76170810902213195782010-09-25T08:26:54.895+05:302010-09-25T08:26:54.895+05:30எழுத்தின் ஆணிவேர் படிப்புதான்.
நன்றாகச் சொன்னீர்கள...எழுத்தின் ஆணிவேர் படிப்புதான்.<br />நன்றாகச் சொன்னீர்கள்.<br />இது எல்லோருக்கும் பொருந்தும்.Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-5290393263914084402010-09-25T02:37:51.906+05:302010-09-25T02:37:51.906+05:30இன்றைய இளைய சமுதாயத்துக்கு அவசியமானது. சுட்டிக் கா...இன்றைய இளைய சமுதாயத்துக்கு அவசியமானது. சுட்டிக் காட்டியமைக்கு வாழ்த்துகள்,எம் அப்துல் காதர்https://www.blogger.com/profile/18411787512189853812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-71131450575224892712010-09-25T01:30:54.670+05:302010-09-25T01:30:54.670+05:30சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அ...சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழிலும் உள்ள எழுத்துக்கள் எப்படி இருக்கிறது என்று படித்துப்பாருங்கள். இலக்கியம்னா சங்க கால இலக்கியத்தைப் படிக்கச் சொல்லவில்லை. சமகால இலக்கியத்தைப் படியுங்கள். சங்க கால இலக்கியத்தைப் படித்தாலும் தவறில்லை. உண்மையான அரசியல் கட்டுரைகளை படித்து நாட்டு நிலைமை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்த படிப்பு ஒன்றே நம்மை சரியான திசையில் பயணிக்க வைக்கும். <br /><br /><br />.....அருமையான அறிவுரை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-84954458614038433452010-09-24T23:29:20.946+05:302010-09-24T23:29:20.946+05:30நல்ல ஒரு கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் பதிவுக்கு ...நல்ல ஒரு கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் பதிவுக்கு நன்றி .....நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-35135439203915071712010-09-24T22:56:01.108+05:302010-09-24T22:56:01.108+05:30நல்ல பதிவு. பின்பற்ற முயற்சி செய்கிறேன்நல்ல பதிவு. பின்பற்ற முயற்சி செய்கிறேன்அலைகள் பாலாhttps://www.blogger.com/profile/01668227582225772049noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-34910214891687489742010-09-24T22:32:10.744+05:302010-09-24T22:32:10.744+05:30நல்ல கருதுக்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு முயற்சி ச...நல்ல கருதுக்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.ramumaariahttps://www.blogger.com/profile/03381076049308966305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-21927090029741170472010-09-24T21:02:29.413+05:302010-09-24T21:02:29.413+05:30நல்லதோர் கருத்தை சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் ...நல்லதோர் கருத்தை சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் தோழி.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-89849213073736506152010-09-24T18:59:22.496+05:302010-09-24T18:59:22.496+05:30நல்ல விஷயம்..பின்பற்றவேண்டும்...நல்ல விஷயம்..பின்பற்றவேண்டும்...கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-44844730717823324492010-09-24T16:31:42.892+05:302010-09-24T16:31:42.892+05:30நானும் பாக்கெட் நாவல் மட்டும்தான் படிச்சிட்டிருந்த...நானும் பாக்கெட் நாவல் மட்டும்தான் படிச்சிட்டிருந்தேன். எங்க தமிழ்வாத்தியார்தான், குறிஞ்சிமலர்,.. இன்னபிறவற்றை அறிமுகப்படுத்தி வெச்சார். கல்லூரியில் இருந்தவரை நூலகத்துலேர்ந்து அள்ளிட்டு வந்துடுவேன்.இங்கே வந்தப்புறம் ரொம்பவே குறைஞ்சுபோச்சு. ஆனாலும் சென்னைலைப்ரரி இருக்கே :-)))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-55110268718964898192010-09-24T15:44:48.755+05:302010-09-24T15:44:48.755+05:30ரொம்ப நல்ல கருத்து. ஒவ்வொறு புத்தகமும் ஆக்டோபஸின் ...ரொம்ப நல்ல கருத்து. ஒவ்வொறு புத்தகமும் ஆக்டோபஸின் பலமுனை நீட்சிகளைப் போல பல <br />பரிமாணங்களை கொண்டிருக்கின்றன. ஒவ்வொறு முறை படிக்கும் போதும் அதன் எதாவது ஒரு கரம் நம்மை கவ்விச் சுவீகரிக்கும். அதே போல் சரியான புத்தகம் சரியான வயதில் தேர்ந்தெடுப்பது அவசியம். என்னுடைய பள்ளி வயதில், யாரோ சொன்னார்கள் என்று ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகத்தை எடுத்துவிட்டு அதன் கதை புரியாமல், சமீப காலம் வரை சு.ரா புத்தகம் என்றாலே பயத்துடன் தவிர்த்தேன். அப்புறம் புளியமரத்தின் கதை அவரோடு நெருங்கவைத்தது.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-47277207679298464812010-09-24T14:57:46.819+05:302010-09-24T14:57:46.819+05:30நல்ல வேண்டுகோள் முயற்சி செய்றோம்நல்ல வேண்டுகோள் முயற்சி செய்றோம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-88634489051560977182010-09-24T14:30:53.341+05:302010-09-24T14:30:53.341+05:30நன்றி பிரியமுடன் வசந்த்!
நாம் நன்றாக எழுத வேண்டும்...நன்றி பிரியமுடன் வசந்த்!<br />நாம் நன்றாக எழுத வேண்டும் என்பது இரண்டாம்பட்சம்தான். எழுதுவதும் எழுதாததும் நமது இஷ்டம். ஆனால் படிப்பு எப்போதும் நம்மை செழுமைப்படுத்தும். பிரச்சனைகளில் முடிவெடுக்க நமக்கு ஒரு தெளிவைக்கொடுக்கும்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-7508533418898059852010-09-24T14:29:17.982+05:302010-09-24T14:29:17.982+05:30This comment has been removed by the author.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8292605358690437382010-09-24T14:27:14.507+05:302010-09-24T14:27:14.507+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சங்கர்!
நன்றி தேவ...வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சங்கர்!<br /><br />நன்றி தேவா!<br /><br />நன்றி கே.ஆர்.பி.செந்தில்!<br />நானும் அதை கவனித்ததால்தான் இந்த இடுகை.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.com