<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878</id><updated>2012-01-15T15:20:57.442+05:30</updated><category term='நகைச்சுவை'/><category term='பிறந்த நாள்'/><category term='ஞாபகம் வருதே'/><category term='சிந்தனைகள்'/><category term='எழுத்தாளர்'/><category term='விருதுகள் பெறுவதும் கொடுப்பதும்'/><category term='உதவி'/><category term='வலைப்பூ அறிமுகம்'/><category term='இரங்கல்'/><category term='அனுபவம்'/><category term='வாழ்க்கை நிகழ்வுகள்'/><category term='அறிமுகம்'/><category term='அம்மாவின் ஊர் நினைவு'/><category term='சினிமா'/><category term='நூல் விமர்சனம்'/><category term='அனுபவங்கள்'/><category term='வலைப்பூ விமர்சனம்'/><category term='தொலைக்காட்சி'/><category term='பயணம்'/><category term='சங்கப் பாடல்கள்'/><category term='அரசியல்'/><title type='text'>பாடினியார்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>74</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-2442457699981880752</id><published>2011-10-04T17:14:00.000+05:30</published><updated>2011-10-04T17:14:30.390+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நூல் விமர்சனம்'/><title type='text'>உனக்குப் படிக்கத் தெரியாது</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/-VLObDJDFvzU/TorwpW-DvgI/AAAAAAAAALw/D2Iv-8K5cDM/s1600/mary+jane.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/-VLObDJDFvzU/TorwpW-DvgI/AAAAAAAAALw/D2Iv-8K5cDM/s320/mary+jane.jpg" width="206" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மேரி ஜேன் தூக்கத்திலேயே அலுப்புடன் புரண்டு  புரண்டு படுத்தாள். கடினமான கரடுமுரடான படுக்கையின் மீது அவள் தூங்கியதுதான்  அலுப்பிற்குக் காரணம். இந்தப் படுக்கை ஒன்றே ஒன்றுதான் அவளிடம் இருந்தது. கடினமான  படுக்கைதான் ஒரு கறுப்பினக் குழந்தைக்குப் பொருத்தம். மென்மையான படுக்கைகள் வெள்ளை  மனிதர்களுக்கு! என்றிருந்த காலமது.&lt;br /&gt;&lt;br /&gt;என்று துவங்குகிறது இந்த புத்தகம். மேரி  ஜேன் சுதந்திரமாகப் பிறந்தவள். பருத்திக்காட்டிற்கு செல்லும் வழியில் முன்னால்  ஓடும் மேரியைப் பார்த்து அவளது தந்தை சந்தோஷமடைகிறார். இல்லாவிட்டால் அவளும்  தொலைதூரத்தில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள வெள்ளை குழந்தைக்கு வேலை செய்ய  அனுப்பப்பட்டிருப்பாள். அவளது தாயும் தந்தையும் அடிமையாக இருந்தவர்கள். உள்நாட்டுக்  கலவரத்தின்போது ஆப்ரஹாம் லிங்கன் வெளியிட்ட "அமெரிக்காவின் தென்பகுதி வாழ் கருப்பின  அடிமைகள் யாவரும் சுதந்திர மக்கள்" என்ற பிரகடனத்தால் சுதந்திரம் பெற்றவர்கள்.  அவர்கள் சுதந்திரம் பெற்றபின் பிறந்தவள் மேரி.&lt;br /&gt;&lt;br /&gt;பருத்திக்காட்டில் குடும்பமே  (சிறுவர் முதல் பெரியவர் வரை) தினமும் பாடுபட வேண்டும். அதில் வரும் வருமானத்தை  வைத்து குடும்பத்தை ஓட்டியாக வேண்டும். அவளது அம்மா வெள்ளையர்களின் துணியை துவைத்து  இஸ்திரி போட்டுக்கொடுத்து சில்லரை செலவுகளை சமாளிப்பாள். கருப்பர்கள்  வெள்ளையர்களின் வீட்டிற்குச் செல்வதானால் பின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கே  செல்வதென்றால் மேரி சந்தோஷமாக செல்வாள். பெரிய பெரிய வீடுகள். காற்றோட்டமான  ஜன்னல்கள். ஜன்னல்களுக்குக்கூட வெண்மையாக திரைச்சீலைகள். &lt;br /&gt;&lt;br /&gt;மேரி குதித்து  ஓடினாள். அம்மா வெள்ளையர் வீட்டின் பின்வாசல் வழியே சென்றாள். பக்கத்தில் வெள்ளையர்  குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய வீடு இருந்தது. அதற்குள் சிறுவர்கள்  விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மேரியை அழைத்தாள். மேரி மெல்ல மெல்ல  உள்ளே சென்று விளையாடினாள். அப்போது அங்கே இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து  பிரித்தாள். உடனே அப்புத்தகம் அவள் கைகளில் இருந்து பிடுங்கப்படுகிறது. "உனக்குப்  படிக்கத் தெரியாது" என்று ஒரு சிறுமி சொல்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேரிக்கு அந்தச் செயல்  சொல்லொன்னா துயரத்தைத் தருகிறது. அந்த வார்த்தை அவளை படாதபாடு படுத்துகிறது.  அப்பாவிடம் கேட்கிறாள் "அப்பா நான் படிக்க வேண்டும்." "மேரி நமக்கெல்லாம் பள்ளிக்கூடம்  கிடையாதம்மா" என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் ஏன் இப்படி இருக்கிறோம். வெள்ளையர்கள் ஏன் அப்படி  சொகுசாக வாழ்கிறார்கள். அவளுள் பலபலக் கேள்விகள். அந்தக் கேள்விகளைத் துறத்திச்  சென்று பதிலைக் கண்டடையும் பெண்ணாக மாறுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப்படிக்கும்போது நமது  நாட்டில் உள்ள தலித் மக்கள் கண் முன்னே வருகிறார்கள். அவர்கள் பட்ட அத்தனை  துயரத்தையும் இன்றும் இவர்கள் பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களாவது வேறு  நாட்டில் இருந்து அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள். ஆனால் தலித் மக்கள் சொந்த  நாட்டிலேயே அடிமையாக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மேரி  மேக்லியோட் பெத்யூனின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். மேரியின்  சுயசரிதையைப் படித்து தன்னுள் உள்வாங்கி தனது தேர்ந்த நடையில் தந்துள்ளார் நூல் ஆசிரியர்&amp;nbsp;கமலாலயன். ஒரு விறுவிறுப்பான நாவலைப் படிப்பதைப் போல் இருக்கிறது. எழுத்து ஒரு  பசுமையான மலைப்பாதையில் பயணம் செய்வதைப்போல, தொண்டைக்குள் வழுக்கிச்செல்லும்  இனிப்புப்போல படிக்கப்படிக்க இனிமையாக இருக்கிறது. ஒரு சுயசரிதை விறுவிறுப்பான  புத்தகமாகவும் இருக்கும் என்று இதைப்படிக்கும்போது உணர முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;உனக்குப்  படிக்கத் தெரியாது&lt;br /&gt;-கமலாலயன்&lt;br /&gt;&lt;br /&gt;வாசல்&lt;br /&gt;40-D\3, முதல் தெரு,&lt;br /&gt;வசந்தா நகர்,  மதுரை-625 003.&lt;br /&gt;மொபைல் 91 98421 02133&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-2442457699981880752?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/2442457699981880752/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/10/blog-post.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2442457699981880752'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2442457699981880752'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/10/blog-post.html' title='உனக்குப் படிக்கத் தெரியாது'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-VLObDJDFvzU/TorwpW-DvgI/AAAAAAAAALw/D2Iv-8K5cDM/s72-c/mary+jane.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8189735680420418959</id><published>2011-06-13T18:51:00.000+05:30</published><updated>2011-06-13T18:51:36.699+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை நிகழ்வுகள்'/><title type='text'>நீயா நானா</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;span class="Apple-style-span"&gt;"டேய் ஒம்பொண்டாட்டி பண்றது கொஞ்சங்கூட சரியில்ல சொல்லீட்டேன்."&lt;br /&gt;"என்னம்மா  விஷயம்"&lt;br /&gt;"சாயங்காலம் சீக்கிரம் வா, கிருஷ்ணஜெயந்திக்கு எல்லா தயார் பண்ணி  வச்சிர்றேன். நீ வந்தவுடனே சாமி கும்புடலாம்னு சொல்றேன் அதுக்கு அவ சொல்றா ஆபீசுல  முக்கியமான வேல இருக்கு. அது சீக்கிரம் முடிஞ்சிருச்சுன்னா சீக்கிரம் வர்றேன்னு  சொல்றாடா"&lt;br /&gt;ரூமுக்குள் வந்த கணவன் "என்னம்மா சாயங்காலம் சீக்கிரம் வர்றதுதான" &amp;nbsp;என்றான்&lt;br /&gt;"ஏங்க உங்க அம்மா சொல்றாங்க, பிரக்னென்டா இருக்கறவங்க கிருஷ்ணஜெயந்தி  கும்புட்டா ஆம்பளப்புள்ள பொறக்குமா, இந்த வார்த்தைக்காகத்தான் நான்  அப்டிச்சொன்னேன். ஏன் பொம்பளப்புள்ள பொறந்தா தூக்கி  எறிஞ்சுடுவீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏண்டா குழந்தைக்கு கழுதப்பால் குடுக்கணும்னு சொன்னா  ஒம்பொண்டாட்டி கேக்க மாட்டேங்குறாடா."&lt;br /&gt;"ஏங்க டாக்டர்கிட்ட கேட்டேன். வேற எந்த  உயிரினமாவது வேற ஒரு உயிரினத்தோட பாலக்குடுக்குதான்னு என்னையே  திருப்பிக்கேக்குறாரு. தாய்பால் மட்டும்தான் குடுக்கணுமாம். அதுனாலதான் வேண்டாம்னு  சொன்னேன்."&lt;br /&gt;"ஏண்டா கொழந்தைக்கு பால் குடுக்குறாளே தயிர் ஊத்தி திங்காத  கொழந்தைக்கு சளி பிடிக்கும்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாடா"&lt;br /&gt;"டாக்டர் எல்லாமே  சாப்புடலாம்னு சொல்லியிருக்காரு. நான் சாப்புறது அப்டியே கொழந்தைக்கு போகாது.  குழந்தைக்கு ஜீரணமாகுறமாதிரி பால்தான் போகும்".&lt;br /&gt;"ஏண்டா வாழப்பழம் மாம்பழமெல்லாம்  சாப்புட்டா கொழந்தைக்கு சேராது"&lt;br /&gt;"ஏங்க எனக்கு பழம் சாப்புட்டாத்தான் வயிறு  பிரச்சன இல்லாம இருக்கும். என்னால பழம் சாப்புடாம இருக்க முடியாது."&lt;br /&gt;"ஏண்டா  கொழந்தைக்கு போனிசன் ஊத்தணும். வசம்பு ஊத்தணும். அப்பத்தான் பிள்ள நல்லா  வளரும்"&lt;br /&gt;"ஏங்க எந்த டாக்டராவது கிரைப் வாட்டர பிரிஸ்கிரைப் பண்றாங்களா? அப்புறம்  இந்த வசம்பப்பத்தி எனக்கு தெரியல. ஆனா அதை கருக்கி கருப்பா குடுக்குறாங்க. கருப்பா  இருக்கறது கார்பன்தான, எனக்கு அதக் குடுக்க பயமா இருக்கு அதுனால குடுக்கல"&lt;br /&gt;"ஏண்டா  ஐஞ்சாம் மாதம் இட்லி, சாதம், சப்பாத்தியெல்லாம் குடுக்கலாம்னு எங்க அக்கா  சொல்றாங்க"&lt;br /&gt;"இங்க பாருங்க ஆறு மாசம் வரைக்கும் வெறும் தாய்ப்பால்தான்  குடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு. அதுக்கு அப்பறம்தான் சாலிட் புட் குடுக்கணுமாம்.  ஏங்க கொழந்தைக்கு சப்பாத்தியெலலாம் குடுத்தா எப்டி ஜீரணமாகும்"&lt;br /&gt;"ஏண்டா  அதுக்குத்தான் போனிசன், வசம்பு எல்லாம் குடுக்கணும்"&lt;br /&gt;"இங்க பாருங்க குழந்த அதுவே  ஜீரணிக்கணும். மருந்து குடுத்து ஜீரணிக்க வைக்கக்கூடாது. அது நல்லதில்ல"&lt;br /&gt;கணவன்  மெல்ல "ஏ&lt;/span&gt;ண்டா&lt;span class="Apple-style-span"&gt;&amp;nbsp;செல்லம் நீதான் அம்மாவ கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணி போயிறேன்"&lt;br /&gt;"நான் அஜ்ஜஸ்  பண்ணத் தொடங்குனா உங்க அம்மா மாதிரி இன்னொரு அம்மாவா இருப்பேன். என்னோட படிப்பு,  எனக்கான அறிவு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலதான் போடணும்"&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span"&gt;கணவன் மனதிற்குள் 'இப்டி புட்பால் மாதிரி மிதிபடுறேனே. அப்பவே ஆதிமூல கிருஷ்ணன்னு ஒரு நல்ல மனுஷன்  திருமணம் ஆகாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னு எச்சரிச்சாரு. கேட்டனா...'&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-8189735680420418959?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/8189735680420418959/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/06/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8189735680420418959'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8189735680420418959'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/06/blog-post.html' title='நீயா நானா'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-4347736267060240842</id><published>2011-04-27T10:41:00.000+05:30</published><updated>2011-04-27T10:41:48.524+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>ரத்னா ஸ்டோர்சும் நானும்</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;நேற்று தனியாக டிநகர் சென்றிருந்தேன். எப்போதும்  வீட்டிலிருந்து யாராவது உடன் வருவார்கள். நேற்று அனைவருக்கும் ஏதோ காரணத்திற்காக  வரமுடியாத சூழ்நிலை. சரி நம்மளே போயிட்டு வந்திரலாம்னு  போயிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் கொஞ்சம் வாங்க வேண்டி  இருந்தது. ரங்கநாதன் தெருவில் உள்ள ரத்னா ஸ்டோருக்குச் சென்றேன். நாங்க எப்பவும்  அங்கேதான் பாத்திரங்கள் வாங்குவோம். கையில் ஒரு கட்டை பேக். வாங்க  வேண்டியசாமான்களுக்கான லிஸ்ட். மணிபர்ஸ் எல்லாம் இருந்தன. லிஸ்ட்டைப் பார்த்து  ஒவ்வொரு சாமானாக பார்த்து எடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான அளவு, பார்க்க நன்றாக  இருக்கிறதா என்று தேடித்தேடி வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு கடையில் உள்ள ஒரு  பெரியவர் உதவி செய்தார். அவரும் நானுமாக தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி  முடித்தாயிற்று. இன்னொரு பொருள் நான்காவது மாடியில்தான் இருக்கிறது என்றார்.  நானும் நான்காவது மாடிக்குச் சென்றேன். அங்கே பொருளை வாங்கிவிட்டு பர்சைப்  பார்த்தேன். கையில் பர்ஸ் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கேயோ விட்டுவிட்டேன் என்பது புரிந்தது.  பாத்திரங்கள் வாங்கிய இடத்தில்தான் விட்டிருக்க வேண்டும். நான்காவது மாடிக்கு  வரும்போதே கையில் பர்ஸ் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே கீழ் தளத்திற்குச்  சென்றேன். அந்தப் பெரியவரைப் பார்த்து என்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டது என்றேன்.  அவரும் நானும் நாங்கள் பாத்திரங்கள் எடுத்த இடத்தில் எல்லாம் தேடினோம்.  கிடைக்கவில்லை. பெரியவர் தேடும்போதே சொல்லிக்கொண்டே வந்தார் "ஏம்மா பர்செல்லாம்  பத்திரமா வச்சிக்க வேண்டாமா? இங்க எவ்வளவுபேர் வந்துபோற எடம். எங்கயாவது  விழுந்திருந்தா யார் எடுத்தாங்கன்னு தெரியும். இவ்வளவு பேர் வந்துபோற எடத்துல  பர்ஸ் விழுந்திருந்தா அங்கயே இருக்குமா? பாத்து வச்சுக்க வேண்டாமா" என்று  திட்டிக்கொண்டே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-fgvM2iK-1yg/TbejqCLYeJI/AAAAAAAAALs/wF9A6Hr17qQ/s1600/ranganathan-street-tnagar-1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="243" src="http://2.bp.blogspot.com/-fgvM2iK-1yg/TbejqCLYeJI/AAAAAAAAALs/wF9A6Hr17qQ/s320/ranganathan-street-tnagar-1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சொல்வது உண்மைதானே. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். தவறு என்னுடையதே.  பர்சைத் தொலைத்த குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், வாங்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க  காசு இல்லை. இதை வாங்க இன்னொரு முறை வரவேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடியது.  இதையெல்லாம்விட முக்கிய பிரச்சனை பஸ்சுக்கு கையில் காசு இல்லை. சரி ஒரு ஆட்டோ  பிடித்துப் போய் வீட்டில் இருந்து காசு எடுத்துக்கொடுத்துவிடலாம் என்று  நினைத்துக்கொண்டேன். பர்சு தொலைத்தது ஒரு பக்கமுன்னா ஆட்டோ செலவு ஒரு பக்கமான்னு  ஓடியது. சரி என்ன பண்றது தப்பு பண்ணியாச்சு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்.&lt;br /&gt;&lt;br /&gt;திரும்பவும் அடுத்த ரவுண்டு வரத் துவங்கினோம். பில்லை  வாங்கிக்கொண்டு பாத்திரங்கள் கொடுக்கும் பகுதியில் இருந்த ஒருவரிடமும் பர்சு  தொலைந்த விஷயத்தை சொன்னோம். அவர் அங்கு வேலை செய்யும் மற்றவர்களிடமும் கேட்கச்  சொன்னார். இன்னும் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து தேடினார். அங்குள்ளவர்களிடமும்  கேட்டுக்கொண்டே தேடினோம். ம்ஹும் எங்கும் இல்லை. பெரியவர் சொன்னார் நாலாவது  மாடியில ஒருமுறை பாத்திருங்க என்றார். சரி அங்க ஒருமுறை பாத்துட்டு வீடுபோய்ச் சேர  வேண்டியதுதான்னு கெளம்பி லிஃப்டு இருக்கும் இடத்தின் அருகே சென்றேன். "இங்க வாங்க" &amp;nbsp;என்று பெரியவர் அழைத்தார். "கேஷ் கவுண்டர்ல ஒரு பர்சு இருக்காம். உங்களுதா பாருங்க" &amp;nbsp;என்றார். கேஷ் கவுண்டர் சென்றேன். அங்கே இருந்தவர் உங்க பர்சு அடையாளம் சொல்லுங்க  என்றார். என் பர்சு அடையாளத்தைச் சொன்னதும் என் பர்சை எடுத்து என் கையில்  கொடுத்தார். அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கள். என் கண்களில்  கண்ணீர் அது பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. வாய் அவர்கள் அனைவருக்கும் நன்றி  சொல்லிக்கொண்டிருந்தது. எங்க கடையில வேலை பாக்குறவங்க கையில கெடச்சா கஷ்டமருக்கு  கெடச்சுரும். வேற யாராவது எடுத்துருந்தா எங்களால ஒன்னும் செய்ய முடியாது என்றார்  பெரியவர்.&amp;nbsp;அங்காடித் தெரு படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபத்திற்கு வந்தது யானை இருக்கும்  காட்டில்தான் எறும்பும் இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் இருக்கும் நாட்டில்தான்  இவர்களைப்போன்றவர்களும் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை எடுத்து தன் பையில்  போட்டுக்கொள்வதையே பார்த்துப்பார்த்து நொந்து போயிந்து கண்களுக்கு இந்த  மனிதர்களைப் பார்த்ததும் கண்கணில் தாரைதாரையாக நீர் ஓடியது. அடுத்த நாள் செலவுகளை  சமாளிக்க அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கும். ஆனாலும்  அடுத்தவர்கள் காசுக்கு ஆசைப்படாமல் இருக்கும் இந்த மனிதர்களால்தான் இந்த உலகம்  இயங்கிக்கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இது நடந்தவுடன் இன்னொரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. நாங்கள் சென்னை வந்த  புதிது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தினரும்  கோல்டன் பீச் சென்றோம். அங்கே ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்து  கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் ஊஞ்சள் இருந்தது. பிள்ளைகள் ஆடத்  தொடங்கிவிட்டார்கள். நாங்கள் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.  பிள்ளைகள் விளையாடி முடித்ததும் கிளம்பிவிட்டோம். தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்த  இடத்திலேயே பர்சை வைத்துவிட்டு வந்துவிட்டார். நாங்கள் ஒரு பத்து நிமிடநேரம்  நடந்திருப்போம். அவருக்கு பர்ஸ் மிஸ்சானது தெரிந்துவிட்டது. வந்தவழியே திரும்பி  பார்த்துக்கொண்டே சென்றோம். எங்கே அவர் பர்சை வைத்தாரோ அதே இடத்தில் அப்படியே  இருந்து. எவ்வளவுபேர் வந்துபோகின்ற இடம்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று இன்னொரு சந்தோஷமான நிகழ்ச்சி. ரொம்ப  வருஷத்திற்குப் பிறகு வேலூர் கலைச்செல்வியைப் பார்த்தேன். அவங்க பர்சேஸ் முடித்து  திரும்பிக்கொண்டிருந்தார்கள். நான் அப்போதுதான் உள்ளே நுழைந்தேன். எதிர் எதிரே  பார்த்துக்கொண்டதும் சந்தோஷம் பொங்கியது. ஒருவரை ஒருவர் நலம்  விசாரித்துக்கொண்டோம். 7ம் தேதி திவ்யா கல்யாணத்துல மீதிய பேசலாம்னு சொன்னார்.  கல்யாணத்துக்கு ஆனந்த், பப்லு எல்லாம் வர்ராங்களாம் என்றார். நீண்ட வருடங்களுக்குப்  பிறகு அறிவொளி இயக்கம் டீம் ஒன்னு கூடப்போகுதுன்னு நினைக்கிறேன்.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-4347736267060240842?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/4347736267060240842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/04/blog-post.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/4347736267060240842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/4347736267060240842'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/04/blog-post.html' title='ரத்னா ஸ்டோர்சும் நானும்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-fgvM2iK-1yg/TbejqCLYeJI/AAAAAAAAALs/wF9A6Hr17qQ/s72-c/ranganathan-street-tnagar-1.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-5140367949260147822</id><published>2011-03-08T14:51:00.000+05:30</published><updated>2011-03-08T14:51:22.794+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>மகப்பேறு வரமா? சாபமா?</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;மகளிர் தினத்திற்காக&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் ஒரு குழந்தையாவது  பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். பிள்ளை இல்லா பெண்கள் வாழ்நாளெல்லாம்  தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலேயே வாழ்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி ஆசையுடன்  குழந்தை உருவானபின் பெண்களுக்கு ஏற்படும் உடல்சார்ந்த சிரமங்கள் ஏராளம். ஆனால் பெண்  அது அத்தனையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டாள். கர்பத்தினால் உண்டாகும்  சந்தோஷம் மட்டுமே அவளிடம் எப்போதும் நிலைத்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரண்டு  மாதங்களுக்கு எந்த மாற்றமும் தெரியாது. மூன்றாவது மாதத்தில் இருந்து மசக்கை என்ற  வாந்தி மயக்கம் தொடங்கும். சிலருக்கு வாந்தி மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும்.  சிலருக்கு குழந்தை நின்றதிலிருந்து பிறக்கும்வரை வாந்தி இருக்கும். வாந்தி கம்மியாக  இருப்பவர்களுக்கும் ஐந்து மாதம் வரை சில வாசனைகளை முகர நேரிட்டால் குமட்டும். ஐந்து  ஆறு மாத்திற்கு மேல் முதுகு வலி, இடுப்பு வலி, தொடை வலி எல்லாம் வரும். ஏனென்றால்  சுமையை சதா சர்வ நேரமும் சுமந்துகொண்டே இருப்பதால் வரும் வலிகள். குழந்தை  பிறக்கும் நேரம் வரும் வலி அம்மம்மா அதை சொல்லி முடியாது. பொருக்க முடியாத வலியாக  இருக்கும். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த வலியை அனுபவித்தே பிள்ளையை  பெற்றெடுக்கிறாள். முதல் பிரசவத்திற்கு அதிக நேரம் வலி இருக்கும். சிலருக்கு ஒரு  நாள் முழுக்கக்கூட வலி இருக்கும். குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது வலி இருக்கும்.  இரண்டாவது மூன்றாவது டெலிவரி என்றால் வலியின் நேரம் இரண்டிலிருந்து நான்கு மணி  நேரம் வரையே இருக்கும். இது சாதாரண பிரசவத்திற்கு அதாவது சுகப்பிரசவம் என்பார்களே  அவர்களுக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு குழந்தை உருவான பின் பிரஷர், சுகர் போன்றவை வரும்.  சிலருக்கு அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அம்மா அப்பா நெகடிவ் பாசிட்டிவ்  ரத்தங்களாக இருந்தால் குழந்தை உருவானாலும் அம்மாவின் ரத்தமாக இருந்தால் ஒன்றும்  ஆகாது. அப்பாவின் ரத்தமாக இருந்தால் அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அதற்கு ஊசி  போட்டு டிரீட்மென்ட் கொடுத்து சரியாக பிறக்க வைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த  பெண் ஒருவருக்கு குழந்தை உருவானதிலிருந்து ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருந்தது.  என்னவென்று பார்த்தால், குழந்தைக்கு அம்மாவிடமிருந்து உணவு, காற்று, ரத்தம்  அதைத்தையும் எடுத்துச் செல்ல ப்ளாசண்டா எனப்படும் தொப்புள்கொடி இருக்கும். இந்தக்  குழந்தை அந்த ப்ளாசண்டாவில் மிதித்து மிதித்து குழந்தைக்குப் போக வேண்டிய ரத்தம்  வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது. குழந்தை வளர்ச்சி அடையவில்லை. அந்தக்குழந்தையை  அபார்ஷன் செய்துவிட்டார்கள். இன்னும் ஸ்கேனில் குழந்தை வளர்ச்சி சரியில்லை என்று  தெரிந்தால் அபார்ஷன் செய்துவிடுவார்கள். அபார்ஷன்களும் குழந்தை பிறப்பிற்கு  சமமானவை. பெண்களுக்கு இப்படி எத்தனையெத்தனையோ சிரமங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிலருக்கு ஏழாம்  மாதம் எட்டாம் மாத்திலேயே குழந்தை பிறந்துவிடும். அதன் பிறகு அந்த குழந்தையை  வளர்க்க அவர்கள் அதிக சிரத்தை எடுத்தாக வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பிறக்கும்போது  முதலில் கை, கால் வந்தால் சிரமம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மலம்  கழித்துவிட்டாலும் சிரமம். இன்னும் கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற நிறைய  காரணங்களுக்காக ஆபரேஷன் செய்கிறார்கள். சில மருத்துவமனைகளில் நார்மல் டெலிவரியையே  ஆபரேஷன் கேஸாக்கிவிடுவதும் உண்டு. நார்மல் டெலிவரிக்கு ஒருநாள் வேதனை என்றால்,  ஆபரேஷன் செய்துகொள்பவர்களுக்கு பலநாள் வேதனை. என் உறவுப் பெண்ணுக்கு  ஆபரேஷனின்போது கொடுக்கப்படும் குளோரோபாமின் காரணமாக ஐந்துநாள் தலைவலித்தது. அது  இல்லாமல் ஆபரேஷன் செய்த வலி. நடமாட முடியாமல் குழந்தையை தூக்க முடியாமல் ரொம்ப  அவஸ்தை.&lt;br /&gt;&lt;br /&gt;இவை எனக்குத் தெரிந்தவரை உள்ள வேதனைகளே. இன்னும் எனக்குத் தெரியாதவை  எவ்வளவு உள்ளதோ. குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு பிறப்பு என்பார்கள். அதனை  மகப்பேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இத்தனை  சிரமங்கள் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் சந்தோஷமாகவே குழந்தை  பெற்றுக்கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை பிறந்த பின்னும் குழந்தையை வளர்த்து  ஆளாக்குவது பெண்களின் தலையிலேயே. சொற்ப ஆண்கள் குழந்தை வளர்ப்பிற்கு சின்னச்சின்ன  உதவிகள் செய்வார்கள். சொற்ப ஆண்கள் பிள்ளைகள்மேல் பாசமாக இருப்பது மட்டுமே தங்கள்  கடமை என்று நினைப்பார்கள். அதிகபட்சமான ஆண்கள் குழந்தைகளை ஒரு பொருட்டாக  மதிக்கமாட்டார்கள். இன்னும் சிலர் பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு  ஓடிவிடுவார்கள். சிலர் தான் சம்பாதிப்பதையும் குடித்துவிட்டு மனைவி  சம்பாதிப்பதையும் அடித்துபிடுங்கிக்குடிப்பார்கள். எப்படி சூழ்நிலையாக இருந்தாலும்  தாய்தான் அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் பெண் குழந்தை  பிறந்துவிட்டால் ஏதோ அந்தத் தாயின் மிகப்பெரும் தவறுபோல் தூற்றப்படுவாள். ஆணாகப்  பிறக்க வேண்டுமா, பெண்ணாகப் பிறக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதே ஆண்களின்  அணுக்கள்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;மகப்பேறு மருத்துவமனையில் இருந்தபோது ஒரு பெண் மூன்றாவது  குழந்தைக்கு ஒருநாளெல்லாம் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். "மூணாவது  குழந்தையின்னா ஈசியா பெறந்துருமே. இவங்க ஏன் இவ்வளவு சிரமப்படுறாங்க" என்று அங்கே  இருந்த நர்சிடம் கேட்டேன். அதற்கு அவர் "அவங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணு.  அதுக்கடுத்து ரெண்டு அபார்ஷன். அதுனால அவங்களுக்கு ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு.  அதுனாலதான் அவஸ்தப்படுறாங்க. அவங்க இந்த ஆஸ்பத்திரியிலதான் வேல பாக்குறாங்க" என்று  சொன்னார். அபார்ஷன் ஆக்கப்பட்ட இரண்டு கருவும் பெண்ணாக இருந்திருக்கும் என்று  புரிந்தது. அந்தப்பெண்ணுக்கு சிசேரியனில் ஆண் குழந்தை பிறந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே நர்ஸ்  இதை சொல்லிவிட்டு இன்னொரு தகவலையும் சொன்னார், "இதுவாவது பரவாயில்ல. ஒரு சேட்டு  வீட்டு லேடிக்கு ஏழு பொண்ணு. எட்டாவது டெலிவரிக்கு வந்திருந்தாங்க. அவங்க ஒடம்புல  ரத்தமே இல்ல. ரத்தம் ஏத்தி டெலிவரி பார்த்தோம். நல்ல வேளை அது ஆண் கொழந்த".  இந்தப் பேச்சு நடந்தது 30, 40 வருஷத்துக்கு முன்னால இல்ல. 2011 ஜனவரியில  பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வறுமை நிலையில் இருந்தாலும் தான் சாப்பிடாவிட்டாலும் தன்  பிள்ளையை பசியாற்றுவாள் தாய். பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் பதறிப்போவாள்.  பார்த்துப் பார்த்து கண்ணுக்குள் வைத்து வளர்ப்பாள். பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த  தாய்ப்பாசம். கேட்டால் இது அவர்களுக்குக் கிடைத்த வரம் என்பார்கள். இது வரமா?  சாபமா? இதனாலேயே பெண் அடிமையாகிறாள். எல்லா துன்பங்களையும்  பொருத்துக்கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது உனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க  வேண்டும். கிடைக்காத ஒன்று கிடைத்திருக்கிறது. அதனால் நீ அதை வைத்துக்கொண்டு  அடிமையாக இரு. எனக்கு அந்த வரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துவிடாதே. அந்த வரம்  எனக்குக் கிடைத்தால் என்னுடைய சுதந்திரம் சந்தோஷம் எல்லாம் போய்விடும். நான் உலகை  ஆளப்பிறந்தவன்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ கேவலமானவள். நான் உயர்ந்தவன் - அந்தக் கேவலங்களால்  உருவாக்கப்பட்டவன்தான் நீ.&lt;br /&gt;&lt;br /&gt;நீ வலிமையற்றவள். நான் வலிமையானவன் - ஒரு ரோடு  ரோலர மேல ஏற விட்டு எந்த சேதாரமும் இல்லாமல் சூப்பர்மேன் மாதிரி எழுவீர்களா? ஒரு  சின்ன இரும்புக் கம்பியால் தலையில் அடித்தால் தாங்குவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;உனக்கு  மாதவிடாய் வருகிறது அதனால் நீ கேவலமானவள் - மகனே அது வரலன்னா நீயே இல்ல. ஒவ்வொரு  மாதமும் ஒரு கருமுட்டை உருவாகும். அது கருவாகாவிட்டால் சிதைந்து ரத்ததுடன்  வெளியேறும். அடுத்த மாதம் புது கரு உருவாகும். இது மனித இனப்பெருக்கத்திற்கான  சுழற்சி. அதையே கேவலமானதாக மாற்றி வைத்திருக்கிறீர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;நீ மாதவிடாய்  நேரத்தில் கோவிலுக்கு வரக்கூடாது - அது வரவில்லை என்றால் அந்தக்கோவிலே  இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;நீ அப்போதுதான் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்திருந்தாலும்  நான் பாலியல் பலாத்காரம் செய்வேன் - நீ மனுசனாடா? ஒரு மிருகம்கூட இந்தச் செயலைச்  செய்யாது.&lt;br /&gt;&lt;br /&gt;நீ எனக்கு பணமும், பொருளும் கொடுத்தால்தான் நான் உனக்கு கணவனாக  இருப்பேன் - அது வேசித்தனம்.&lt;br /&gt;&lt;br /&gt;நீ எவ்வளவு பணம் நகை கொண்டு வந்திருந்தாலும்,  வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்தாலும் நீ எனக்கு அடிமை என்பதை  மறந்துவிடக்கூடாது - ஒரு அடிமையைத்தான் காசு கொடுத்து வாங்குவார்கள். இங்கே  தலைகீழாய் மாற்றி வைத்திருக்கிறீர்களே.&lt;br /&gt;&lt;br /&gt;நீ வேலைக்குச் சென்றாலும்  பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு வீட்டையும் நீதான் கவனிக்க வேண்டும் - நான்  வலிமையானவன். நான் சும்மாவே இருப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி இப்படியெல்லாம் எங்களை  வைத்திருக்கிறீர்களே உலகத்துப் பெண்கள் எல்லாம் ஒருநாள் கூடி நமக்கு இந்த உலகத்துச்  சந்தோஷங்கள் சொந்தமில்லை அதனால் நாம் மனித உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று  முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே  வீட்டைவிட்டு ஓடிவிடுகிறீர்கள் அல்லது தற்கொலைக்கு முயல்கிறீர்கள். ஆனால்  மெலிந்தவர்கள் என்று சொல்லப்படும் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ்வளவிலும்  சமாளித்து பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து நிற்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இது அனைத்து ஆண்களிடமும்  கேட்கப்படுபவை அல்ல. பெண்களை புரிந்துகொண்ட பெண்களும் உலகத்தில் சந்தோஷமாக வாழ  வேண்டியவர்களே என்று நினைக்கும் ஆண்களும் இதே உலகத்தில்தான் இருக்கிறார்கள்.  அவர்களால்தான் நிறையப் பெண்களால் நிம்மததிப்பெருமூச்சு விட  முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி : இவ்வளவு நாள் இணையப்பக்கம் வரமுடியாத சூழல். இப்போதும்  தற்காலிகமாகவே வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே முழுமையாக  வருவேன் என்று நினைக்கிறேன். எனக்கு பின்னூட்டமிட்டு அன்பை தெரிவித்த அனைத்து  உள்ளங்களுக்கும் நன்றி. நான் இல்லாதபோதும் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய  பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு நன்றி. எனக்கு விருது வழங்கிய எம்.அப்துல்  காதருக்கும் நன்றி. என்னை மறந்துருராதீங்க நண்பர்களே.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-5140367949260147822?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/5140367949260147822/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/03/blog-post.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5140367949260147822'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5140367949260147822'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2011/03/blog-post.html' title='மகப்பேறு வரமா? சாபமா?'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-3862797186737521900</id><published>2010-12-04T15:19:00.000+05:30</published><updated>2010-12-04T15:19:08.374+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>பதிவுலகம்</title><content type='html'>வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று  உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த  ப்ளாக் எனக்கு அறிமுகமானது. வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது.  பார்க்காமல் பேசிக்கொள்வது, பாராட்டிக்கொள்வது, திட்டிக்கொள்வது,  சண்டையிட்டுக்கொள்வது உண்மையிலேயே இது வேறொரு உலகம்தான். இந்த உலகம் எனக்கு  மிகவும் பிடித்தமான உலகமாக மாறிப்போனது. எத்தனை எத்தனை உறவுகள்.  நட்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ப்ளாக் தொடங்குவற்கு முன் என்னால் எழுத முடியும் என்று நான்  நினைத்ததே இல்லை. என்னையும் எழுத வைத்திருக்கிறது கூகுள். என்னைப்போல்  ஆயிரக்கணக்கானவர்களை எழுத வைத்திருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள் எத்தனை விதமான  சிந்தனைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான  எழுத்துக்கள். பத்திரிகைன்னு எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும்.  அதிலும் தரம் என்று ஒன்று வைத்திருப்பார்கள். இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே  ராஜா. அதற்காக ப்ளாக் உலகம் ஒன்றும் பத்திரிகை உலகத்திற்கு குறைந்தது என்று நான்  நினைக்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல்  சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும். அவரவர் படிப்பு, அறிவு, வளர்ந்த  விதம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரியே எழுத்துக்கள் அமையும். அதனால் எல்லா  எழுத்துக்களும் அவர்களது உணர்வுகளே என்ற வகையில் நான் அனைத்தையும் ஒன்றாகவே  பார்க்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நாம் எழுதுவதை இன்னொருவர் பாராட்டும்போது மிகவும்  மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எழுதுவதையும் பாராட்டுகிறார்களே என்று எனக்குத்  தோன்றும். நிச்சயம் எல்லோருக்கும் பின்னூட்டம் அதே மகிழ்ச்சியை அளிக்கும் என்று  நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு பின்னூட்டமிட நினைப்பேன். என்னுடை வேலைகளுக்கு  நடுவே குறைந்த அளவே பின்னூட்டமிட முடிகிறது என்பது எனக்கு மிகப்பெரிய குறையே.  ஒருவருக்கு ஒருவர் வாக்களித்துக்கொள்வது, நாம் ஒருவருக்கு வாக்களித்தால்தான்  நாமும் நமக்கான வாக்கை எதிர்பார்க்க முடியும். இது ஒன்றும் ஒன்வே  இல்லையே.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே சந்தோஷமா போயிட்டிருந்த ப்ளாக் உலகத்துல ஒரு சின்ன  தேக்கம். சிலபல காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு என்னால் இந்தப்பக்கம் வர  முடியாது. மக்களே என்னை மறந்துறாதீங்க. எப்பவாவது நேரம் கிடைத்தால் இந்தப்பக்கம்  வருவேன்.&amp;nbsp;(யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும்,  சவுந்தருமா?)&lt;br /&gt;&lt;br /&gt;ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையை பார்த்தால்&lt;br /&gt;அதை  வாங்கிக்கொடுத்த அக்காவின் ஞாபகம்&lt;br /&gt;&lt;br /&gt;மயிலிறகைப் பார்த்தால்&lt;br /&gt;சிறுவயது  பள்ளித்தோழனோடு&lt;br /&gt;புத்தகத்தில் குட்டிபோட வைத்து&lt;br /&gt;மயிலிறகு வளர்த்த  ஞாபகம்&lt;br /&gt;&lt;br /&gt;சுவரில் தொங்கும் இயற்கைக் காட்சி  படத்தைப்பார்த்தால்&lt;br /&gt;ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது கொடுத்த&lt;br /&gt;தோழி  ஞாபகம்&lt;br /&gt;&lt;br /&gt;யாருக்காவது எதைப்பார்த்தாவது&lt;br /&gt;என் ஞாபகம் வருமா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt; இத  நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி  பொறுப்பில்ல.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-3862797186737521900?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/3862797186737521900/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='35 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3862797186737521900'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3862797186737521900'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/12/blog-post.html' title='பதிவுலகம்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>35</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-3203423642211678624</id><published>2010-12-02T15:48:00.000+05:30</published><updated>2010-12-02T15:48:15.602+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சினிமா'/><title type='text'>The Way Home 2002 - வீடு திரும்பல் - நந்தலாலா</title><content type='html'>சிலர் தமிழ்படங்களை  விமர்சிப்பதைப்பார்க்கும்போது எனக்கு பயங்கர கோபம் வரும். நாம் அருமையான படம்  என்று நினைத்திருப்போம், அந்தப்படத்தை குறைகூறி கிழித்து  தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு நமக்கு கோபம் வராதா? இவர்கள்  எந்தப்படத்தைத்தான் நல்ல படம் என்று கூறுவார்கள் என்று தோன்றும். இவர்களுக்கு  ரசனையே இல்லையோ என்றும் நினைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க மாமாவும் அக்காவும் வீட்டிற்கு  வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏதாவது ஒரு நல்ல படம் பார்க்கலாமா என்று கேட்டேன்.  அவர்கள் அளித்தபதில் இதேபோல் எனக்கு கோபத்தை ஊட்டியது. எங்களுக்கு தமிழ்படமே  பாக்க முடியல என்றனர். ஏதோ பிலிம் சொசைட்டியில் மெம்பராம். வாரம் ஒரு உலகப் படம்  போடுவார்களாம். அதைப்பார்த்துவிட்டு தமிழ்படம் பார்க்க முடியவில்லை என்றனர். அது  நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மாமா என்பதால் சின்ன  கோபத்தோடு போயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TPdySQ4Z66I/AAAAAAAAALc/QnULt87J70M/s1600/the+way+home.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TPdySQ4Z66I/AAAAAAAAALc/QnULt87J70M/s1600/the+way+home.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது சில வருடங்களாக என் பிள்ளைகளின் தயவில் சில  உலகப்படங்கள் நானும் பார்க்கிறேன். ஆங்கில சப் டைட்டிலுக்கே எனக்கு தமிழில்  மொழிபெயர்ப்பு செய்யனும். அப்படி சமீபத்தில் பார்த்த படம் The Way Home 2002 -  வீடு திரும்பல் என்ற கொரியன் பிலிம். முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு கூன் வளைந்த  வாய் பேச முடியாத ஒரு கிழவி, ஒரு 7-8 வயது சிறுவன். அந்தச் சிறுவனின் அம்மா மகனை  தன் தாயிடம் (சிறுவனின் பாட்டி) கொஞ்சம் நாட்கள் விட்டுச் செல்கிறார். மலைமேல்  அமைந்த கிராமம். அதிலும் அவங்க பாட்டி வீடு இன்னும் மேலே தனியாக  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிட்டியில் வளர்ந்த பையன். அவனுக்கு அந்த ஊர், அந்த வீடு,  அந்தப்பாட்டி எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் அம்மா வலுக்கட்டாயமாக விட்டுச்  செல்கிறார். அவன் தன் பாட்டியிடம் பேசவே மாட்டான் அவ்வளவு பிடிக்காது. அந்த சில  நாள் பாட்டியுடனான வாழ்க்கை அவனுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான்  கதை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாட்களில் அவர்கள் இருவரும் சாதாரணமான வாழ்க்கையில் ஏற்படுவது  போன்ற நிகழ்வுகளே இருக்கும். மலையில் விளையும் பொருட்களை பஸ்சில் பக்கத்து  ஊருக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு வந்தால்தான் பாட்டிக்கு காசு. சிட்டியில்  பீஃசா, பர்கர் என்று சாப்பிட்டு வளர்ந்த பையன். பேரன் மீது பாசம் மட்டுமே காட்டும்  பாட்டி. ஊருக்குச் செல்லும் நாள் வரும்போது பாட்டியின் அன்பை புரிந்துகொள்ளும்  சிறுவன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வரும் காட்சிகள் அனைத்தும் சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும்  நிகழ்வுகள்தான். திடுக் சம்பவங்களோ, குளோசப் காட்சிகளோ, முகம் துடிக்க, கண்கள்  கலங்க நடிக்கும் காட்சிகளோ இல்லை. நாம் நம் வாழ்க்கையில் எப்படி இருப்போம் அதே  போன்ற காட்சிகள்தான். மெல்ல அந்த மலைப் பாதையில் நடந்து செல்லும் பாட்டி. படமும்  மெதுவாகத்தான் செல்லும். மெதுவாகச் செல்வதால் போர் அடிக்கவில்லை. தொடர்ந்து  பார்க்கும் ஆவலைத்தான் தந்தது. படம் முடிந்தவுடன் மனதில் தோன்றும் கனமான உணர்வு.  அந்தப் படத்தைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இன்னும் அந்தப்பாட்டியும்,  எனக்குப் புரியாத மொழியில் பேசும் அந்தச் சிறுவனும் என் நினைவில் அடிக்கடி  வருகிறார்கள். இதைத்தான் உலகப் படம் என்று கொண்டாடுகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TPdyXpe_wpI/AAAAAAAAALg/uLzj0IQMeLM/s1600/the+way+home+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TPdyXpe_wpI/AAAAAAAAALg/uLzj0IQMeLM/s1600/the+way+home+1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட  படங்களையே பார்ப்பவர்களுக்கு தமிழ்ப்படங்கள் ஏமாற்றத்தைத்தானே அளிக்கும். இந்தப்  படங்களைப் பார்த்த பிறகு தமிழ்ப்படங்களை விமர்சிப்பவர்களின் ஆதங்கம் புரிகிறது.  அவர்களின் விமர்சனமும் எனக்கு கோபத்தை அளிப்பதில்லை. புரிந்துகொள்ளவும்  முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ வந்துள்ள நந்தலாலா படத்தின் காட்சிகள் டிவியில்  பார்க்கும்போது மேற்சொன்ன படங்களின் சாயல் தெரிகிறது. நம்ம ஊருலயும் உலகப்படமான்னு  தோணுது. அந்தப்படத்த வச்சு ரெண்டு விதமான கருத்துக்கள் இணையவெளியில் இருப்பதை  அறிகிறேன். இரண்டுமே தவறல்ல. ஒன்று இந்த மாதிரி படங்கள் தமிழில் தேவை. இதைப்  பார்த்தாவது மக்களும் சினிமான்னா என்னவென்று தெரிந்துகொள்ளட்டும், ஒன்றிரண்டு  இயக்குனர்களாவது இதைப்போல படமெடுக்க முனைவார்கள் என்பது. இவர்கள் நினைப்பு ரொம்ப  சரி. இரண்டாவது ஜப்பான் படத்தை முன்மாதிரியாக வைத்து எடுத்துவிட்டு அந்தப்  படத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது. இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட  வேண்டியதே. பூ, பேராண்மை போன்ற படங்களில் டைட்டிலில் போட்டிருந்த அந்த  ஆங்கிலப்படங்களின் பெயர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்தந்த  இயக்குநர்களின் படங்களாகவே பார்த்தார்கள். இவரும் அதைப்போல் போட்டிருக்கலாம்.  இப்போது அதை வைத்து நடக்கும் சர்ச்சைகளால்தான் இந்த விஷயம் மக்களுக்கு தெரிகிறது.  சிறிதாக ஒரு வரி போட்டிருந்தால் மிஷ்கின் படமாகவே அனைவரும்  பார்த்திருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி :&amp;nbsp;&lt;/b&gt; The Way Home 2002 - வீடு திரும்பல் இந்தப்  படத்தின் விமர்சனம் &lt;a href="http://tamilkothu.blogspot.com/2010/11/way-home-2002.html"&gt;பிரசன்னா (கொத்து பரோட்டா)&lt;/a&gt; நன்றாக செய்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-3203423642211678624?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/3203423642211678624/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/12/way-home-2002.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3203423642211678624'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3203423642211678624'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/12/way-home-2002.html' title='The Way Home 2002 - வீடு திரும்பல் - நந்தலாலா'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TPdySQ4Z66I/AAAAAAAAALc/QnULt87J70M/s72-c/the+way+home.jpg' height='72' width='72'/><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-6786723984847050313</id><published>2010-11-26T12:26:00.000+05:30</published><updated>2010-11-26T12:26:21.363+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>காதல் திருமணம்</title><content type='html'>சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச்  சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி  நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள்  ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்), &amp;nbsp;இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர்  போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன்  3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து  ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும்  அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப்  பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும்  உருவாகியிருப்பான் என்றாள்&amp;nbsp;என் மகள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால்  அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன  பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே  கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே  கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார்.  கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை  ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள்  வேலையைத் தொடர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TO9YnQpgc_I/AAAAAAAAAKE/i4UwOuLi2Z0/s1600/eyes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="281" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TO9YnQpgc_I/AAAAAAAAAKE/i4UwOuLi2Z0/s320/eyes.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த  மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள்  கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்களின் வார்த்தைகள்  புரியாதோ&lt;br /&gt;காத்திருப்பேன் என்று தெரியாதோ&lt;br /&gt;&lt;br /&gt;கண்களின் மொழிகளைப்பற்றிய  அருமையான பாடல்களும் உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர்  சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர்  சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும்  மாறவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும்  நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த  போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும்  தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ  வைப்பதே காதல்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம்  நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி  மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு  குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை  வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு  அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி  சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே  நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி :&lt;/b&gt; கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை  பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-6786723984847050313?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/6786723984847050313/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/11/blog-post_26.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6786723984847050313'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6786723984847050313'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/11/blog-post_26.html' title='காதல் திருமணம்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TO9YnQpgc_I/AAAAAAAAAKE/i4UwOuLi2Z0/s72-c/eyes.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-5078108996787006186</id><published>2010-11-19T11:39:00.002+05:30</published><updated>2010-11-22T22:30:33.035+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>திருமணம் vs லிவிங் டு கெதர்</title><content type='html'>ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை  இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக  வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று  காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி  வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன்  அமர வைத்திருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட  திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள்  தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல்  மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு  முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான்  அடையணும்.&lt;br /&gt;&lt;br /&gt;மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு  உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா  பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு  நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு  ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ்  நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே  வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில்  கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை  மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த  உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது.  பின்னர்தான் மாற்றமடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம்  உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை.  அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TOYUeUUSWgI/AAAAAAAAAKA/qqMGz1RYyQc/s1600/marrage.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="289" src="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TOYUeUUSWgI/AAAAAAAAAKA/qqMGz1RYyQc/s320/marrage.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் சிந்து சமவெளி நாகரீக  காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற  வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில்  முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே  உணவு.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய,  ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம்  கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம்  எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம்  அளித்திருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது  களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில்  உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு  மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை.  அதை நாம்தான் &amp;nbsp;செய்துகொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இப்போது  நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற  சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத்  தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை  நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை.  ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய  ஒன்றல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய  வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம்.  தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை  தாராளமயக்கொள்கையின் விளைவா?&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக  இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச  லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த  முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர்  துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே  தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ  முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நமது  நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின்  ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது &lt;a href="http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_08.html"&gt;இந்த&lt;/a&gt; இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச்  செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது  மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனுக்கு ஒருத்தி என்று நம்  கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள்.  குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில்  ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து  இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின்  விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு  இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக  கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின்  வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால்  பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள்.  அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள்  எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு  தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல  சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல்  இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை  கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து  தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி :&lt;/b&gt; இது  எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-5078108996787006186?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/5078108996787006186/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/11/vs.html#comment-form' title='42 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5078108996787006186'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5078108996787006186'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/11/vs.html' title='திருமணம் vs லிவிங் டு கெதர்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TOYUeUUSWgI/AAAAAAAAAKA/qqMGz1RYyQc/s72-c/marrage.jpg' height='72' width='72'/><thr:total>42</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-1824191999071033464</id><published>2010-11-11T12:29:00.000+05:30</published><updated>2010-11-11T12:29:30.133+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>என்கவுண்டர்</title><content type='html'>குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற  செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய  அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு  ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால்  ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும்  ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள்  நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான  தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து  மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள்  தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி.  இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க  நேரிட்டால்?&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல  நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா  விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும்.  குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய  நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TNuTcLHEPSI/AAAAAAAAAJ4/A8BjXlODySs/s1600/kovai.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TNuTcLHEPSI/AAAAAAAAAJ4/A8BjXlODySs/s1600/kovai.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா  கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன்  டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில்  மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க  வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர  போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்  வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி  நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள்.  சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன்  ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு  வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள்  விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின்  படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம்  ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள்  கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா?  இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை  சூறையாடத் தொடங்கிவிடாதா?&lt;br /&gt;&lt;br /&gt;விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம்  என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த்  நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே  கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின்  ப்ளாக்கில்&lt;br /&gt;&lt;h3 class="post-title entry-title" style="background-attachment: initial; background-clip: initial; background-color: #b3b3b3; background-image: initial; background-origin: initial; color: #cc0000; font-family: Arial, sans-serif; font-size: 14px; font: normal normal bold 110%/normal Verdana, sans-serif; margin-bottom: 10px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 2px; padding-left: 2px; padding-right: 0px; padding-top: 2px;"&gt;&lt;a href="http://kalvetu.blogspot.com/2010/10/blog-post_28.html" style="color: #cc0000; text-decoration: none;"&gt;கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்&lt;/a&gt;&lt;/h3&gt;&lt;div class="post-header-line-1" style="font-family: Arial, sans-serif; font-size: 14px;"&gt;&lt;/div&gt;&lt;div class="post-body entry-content" style="font-family: Arial, sans-serif; font-size: 14px; margin-bottom: 0px; margin-left: 5px; margin-right: 6px; margin-top: 0px;"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_aGvSAqUm4Ic/TMjx0TM_-iI/AAAAAAAAAJE/PMLJcLbAhfs/s1600/funny-devil-1.jpg" imageanchor="1" style="clear: left; color: #3d81ee; float: left; margin-bottom: 1em; margin-right: 1em; text-decoration: none;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black; font-family: 'Times New Roman'; font-size: medium;"&gt;&amp;nbsp;இந்த இடுகையைப் படித்தவுடன் எனது இந்த சந்தேகத்திற்கெல்லாம் விடை  கிடைத்தாற்போல் தோன்றியது. இப்போது நடந்த கொலைக்கு மட்டும் மக்கள் எல்லோரும்  ஒன்று சேர்ந்து பொங்குவதன் மர்மமும் புரிந்தது.&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நாமெல்லாம் டியூன்  செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக  கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும்  என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே  நடந்துகொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள்  ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும்  தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த  ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று  நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே  கொடுத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த  சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று  தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல  ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன்  செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-1824191999071033464?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/1824191999071033464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1824191999071033464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1824191999071033464'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/11/blog-post.html' title='என்கவுண்டர்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TNuTcLHEPSI/AAAAAAAAAJ4/A8BjXlODySs/s72-c/kovai.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-9088089729570419142</id><published>2010-10-26T12:54:00.001+05:30</published><updated>2010-10-26T12:59:20.767+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>ஆண்டு விழா அனுபவங்கள் -தொடர் பதிவு</title><content type='html'>&lt;a href="http://sandanamullai.blogspot.com/"&gt;சந்தன முல்லை&lt;/a&gt; என்னை தொடர் பதிவுக்கு  அழைத்திருந்த தலைப்பு இது.&lt;br /&gt;&lt;br /&gt;5-ம் வகுப்பு வரை படித்தது திண்டுக்கல் பக்கத்தில்  கிராமம். அங்க எப்படின்னா ஐந்து வகுப்புக்கும் சேர்த்து 2 ஆசிரியரே இருப்பார். 1,  2, 3 வகுப்புக்கு ஒரு வாத்தியார். 4, 5ம் வகுப்புக்கு ஒரு வாத்தியார். ஏன்னா இது  பெரிய கிளாஸ்னால பாடம் அதிகமா இருக்கும்னு ரெண்டு வகுப்பு. 1,2,3 வகுப்புப் பக்கம்  ஒரே போர்க்களம் மாதிரி ஹோன்னு சத்தம் கேட்கும். சின்ன வகுப்புன்றதால பிள்ளங்க  அடங்க மாட்டாங்க. 4,5 பிள்ளைங்க வாத்தியார் இருந்தா அமைதியா இருப்பாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;5-ம்  வகுப்பு முடிச்சுட்டா பக்கத்து ஊருல ஹை-ஸ்கூல் இருக்கும். ஒரு 4,5 கிலோ மீட்டர்  நடந்து போய் படிக்கணும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் 5ம் வகுப்போடு  நிறுத்தப்படுவார்கள். நான் 5ம் வகுப்பு முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமா  திண்டுக்கல் இடம் பெயர்ந்தோம். அங்க சென்-ஜோசப்ஸ் ஸ்கூல்ல எங்க மாமா என்ன  சேத்துவிட்டுட்டாரு. காதல் படத்துல வருமே ஒரு ஸ்கூல் அதுதான். மதுரைன்னு  சொல்லிக்கிட்டு திண்டுக்கல்லதான் எடுத்திருக்காங்க.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரம் லேட்டாக  சேர்க்கப்பட்டேன். அன்று வகுப்பிற்கு போய் முதல் பீரியடோ இரண்டாவது பீரியடோ  இங்கிலீஸ். அங்க போயித்தான் பீரியட்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு  இங்கிலீஸ்ல ஏ,பி,சி,டி மட்டுமே தெரியும். அதுவும் கேப்பிடல் மட்டும். தமிழ்  படிக்கத் தெரியும் (எங்க அம்மா புண்ணியத்தில்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TMaCOsvYD3I/AAAAAAAAAJ0/q88YS_iq0j4/s1600/school.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TMaCOsvYD3I/AAAAAAAAAJ0/q88YS_iq0j4/s320/school.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வாரத்துல ஒரு பாடம்  இங்கிலீசுல நடத்திட்டாங்க போல. அன்னிக்கி டிக்டேசன் நடக்குது. எல்லாரும் டீச்சர்  சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகள எழுதறாங்க. நான் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு  இருக்குறேன். எனக்கு வலது பக்கம் உள்ள பெண் என்னை இடித்து சைகையால் எனக்கு இடது  பக்கம் எழுதும் பெண்ணை பார்த்து எழுதச் சொல்கிறாள். ஏன்னா அவளும் அந்த  வேலையைத்தான் செய்து கொண்டிருந்தாள். நானும் திரும்பிப் பார்த்தேன். அவள்  எழுதியிருக்கும் எழுத்து எந்த லாங்குவேஜ்ன்னே தெரியல. அவ ஸ்மால் ஏ,பி,சி,டி-யில்  எழுதிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த எழுத்தையே பார்க்கிறேன். என்னால்  பார்த்துக்கூட எழுத முடியவில்லை. கடைசி வரை ஒரு வார்த்தைகூட எழுதல.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த  அதிர்ச்சி இங்கிலீஸ் புத்தகம் கிட்டத்தட்ட 8-10 பாடம் + போயம் + கிராமர்னு புத்தகம்  ஒரு நாவல் சைஸ்ல இருக்கு. ஏ,பி,சி,டி மட்டுமே தெரிந்த எனக்கு அந்த புத்தகத்த எப்படி  படிக்க முடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எனக்கு இன்னிக்கும் ஒரு வரி  இங்கிலீஸ்ல ஏதாவது மெயிலோ ஏதோ வந்துருச்சுன்னா பயந்துருவேன். தமிழ் படிச்சு  எப்படியும் பாஸ் பண்ணிருவேன். அது எப்படின்னே தெரியல இந்த கணக்கு மட்டும் எனக்கு  கொஞ்சம் வந்துருச்சு. இந்த கணம், அல்ஜீப்ரா, க்ராப் எல்லாம் ஓரளவுக்கு வரும் அதைத்  தவிர மீதி சப்ஜெக்ட் எல்லாம் கண்டிப்பா பெயில்தான். எப்பவாவது வரலாறு பாஸ்  பண்ணுவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்த ஸ்கூல் போறது மாதிரி உலகத்துலயே பிடிக்காத விஷயம்  வேற எதுவுமே இல்ல. ஏன்னா நாம மக்குன்னு மனசுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை  வந்துருதே. நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற எண்ணங்களும்  வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினேன். எப்படியும்  பெயில்தான ஆகப்போறம்றதுல எந்த சந்தேகமும் இல்லையே. ஆனா அங்கதான் ஒரு டுவிஸ்ட்  இன்னைக்கி வரைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் புரியாத விஷயம் நான் 10-ம்  வகுப்பு பாஸ். பாஸானது ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னொரு பக்கம் +2  சேத்துவிட்டுருவாங்களோன்னு பயம். நல்ல வேலை அந்த தப்ப எங்க வீட்டுல  செய்யல.&lt;br /&gt;&lt;br /&gt;நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள  எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால  இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்டு விழான்னா  எங்க பள்ளியில நிகழ்ச்சிங்க தொடங்கறதுக்கு முன்னால ஸ்கூல்ல உள்ள பிள்ளைகள் அத்தனை  பேரும் சேர்ந்து ஒரு எக்ஸசைஸ் மாதிரி பண்ணுவோம். பெரிய கிரவுண்ட் அந்த கிரவுண்ட்  முழுக்க நிறைந்திருப்போம். இசைக்கு ஏற்ப நாங்கள் அனைவரும் எக்சசைஸ் பண்ணுவோம்.  அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். அதில் நான் இருப்பேன். அப்புறம் சுதந்திர  தினம் வந்தா திண்டுக்கல்ல இருக்க எல்லா பள்ளிகளும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி  பண்ணுவாங்க. முன்னால ஒரு லாரியோ வண்டியோ போகும் அதில் பாரதமாதா போல நேதாஜி,  காந்தி, பகத்சிங் போல எல்லாம் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள். பின்னால்  அந்த பள்ளியின் பிள்ளைகள் மார்ச் பாஸ்ட் செய்து நடந்து செல்வார்கள். அவர்களுக்கு  அடுத்து இன்னொரு பள்ளியின் வண்டி அதன் அந்தப் பள்ளியின் பிள்ளைகள் என அனைத்துப்  பள்ளிகளும் கலந்துகொள்வார்கள். அதில் சிறந்த முறையில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு  பரிசுகளும் வழங்கப்படுமாம். இதிலும் நான் பங்கேற்பேன் (இங்க பாருங்க இப்படியெல்லாம்  சிரிக்கக்கூடாது). எல்லாரும் காந்தி மைதானத்துக்கு போனபின் பூந்திப் பொட்டலம்  கொடுப்பார்கள். அப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காயும்  சோத்துக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;நாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு  சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். ரொம்ப சீக்கிரம் வேலை  கற்றுக்கொண்டு தினசரி செய்தித்தாள் லே-அவுட் டிசைனிங் செய்வேன், விளம்பரம்  செய்வேன், புக் ஒர்க் செய்வேன். அந்த நாளிதழின் தவிர்க்க முடியாத ஆழுமையாக நான்  இருந்தேன். ம் ஜெயந்தி வந்துருச்சு, இன்னிக்கு பக்கம் பிரச்சனையில்லாம போயிரும்னு  ஆசிரியர்ல இருந்து எல்லாரும் நினைப்பாங்க. எனக்கு முன்னால் வேலை கற்றவர்களையும்  என்னைவிட அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன். இது  சுயவிளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு  முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன்.  தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர்  தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். இதற்கு யார் காரணம்?&lt;br /&gt;&lt;br /&gt;அரசாங்கப்  பள்ளிகளின் கட்டிடங்கள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற பிரச்சனைகள்  ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை  வாங்கிக்கொண்டு நன்றாக சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி இருக்கிறது.  அரசாங்கப் பள்ளிகளில் அந்த நெருக்கடி இல்லாததால் ஆசிரியர்களும் ஏனோ தானோவென்று  பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்போது சில அரசாங்கப் பள்ளி மாணவர்கள் மாநில  அளவிலான இடங்களைப் பெறுவதைப் பார்க்கும்போது கடமையை உணர்ந்த ஆசிரியர்களும்  இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகள்  ஓரளவுக்கு பரவாயில்லை. அரசாங்கம் அனைத்துப் பள்ளிகளையும் (தனியார் பள்ளிகள் உட்பட)  இதேபோல் எய்டட் பள்ளிகளாக மாற்றி அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து  பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. கவர்ன்மென்ட் எய்டட்  பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம். அனைவராலும் சிரமமில்லாமல் படிக்க வைக்க  முடியும். கல்வியின் தரமும் மேம்படுத்தினால் பிள்ளைகளின் வாழ்க்கை ஒளிமயமாக  அமையும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-9088089729570419142?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/9088089729570419142/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_26.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/9088089729570419142'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/9088089729570419142'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_26.html' title='ஆண்டு விழா அனுபவங்கள் -தொடர் பதிவு'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TMaCOsvYD3I/AAAAAAAAAJ0/q88YS_iq0j4/s72-c/school.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-755041266388687081</id><published>2010-10-19T13:21:00.001+05:30</published><updated>2010-10-19T14:49:35.711+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அம்மாவின் ஊர் நினைவு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வாழ்க்கை நிகழ்வுகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவங்கள்'/><title type='text'>ஒரு காதல் கதை</title><content type='html'>அமமாவும் நானும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் பலமான யோசனை  ஏதோ பழைய ஊர் ஞாபகம் உள்ளுக்குள் ஓடுவதாக தோன்றியது. நான் நினைத்தது  சரிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த முத்தம்மா மக சந்திரா தெரியும்ல" என்று  ஆரம்பித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏதோ நிழலாட்டம் ஞாபகம் இருக்கு"  என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சந்திரா வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மனுசங்க. கடுமையா உழைப்பாங்க.  யாருகிட்டயும் எதுக்கும் கையேந்த மாட்டாங்க. யாரையும் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச  மாட்டாங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. வெளியிலயும் கூலி வேலைக்குப் போவாங்க. அவங்க  உண்டு அவங்க வீடு உண்டுன்னு இருப்பாங்க. அதுவும் இந்த சந்திரா ரொம்ப தைரியசாலி.  ஒரு ஆம்பள அவகிட்ட தப்பான நோக்கத்துல பேச முடியாது. ஆம்பளங்களே  பயப்படுவாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;35, 40 வருஷத்துக்கு முந்தைய சம்பவம் கண் முன் விரியத்  தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;"பெருமாள் வீட்டு தோட்டம் காடு எல்லாத்துக்கும் சந்திராதான்  வேலைக்கு ஆள் கூட்டிட்டுப்போறது, முன்னால நின்னு வேலை செய்றதுன்னு இருந்தா. அவ  தலைமையிலதான் பெருமாள் நிலத்துல வேலை நடக்கும். இப்பிடியே இருந்தப்ப ஊருல எல்லாரும்  பெருமாளயும் சந்திராவையும் பத்திஒரு மாதிரியா பேசத் தொடங்குனாங்க. அவங்க ரெண்டு  பேரும் அந்தப் பேச்சப்பத்தி கவலப்படல. இந்த நெலமையில சந்திரா வீட்டுல மாப்பிள்ள  பாக்கத் தொடங்குனாங்க. அவ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒரே பிடியா நின்னா. ஆனா  அவங்க வீட்டுல என்ன பேசுனாங்களோ தெரியல ஒரு மாப்பிள்ளய பாத்து கல்யாணம் பண்ணி  வச்சாங்க. பெருமாள் வீட்டுலயும் ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணி  வச்சுட்டாங்க."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TL1Nr9Jmk4I/AAAAAAAAAJw/OtNYBo5mhxc/s1600/love.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="311" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TL1Nr9Jmk4I/AAAAAAAAAJw/OtNYBo5mhxc/s320/love.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன் அவங்கதான் லவ் பண்றாங்கள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம்  பண்ணி வைக்கலாம்ல?"&lt;br /&gt;&lt;br /&gt;"கிராமத்துல அதெல்லாம் நடக்காது. அதுவும் ரெண்டு பேரும்  வேறவேற ஜாதி வேற"&lt;br /&gt;&lt;br /&gt;"சந்திராவுக்கு பாத்த மாப்பிள்ளயோட ஊரு பஸ்ச விட்டு  எறங்கி 6, 7 மைல் நடக்கணுமாம். இவ ஊருக்கு வரக்கூடாதுன்னு வேணும்னே அப்டி  பார்த்தாங்களா இல்ல இவ விஷயம் தெரிஞ்சு வேற எங்கயும் அமையலயான்னு தெரியல.  மாப்பிள்ளையும் நல்லாவே இருக்க மாட்டான். கல்யாணம் பண்ணி அனுப்புச்சாங்க மூணாவது  நாள் மறுவீட்டுக்கு வந்தவ திரும்ப போகவே மாட்டேன்னு சொல்லிட்டா. அப்பற என்ன  பண்ணுறது. இங்கயே ஒரு வீட்டுல ரெண்டு பேரையும் தனிக்குடித்தனமா வச்சாங்க. வீடுன்னா  சின்ன குடிசை. ஒரு சின்ன ரூம், ஒரு தடுப்பு வச்ச சமையல்கட்டு. ரெண்டு பேரும் கூலி  வேல செஞ்சுக்கிட்டு இருந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா சந்திரா புருஷன் கூட ஒரு  வார்த்த கூட பேச மாட்டா. அவனும் கொஞ்ச நாள் இருந்து பாத்துட்டு அவங்க ஊருக்கே  ஓடிட்டான். அவ அந்த குடிசையிலேயே இருந்துட்டா."&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த நேரத்துல பெருமாளு  பொண்டாட்டி பிரசவத்துக்கு போனவ பிரசவத்துல செத்துப்போயிட்டா. பெறந்த கொழந்தய  அவங்க மாமனார் வீட்டுலயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அதுக்கப்பறம் வேற  கல்யாணம் பண்ணிக்கல."&lt;br /&gt;&lt;br /&gt;"ரெண்டு பேரும் எங்க பாத்துக்கறாங்க எப்படி  பேசிக்கறாங்கன்னெல்லாம் யாருக்கும் தெரியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"அப்போ ஊருலயெல்லாம்  உண்டாகிட்டா கொறத்திய கூப்புடுவாங்க. அவ வந்து குச்சி வப்பா"&lt;br /&gt;&lt;br /&gt;"கொறத்தின்னா  நரிக்கொறத்தியா?"&lt;br /&gt;&lt;br /&gt;"இல்ல. இவங்க பன்னி மேய்க்கறவங்க. ஊருக்குள்ளயே  இருப்பாங்க. கொறவர்ன்னு சொல்வாங்க"&lt;br /&gt;&lt;br /&gt;"சரி இந்த குச்சி வைக்கறதுன்னா  என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;"எருக்கஞ்செடி இருக்குல்ல அதுதான் இந்த வினாயகர் சதுர்த்திக்குக்கூட  எருக்கம்பூ மாலை போடுவாங்களே அந்தச்செடி."&lt;br /&gt;&lt;br /&gt;"ம் தெரியும்."&lt;br /&gt;&lt;br /&gt;"அதோட எல  நல்லா பழுத்த எல. அந்தா அந்தப் பாய் இருக்கு பாரு அந்த மாதிரி மஞ்சக் கலர்ல  இருக்கும். அந்த எலைய எடுத்து அது நடுவுல இருக்க காம்பு குச்சிய ஒரு ரெண்டு இஞ்சு  நீளத்துக்கு எடுத்துக்குவாங்க. ஒருமுனையில ஒரு துணிய கட்டிருவாங்க. இன்னொரு  முனையில ஏதோ மருந்து வைப்பாங்களாம். இந்த குச்சிய துணி வெளியில தொங்குற மாதிரி  வச்சுருவாங்க. தீட்டு படத் தொடங்குன ஒடனே அந்த துணிய பிடிச்சு குச்சிய  இழுத்துவிட்டுறனும். குச்சி உள்ள போயிருச்சுன்னா அவ்வளவுதான். துணியிலயிருந்து  குச்சி கழன்றுகிட்டு உள்ளே போயிருச்சுன்னாலும் அவ்வளவுதான். உயிருக்கே ஆபத்து.  யாராலும் காப்பாத்த முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;"கொறத்தி இருக்காளே அவ என்ன ஆளு தெரியுமா?  அவ நைசா இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு அப்பத்தான் மருந்து பலிக்கும்னு சொல்லி  உண்மைய வாங்கிக்குவா? ஆனா யாரு கேட்டாலும் அவ சொல்லவே மாட்டா. யாரும் கேட்க  மாட்டாங்க. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே."&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ  யோசித்த அம்மாவின் வாயிலிருந்து "எவ்வளவு பாவம்ல அந்த சந்திரா" என்ற வார்த்தைகள்  வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்டியே இருந்தாங்க. அப்பறம் கொஞ்ச நாள்ல நாங்க திண்டுக்கல்  வந்துட்டம். அதுப்பறம் எங்க ஊரு தொடர்பே விட்டுப்போச்சு. அப்பறம் என்னாச்சுன்னு  தெரியல."&lt;br /&gt;&lt;br /&gt;"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு  கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"&lt;br /&gt;&lt;br /&gt;"நான் எனக்கு தெரிஞ்ச  வரைக்கும்தான சொல்ல முடியும். ஊருக்கு போனா தெரியும். என்ன அப்டியேதான் இன்னும்  இருப்பாங்க இல்லன்னா ஒரே வீட்டுல இருப்பாங்க. ஏன்னா இப்போ அவங்களுக்கு  வயசாகியிருக்கும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல. சொன்னாலும் அவங்களுக்கு  கவலையில்லை இல்ல. இல்ல ஊருக்கு பயந்துக்கிட்டு இன்னும் தனித்தனியாத்தான்  இருகாங்களோ தெரியல."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-755041266388687081?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/755041266388687081/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_19.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/755041266388687081'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/755041266388687081'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_19.html' title='ஒரு காதல் கதை'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TL1Nr9Jmk4I/AAAAAAAAAJw/OtNYBo5mhxc/s72-c/love.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8910312300881940010</id><published>2010-10-16T12:20:00.001+05:30</published><updated>2010-10-21T21:39:14.273+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிறந்த நாள்'/><title type='text'>பிறந்த நாள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இந்த போட்டோவுல இருக்கவங்களுக்கு இன்னிக்கு பொறந்த  நாளாம். அவங்களுக்கு சுய தம்பட்டம் பிடிக்காதாம். அதுனால என்கிட்ட போட்டோவ  குடுத்து போடச்சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க பிறந்த தேதி சரியாத் தெரியாதாம். ஏன்னா  அவங்க அம்மா தமிழ் மாசம் தமிழ் தேதிய மட்டும்தான் ஞாபகத்துல வச்சிருந்தாங்க. ஆனா  அவங்க கொடுத்த ஒரு க்ளூ என்னன்னா இவங்க பொறந்த நாள் அன்னிக்கித்தான் சரஸ்வதி பூஜை  கொண்டாடிக்கிட்டிருந்தாங்களாம். எல்லாரும் சாமி கும்பிட்டு பொரியெல்லாம்  சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். அன்னிக்கி சாயங்காலம் 7 மணிக்கு நீ பொறந்தன்னு  சொன்னதால இவங்க ஒவ்வொரு வருஷமும் சரஸ்வதி பூஜை அன்னிக்கே தன்னோட பொறந்த நாளா  வச்சுக்கிட்டாங்களாம். அவங்களுக்கு ஒரு சந்தோஷம் படிப்பக் கும்புடுற நாள்  அன்னிக்கி பொறந்ததுதான். (யாருப்பா அது அன்னிக்குத்தான் ஆயுதத்துக்கெல்லாம் பூஜை  போடுவாங்கன்னு சொல்றது)&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் என்னோட வயசு 30 முடிஞ்சு 29 நடக்குது.  அது கொஞ்ச வருஷமா அப்படித்தான் போயிட்டிருக்கு. (எந்த வருஷத்துல இருந்து இப்படி  போகுதுன்னு கேட்கறது யாருப்பா? நம்ம சிரிப்பு போலீஸ்தான. அப்புறம்  கவனிச்சுக்கறேன்.)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;என் ப்ளாக்குக்கும் முதல் பிறந்த நாள்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் இதை  ஆலோசிச்செல்லாம் துவங்கல. இது ஒரு கோ-இன்சிடென்ட்ன்னு சொல்லலாம். என்னோட கணவர்  என் மகனிடம் தனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பித்துக்கொடுக்குமாறு  கேட்டுக்கொண்டிருந்தார். அவன் அவருக்கு ஒன்று ஆரம்பித்துக்கொடுத்துவிட்டு நீயும்  ஒன்னு ஆரம்பிக்கிறயான்னு கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கிண்டலாக கேட்கிறான்னு  நெனச்சுக்கிட்டு, ஏய் நானென்ன இலக்கியவாதியான்னு கேட்டேன். அதுக்கு அவன் அப்படி  இல்லம்மா இது வந்து ஒரு டைரி எழுதற மாதிரி யாரு வேணும்னாலும் எழுதலாம், என்ன டைரிய  யாரும் படிக்க மாட்டாங்க. ப்ளாக்க கொஞ்ச பேரு படிப்பாங்கன்னு சொன்னான். சரி  எனக்கு நாலு வார்த்தை சேர்ந்தாப்போல பேசவே தெரியாதே நான் என்னத்த எழுதப்போறேன்னு  கேட்டேன். அதுக்கு அவன் உனக்கு தோணுறத எழுதுன்னு  சொல்லிட்டுப்போயிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ப்ளாக்குன்னு ஒன்னு இருக்கறதே அப்பத்தான்  தெரியும். எனக்கு ஆதி மூல கிருஷ்ணன் ப்ளாக் எப்படியோ படிக்கக் கிடைத்தது. அதில்  குருவி பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. பிறகு அவர் எழுதி தங்கமணி இடுகைகள்  மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிறகு ஒரு பெண் பதிவரின் இடுகை படிக்கக் கிடைத்தது.  அதில் அவர் கிள்ளிப்போட்ட சாம்பார் கதையை எழுதியிருந்தார். (அவர் பெயரை  மறந்துவிட்டேன் மன்னிக்கவும்)அதைப் படித்தவுடன் நமக்குத்தான் இது போல கதையெல்லாம்  நல்லாத் தெரியுமேன்னு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சு. ஒரு மூணு  இடுகைக்கான மேட்டரை டைப் பண்ணி என் மகனிடம் காட்டினேன். நல்லாயிருந்தா நான் ப்ளாக்  ஆரம்பிக்கிறேன். இல்லன்னு சொன்னேன்னா ப்ளாக்கே வேணாம். அவனும் படிச்சுட்டு  நல்லாயிருக்கு. உனக்கு ப்ளாக் ஆரம்பிக்க எல்லாத் தகுதியும் இருக்குன்னு  சர்ட்டிபிகேட் கொடுத்துட்டான். உடனே ஒரு ப்ளாக்கும் ஆரம்பிச்சுக் கொடுத்துட்டான்.  இதெல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் நடந்தது.&amp;nbsp;என் ப்ளாக் அக்டோபர் 20ம் தேதி துவங்கியுள்ளேன். இன்னும் நாலு நாள் இருக்கு.  அட்வான்ஸ் பிறந்த நாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் ஒருஒரு இடுகையையும்  போட்டுவிட்டு யாராவது படிப்பார்களா என்று எதிர்பார்ப்பதெல்லாம் உங்கள்  அனைவருக்கும் நேர்ந்த கதையாகத்தான் இருக்கும். பிறகு அடுத்தவருக்கு நாம் ஓட்டும்  பின்னூட்டமும் போட்டால்தான் நமக்கும் அது கிடைக்கும் என்ற ப்ளாக் உலக அரசியல்  எல்லாம் என் மகன்தான் எனக்கு சொல்லித்தந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் காட்சியில இருந்து  அஞ்சல் தலை பகுதிக்கு எழுதுமாறு கேட்டார்கள். நானும் எழுதி அனுப்பினேன்.  போடுவார்களோ என்னமோன்னு தயக்கத்தோடேயே அனுப்பினேன். அவர்கள் இரண்டு நாட்களில்  போடுவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். பிறகு பார்த்தால் அடுத்த நாளே  போட்டுவிட்டார்கள். தந்தையர் தினம் என்பதால் என் கடிதம் பொருத்தமாக அமைந்ததால்  போட்டுவிட்டார்கள் போலும். பிறகு பெண்ணியம் ப்ளாக்கிலும் என் இடுகைகளை  எடுத்துப்போட்டார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்மளாலயும் எழுத  முடியும்னு இதுக்கு முன்னால நான் நெனச்சதே இல்ல. பெண்ணியத்தில் நிறைய  திறமைசாளிகளின் படைப்புகளை போடுகிறார்கள். அதில் என்னுடையதும் வந்தது எனக்கு  அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது. அவர்கள் இருவருக்கும் எனது நன்றியை  தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ஓட்டுப்போட்டு பின்னூட்டம்போட்டு ஊக்குவிக்கும்  அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-8910312300881940010?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/8910312300881940010/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_16.html#comment-form' title='36 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8910312300881940010'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8910312300881940010'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_16.html' title='பிறந்த நாள்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>36</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-7480267853983063424</id><published>2010-10-14T13:20:00.000+05:30</published><updated>2010-10-14T13:20:04.167+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகைச்சுவை'/><title type='text'>பதிவுலக சண்டைகள் விளைவு</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;மக்களே இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLay03C3S3I/AAAAAAAAAJU/mzpuF3ccWiQ/s1600/cartoon.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="232" src="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLay03C3S3I/AAAAAAAAAJU/mzpuF3ccWiQ/s320/cartoon.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: red;"&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: black;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;b&gt;டாக்டர்:&lt;/b&gt; என்னாச்சு&lt;br /&gt;&lt;b&gt;பெண்:&lt;/b&gt; டாக்டர் கம்ப்யூட்டர்ல ஏதோ  ப்ளாக்காம் அதுல ஏதோ சண்டை நடந்துக்கிட்டிருந்துச்சாம். அதைப் படிச்சதலிருந்து  இப்படி பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாரு டாக்டர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;---------------------&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLazZae0IVI/AAAAAAAAAJY/NLD0kqxAUh4/s1600/cartoon2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="236" src="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLazZae0IVI/AAAAAAAAAJY/NLD0kqxAUh4/s320/cartoon2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பிரபல பதிவர்:&lt;/b&gt; இங்க  பாருங்க நீங்க புது பதிவரா இருக்கலாம். புதுசுன்றதால நடக்குற சண்டையோட லிங்குங்க  சரியா புரிய மாட்டேங்குது. அதுனால தினமும் எனக்கு கொஞ்சம் சண்ட நடக்குற லிங்குகள  என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல  சொல்லிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;----------------------&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;வக்கீல்:&lt;/b&gt; ஏங்க உங்க மனைவிய டைவர்ஸ் பண்ணனும்னு  சொல்றீங்க?&lt;br /&gt;&lt;b&gt;ஆண்:&lt;/b&gt; பின்ன என்னங்க கம்ப்யூட்டர் முன்னால உங்காந்தவ எந்திரிச்சே வர  மாட்டேங்கறா. ப்ளாக்ல ஏதோ சண்டையாம். அது இப்ப முடிஞ்சுரும் அது முடிஞ்சவுடனே  வந்து சாப்பாடு போடறேன்னு சொல்றா.&lt;br /&gt;&lt;b&gt;வக்கீல்:&lt;/b&gt; ஏங்க ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா  சாப்பிட்டாத்தான் என்ன?&lt;br /&gt;&lt;b&gt;ஆண்:&lt;/b&gt; நீங்க வேற சார். அவ ஒரு மாசமா கம்ப்யூட்டர்  முன்னாலேயேதான் உட்காந்திருக்கா. நான் வீட்டுல சாப்பிட்டு ஒரு  மாசமாச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;----------------------&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLa06ed_lFI/AAAAAAAAAJg/y9ziAYdFNOg/s1600/cartoon+1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="221" src="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLa06ed_lFI/AAAAAAAAAJg/y9ziAYdFNOg/s320/cartoon+1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;கூகுல் மேனேஜர்:&lt;/b&gt; நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு  ஏன் தமிழ்நாட்டுல ஒட்டுமொத்தமா எல்லாரும் சாட் பண்ணறதையே  நிறுத்திட்டாங்க?&lt;br /&gt;&lt;b&gt;என்ஜினியர்:&lt;/b&gt; ஏதோ ப்ளாக்குல சண்டையாம் சார். அதுனால எல்லா  சாட்டையும் பப்ளிக்கா ப்ளாக்ல போட்டுட்டாங்களாம். அதுனால யாருமே சாட் பண்றதில்ல. இ  மெயில் அனுப்பறதுகூட குறைஞ்சுக்கிட்டே வருது சார்.&lt;br /&gt;&lt;b&gt;மேனேஜர்:&lt;/b&gt; நீ உடனே போயி  எப்டியாவது சண்டைய நிறுத்திட்டுவா. உனக்கு ப்ரமோஷனும் இன்கிரிமென்டும்  தர்றேன்.&lt;br /&gt;&lt;b&gt;என்ஜினியர்:&lt;/b&gt; சண்டைக்கு உள்ள போனே வெளியவே வர முடியாது. இந்த வேலையே  எனக்கு வேண்டாம் சார் வேலைய ரிசைன் பண்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;-------------------&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLa1OhX3jVI/AAAAAAAAAJk/0Ydi7iKxJig/s1600/jokes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLa1OhX3jVI/AAAAAAAAAJk/0Ydi7iKxJig/s320/jokes.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;-------------------------&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt; மக்களே திரும்பவும்  சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இங்கே நான்  யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே  நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-7480267853983063424?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/7480267853983063424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_14.html#comment-form' title='48 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/7480267853983063424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/7480267853983063424'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_14.html' title='பதிவுலக சண்டைகள் விளைவு'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TLay03C3S3I/AAAAAAAAAJU/mzpuF3ccWiQ/s72-c/cartoon.gif' height='72' width='72'/><thr:total>48</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-1163146995255541275</id><published>2010-10-08T13:24:00.000+05:30</published><updated>2010-10-08T13:24:48.816+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>புதிய பொருளாதாரக் கொள்கையும் கலாச்சார சீரழிவும்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;தோள்ல கை போடுறாங்கடா,  அப்புறம் ஏதோ கடாமுடா நடக்குது. அப்புறம் குழந்தை பொறக்குது.&lt;br /&gt;8ம் வகுப்பு  அல்லது 9ம் வகுப்பு படிப்பார்கள் அந்தச் சிறுவர்கள் பேசிக்கொண்டே என்னை தாண்டி  சென்றுவிட்டனர். இந்த வயதில் எல்லோருக்கும் வரும் இயல்பான சந்தேகங்கள். ஆண்  பிள்ளைகள் வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள். பெண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசுவது  இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பொருளாதாரக்கொள்கை என்ற பூதம் உள்நுழைவதற்கு முன்பு செக்ஸ்  சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு செக்ஸ் புத்தகங்கள் மற்றும் பிட்டு  படம்ன்னு சொல்வாங்களே (பிட்டு படம் என்பது கூட இப்போது அனைத்து படங்களிலும்  பேசப்படுவதால் தெரிகிறது) அதுமட்டும்தான்னு நெனைக்கிறேன். அதுவும் தேடிப்போக  வேண்டும். எனவே அதிக முனைப்புள்ள பிள்ளைகள் மட்டுமே அதைத்தேடிப் போவார்கள். சில  பிள்ளைகள் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இருப்பார்கள்.  அவர்கள் இந்தப்பக்கமே போக மாட்டார்கள். சில பிள்ளைகள் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா  என்று தடுமாடுவார்கள். அவர்களைத்தான் இரண்டும்கெட்டான் என்பது. இவர்கள்  எந்தப்பிள்ளைகளுடன் சேர்கிறார்களோ அதைப்பொருத்தே இவர்கள் பழக்க வழக்கம் அமையும்.  அதனால் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை கண்கொத்திப்பாம்பாக  கண்காணிப்பார்கள். இதெல்லாம் அந்தக்காலம்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது நம் வீட்டு  நடுக்கூடத்திற்கே டிவி மூலமாக அனைத்தும் வந்துவிழுகிறது. இன்டர்நெட்டைத் திறந்தால்  கேட்கவே வேண்டாம். இப்போ உள்ள குழந்தைகளை தரம் பிரிக்க முடியுமா? அவர்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் முன்னே வந்து விழுகிறது. உண்மையிலேயே  அவர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாம் புதிய பொருளாதாரக்  கொள்கையின் விளைவுகள் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நாளைக்கு  முன்னால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டி வைத்து கஞ்சி வாங்கிக்குடிக்கும் நிலைமைக்கு  ஆளானார்கள். தேயிலைத் தொழிலாளர்கள் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும். இப்போது நாம் அனைத்தையும்  மறந்துவிட்டோம். நமக்குத்தான் வரிசையில் நின்று மொட்டைபோட்டுக்கொள்ளுவதும்  படத்தை பார்ப்பதும் என்று மிகப்பெரிய பொருப்புகள் இருக்கிறதே.&lt;br /&gt;&lt;br /&gt;அதனால்  விளைந்த நன்மைகள்னு பாத்தா சில லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதுவும்  அவர்களின் வால்களாக பின்னாலேயே வந்துள்ளவர்கள் அவர்கள் சம்பளத்தையும்  பிடிங்கிக்கொள்வார்கள். எப்படின்னு கேட்குறீங்களா? ஐடி கம்பெனிகளில் வேலை  செய்பவர்கள் நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அல்லவா அதற்காக  பன்னாட்டுக்கம்பெனிகள் துணிக்கடைகளை இங்கே திறந்துள்ளன அல்லவா? அவற்றில் ஒரு  சட்டையின் விலை 2000. வாட்ச் 4000, 5000 இன்னும் அதிகமாகவும் உள்ளது. நான் சொல்வது  மீடியம் விலைகள். ஷீ போட்டுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் 4000, 5000.  அப்புறம் ஆக்சி சென்ட் இந்த மாதிரி சில சில்லறைகள். அப்புறம் சாப்பிட ஃபீஸா. ஒரு  வேலை சாப்பாடே 500, 1000ன்னு ஓடும். அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை எப்படி அவர்களே  பிடுங்கிக்கொள்கிறார்கள் பார்த்தீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் சென்னை போன்ற  பெருநகரங்களில்தான் சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருப்பதால் அவர்கள் வீட்டைவிட்டு இங்கே  வந்து இருக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் அதிகம் என்றவுடன் வாடகைக்கு விடும்  ஹவுஸ் ஓனர்கள் வாடகையை கன்னாபின்னாவென்று ஏற்றிவிடுகின்றனர். இதெல்லாம்போக அவர்கள்  வீட்டு கமிட்மென்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு நடுவில் ரியல்  எஸ்டேட்காரர்கள் இந்தியாவையே சாஃப்ட்வேர் மக்கள்தான் வாங்கிக்கொள்வதுபோலவும்  மற்றவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும் போலவும் நிலத்தின் மதிப்பை தங்கள்  இஷ்டத்திற்கு ஏற்றிக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பன்னாட்டு கம்பெனிக்காரன்  சொல்லிக்கொடுப்பதுபோல் உடை அணிகிறார்கள். சாப்பிடுகிறார்கள். கம்பெனிக்காரனுக்கு  வேலை நடக்க வேண்டும் என்பதற்காக சனிக்கிழமை இரவுகளில் இவர்களை ரிலாக்ஸ் பண்ணுகிறேன்  என்று குடிக்க டான்ஸ் ஆட எல்லாம் கற்றுக்கொடுக்கிறான். அவனுக்கு நமது கலாச்சாரத்தை  காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவன் சம்பாதிக்க வருகிறான். இவர்களை  எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்து அதன்படி வேலை வாங்குகிறான்.  அதாவது ஆடுகிற மாட்டை ஆடிக்கறப்பது பாடுகிற மாட்டை பாடிக்கறப்பது. நம் நாட்டை  ஆள்கிற நமது ஆள்களுக்கே நமது கலாச்சாரத்தைப்பற்றி கவலையில்லாதபோது அவர்கள் ஏன்  கவலைப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாஃப்ட்வேர் பியுபிள்தான் நமது கலாச்சாரத்தை  கெடுக்கிறார்கள் என்று அடுத்த பலி. நாம் நமது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம். பணம்  சம்பாதிக்கும் மெஷின்களாக. சிறு வயதில் இருந்தே காலையில் எழுத்து பள்ளிக்குச் செல்ல  வேண்டும். சாயங்காலம் வந்தவுடன் ஏதாவது கொறித்துவிட்டு டியூஷனுக்கு ஓட வேண்டும்.  சில பிள்ளைகள் தின்னக்கூட முடியாதபடி ஸ்கூல் அருகிலேயே டியூஷன் என்று அப்படியே  படித்துவிட்டு வருவார்கள். 8 மணி 9 மணிக்கு வீட்டுக்கு வந்து அதன்பிறகு ஹோம் ஒர்க்  செய்துவிட்டு படுக்க வேண்டும். ஒரு குழந்தையின் ரொடீன் ஒர்க் இதுதான். அவன்  கல்லூரி படிப்பு முடிக்கிறவரை. அவனுக்கு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது  தெரியாது. நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. படிப்பு படிப்பு மட்டுமே  தெரியும். சரி பள்ளியிலாவது நமது வாழ்க்கைமுறை நாட்டு நிலைமை பற்றியெல்லாம்  சொல்லித்தருகிறார்களா என்று பார்த்தால், அங்கே புத்தகத்தை மனப்பாடம் பண்ணி  பரிட்சையில் வாந்தி எடுக்கத்தான் சொல்லித்தருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு  முடிந்ததும் நேராக பன்னாட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறான். அவன்  சொல்லித்தருவதுதான் சரியான வாழ்க்கை முறை என்று நினைக்கிறான். அதைப்  பின்பற்றுகிறான். அவனது நிலைமைப் பாருங்கள் உலக்கைக்கு ஒருபக்கம் இடின்னா  மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடிங்கற மாதிரி, அவன் கம்பெனிக்காரன் சொல்ற மாதிரி  வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அங்கே அவன் வித்தியாசமாக  பார்க்கப்படுவான். அதன்படி நடந்தால் நமது மக்களால் சாஃப்ட்வேர் மக்கள்தான்  கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று போடும் கூப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டும்.  இதுல வேடிக்கை என்னன்னா பெண்களை மட்டும் டான்ஸ் ஆடக்கூடாது என்று தூக்கிப்போட்டு  மிதிப்பார்கள். அவர்களும் இதேமுறையில் படித்து வந்தவர்கள்தானே. அவர்கள் தனியாக  வானத்தில் இருந்து குதித்துவிடவில்லையே. அவர்களை மட்டும் தண்டிப்பது  ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;புதிய பொருளாதாரக்கொள்கை வருவதற்கு முன்னாலேயே கம்யூனிஸ்ட்  கட்சிக்காரர்கள் தலையால் அடித்துக்கொண்டார்கள். கலாச்சார சீரழிவு ஏற்படும் அதனால  கதவை திறந்துவிடும்போது உள்ளே என்ன என்ன நுழைகிறது என்று பார்த்து ஜாக்கிரதையாக  அனுமதியுங்கள். உள்ளே வருபவற்றின் குடுமியும் உங்கள் கைகளில் இருப்பதுபோல்  பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் ஒன்று வெளிநாட்டுக்கம்பெனிகளே  வரக்கூடாது என்று சொல்லவில்லை. வருவதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான்  சொன்னார்கள். உடனே நம் ஆட்கள் கம்யூனிஸ்ட்கள் பிற்போக்குவாதிகள். நாட்டை  வளர்ச்சிப்பாதையில் செல்லவிடாமல் பின்னால் பிடித்து இழுப்பவர்கள் என்று  கிளப்பிவிட்டார்கள். இன்றுவரை அந்த வரி மட்டுமே எல்லோராலும் பேசப்படுகிறது.  உண்மையை ஏன் யாரும் உணரவில்லை என்று தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போதே அரசாங்கம் எங்கள்  பிள்ளைகளை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று குடி, டான்ஸ் போன்ற  விஷயங்களில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர்களைத்தானே தடுத்திருக்க வேண்டும். உள்ளே  நுழைபவற்றிலும் நம் கலாச்சாரத்திற்கு எதிரானவற்றை அங்கேயே தடுத்திருக்க  வேண்டும்தானே. நல்லா இரண்டு கதவையும் விரியத் திறந்துவைத்துவிட்டு இப்போது  பெண்களால்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பெண்களை பிடித்து அடித்து தங்கள்  வீரத்தைக்காட்டிக்கொள்பவர்கள், மற்றும் பெண்களால் மட்டும்தான் கலாச்சாரம்  சீரழிகிறது என்று பேசுபவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களையோ அல்லது ஸ்டார்  ஹோட்டல்க்காரர்களையோ அடித்து தங்கள் வீரத்தைக் காட்ட  வேண்டியதுதானே.&lt;br /&gt;&lt;br /&gt;கல்யாணம் ஆனவுடன் சின்னச்சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஈகோ  பிரச்சனை வந்து டைவர்சுக்கு செல்கிறார்கள். பெற்றோர்களால் எடுத்துச்சொல்ல  முடியவில்லை. சிறிய வயதில் பணம் சம்பாதிக்கும் மிஷினாக வளர்த்துவிட்டு இப்போது  புத்திசொன்னால் எடுபடுமா? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகமாக  இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து இந்த குடி. அதைத்தான் கவர்ன்மென்டே ஆதரிக்கிறதே.  முன்பெல்லாம் குடித்தால் கேவலம் என்ற ஒரு எண்ணம் குடிப்பவர்களுக்கும் இருந்தது.  அதனால் வெளியில் தெரியாமல் குடிப்பார்கள். குடிக்கிறார்கள் என்றால் அவர்களை  மதிக்கவே மாட்டார்கள். அவங்கெடக்குறான் குடிகாரன் என்று சொல்வார்கள். எம்ஜிஆர்  அவர்கள் அவர் படத்தில் குடிப்பதுபோலவோ சிகரெட் குடிப்பதுபோலவே நடிக்க  மாட்டாராம். அப்படி நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அதைப்பின்பற்றக்கூடும் என்ற சமூக  அக்கறை. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இரண்டு பேரும் பாட்டு டான்ஸ் மூலம்  குடியினால் ஏற்படும் விளைவுகளை விளக்கி பாடுவார்கள். வள்ளுவர் கள்ளுண்ணாமை  அதிகாரத்தையே வைத்திருக்கிறார். சங்க இலக்கியங்களும் மது அருந்தக்கூடாது என்றே  சொல்லுகிறது. ஆனால் இப்போது குடிப்பது ஏதோ கவுரவம்போல் ஆகிவிட்டது. நமது  கலாச்சாரமே குடிப்பதுதான் என்பது போலவும் மாறிவிடும் என்று தோன்றுகிறது. நல்ல  தரமான படங்கள்கூட இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நாயகர்கள் குடிப்பார்கள். நம்ம  ப்ளாக்கில்கூட அதுஒரு சாதாரண நிகழ்வுபோல பேசப்படுகிறது. இதை எல்லாம்  பார்க்கும்போது இன்னும் இந்தக்குடியை நாடாமல் இருக்கும் ஒருசிலரையும்  மாற்றிவிடுமோ என்ற பதைப்பு என்னுள் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;பஸ்சில் வரும்போது டாஸ்மாக் கடை இருந்தால் திரும்பிப்பார்ப்பேன். டீசன்டாக  இருப்பவர்கள்கூட நிறைய பேர் நின்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த  கூச்ச உணர்வும் இருக்காது. அதைப்பார்க்கும்போது இனி வரும் தலைமுறை உடலில்  ரத்தத்திற்குப் பதிலாக ஆல்கஹால் ஓடுமோ என்ற சந்தேகம் வரும். இந்த கலாச்சார  சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை. கலாச்சார சீரழிவு என்றால் பெண்களை  மட்டும் எப்போதும் அடித்துக்கொண்டிருப்போம். அது எதனால் நடக்கிறது என்றெல்லாம்  யோசிக்க மாட்டோம். பெண்களை அடிப்பதுதானே ஈஸி அவர்கள் திருப்பி  அடிக்கும்வரை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt; எங்கள் வீட்டில் ஆஷ் டிரே இல்லை. குடிப்பவர்களும்  இல்லை. நாங்கள் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோமோ? கலாச்சாரத்தை  மதிக்கவில்லையோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-1163146995255541275?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/1163146995255541275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_08.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1163146995255541275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1163146995255541275'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post_08.html' title='புதிய பொருளாதாரக் கொள்கையும் கலாச்சார சீரழிவும்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-1073156819794263222</id><published>2010-10-05T12:32:00.000+05:30</published><updated>2010-10-05T12:32:31.783+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='உதவி'/><title type='text'>இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...</title><content type='html'>&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;நான் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் வலைப்பூவில் இருந்து  எடுத்துப்போட்டுள்ளேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;-----------&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;நம் கேபிள் சங்கர் தன்னுடைய வலைபக்கத்தில் இந்த சிறுமிக்கு உதவி தேவைப்படுகிறதாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளன. ஆனால் தேவைப்படும் தொகை பெரிது என்பதால் உங்கள் அனைவரின் உதவியும் தேவைபடுகிறது. எனவே தயவு செய்து உங்களால் ஆன சிறிய உதவியையும் தயங்காது செய்யுங்கள்..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;a href="http://cablesankar.blogspot.com/2010/09/250910.html" style="color: #cc3300; text-decoration: none;"&gt;&lt;b&gt;&lt;span class="Apple-style-span" style="color: #990000;"&gt;கேபிள் சங்கர்&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #990000;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;/a&gt;&amp;nbsp;இந்த சிறுமியின் விபரங்களை தந்திருக்கிறார்...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TKrNVO6ehVI/AAAAAAAAAJM/gRNg156lcvM/s1600/priyaphoto_thumb3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TKrNVO6ehVI/AAAAAAAAAJM/gRNg156lcvM/s1600/priyaphoto_thumb3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 15px; line-height: 23px; text-align: justify;"&gt;இந்த&amp;nbsp; குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா&amp;nbsp; இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.&amp;nbsp; ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு&amp;nbsp;&lt;strong&gt;Cochlear Implantation&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;Surgery&lt;/strong&gt;&amp;nbsp; செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு&amp;nbsp;&lt;strong&gt;எப்போதுமே செய்ய முடியாது&lt;/strong&gt;என்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய்&amp;nbsp;&lt;strong&gt;ஒன்பது லட்சம்&lt;/strong&gt;. இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணிலோ.. அல்லது அவரது&amp;nbsp;மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;அவருடைய வங்கி கணக்கு எண் கீழே தந்துள்ளேன்... அந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம்.. பணம் அனுப்பியவர்கள் தங்கள் பணம்&amp;nbsp;அனுப்பிய விபரங்களை அவருக்கு மின்னஞ்சலாகவும் அனுப்புங்கள். இது பின்னால் கணக்குகளை சரிபார்க்க எங்களுக்கு உதவும்..&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;மேலும் இந்த பதிவினை உங்கள் வலைபக்கத்தில் ஒரு நாள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மின்னஞ்சலாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் உதவி செய்ய சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial, serif; line-height: 17px;"&gt;&lt;a href="mailto:sankara4@gmail.com" style="color: #cc3300; text-decoration: none;" target="_blank"&gt;sankara4@gmail.com&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;&lt;a href="mailto:sankara4@gmail.com" style="color: #cc3300; text-decoration: none;" target="_blank"&gt;&lt;/a&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;அவரிடம்&amp;nbsp;பேச: 9840332666&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;வங்கி கணக்கு விபரம் :&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;A/C NAME : SANWAS INFOTECH&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;A/C NO : 0077 0501 0890&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;ICICI BANK, ASHOK NAGAR BRANCH&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 19px;"&gt;வளரும் பிஞ்சுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;span style="line-height: 17px;"&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: 19px;"&gt;&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt; 10 நாட்களாக ப்ளாக் பக்கம் சரியாக வர முடியவில்லை. நண்பர்களின் வலைப்பூக்களை  படித்து பின்னூட்டமிட முடியவில்லை. என்னுடை ப்ளாக் பின்னூட்டங்களுக்கே நன்றி சொல்ல  முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் வந்துவிடுவேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: arial; font-size: 15px; line-height: 25px; text-align: justify;"&gt;&lt;span style="font-family: Arial, serif; line-height: 19px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-1073156819794263222?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/1073156819794263222/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1073156819794263222'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1073156819794263222'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/10/blog-post.html' title='இந்த ஏழை சிறுமியின் வாழ்வில் ஒளியேற்ற உதவுங்கள்...'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TKrNVO6ehVI/AAAAAAAAAJM/gRNg156lcvM/s72-c/priyaphoto_thumb3.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-7839813212910139407</id><published>2010-09-29T12:00:00.000+05:30</published><updated>2010-09-29T12:00:49.530+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='வலைப்பூ அறிமுகம்'/><title type='text'>வலைப்பூ அறிமுகம்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;போன இடுகையின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். சில  வலைத்தளங்களை படிக்கும்போது இதை எல்லோரும் படித்தால் நன்றாக இருக்குமே என்று  தோன்றும் அந்த மாதிரி தோன்றிய ஒரு மூன்று வலைத்தளங்களை அறிமுகம் செய்யலாம் என்று  நினைக்கிறேன். இலக்கியம் ஒன்று விவசாயம் ஒன்று விஞ்ஞானம் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;a href="http://azhiyasudargal.blogspot.com/"&gt;அழியாச்  சுடர்கள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பொருத்தமான பெயர் வைத்துள்ளார் இந்த ப்ளாக்கர். இந்த ப்ளாக்கை  உருவாக்கியிருக்கும் விதமே நன்றாக இருக்கிறது. மேலே வயதில் முதிர்ந்த  எழுத்தாளர்களின் படங்கள். அதன் கீழே எழுத்தாளர்களின் பெயர்களினாலான லேபிள். அதை  க்ளிக் பண்ணினால் அவர்களின் கதைகளை படிக்கலாம். சாம்பிள் பேக் என்று சொல்வார்களே  அதைப்போல் பெரிய பெரிய எழுத்தாளர்களின் சில கதைகளை தொகுத்தளித்துள்ளார். மிகவும்  சிறப்பான பணி இவருடையது.&lt;br /&gt;&lt;br /&gt;செ.யோகநாதன் என்ற இலங்கை எழுத்தாளருடைய சிறுகதை  தொகுப்பு ஒன்றை படித்தேன். அதன் கதைக்களம் 70வதா 80தா என்று தெரியவில்லை.  அந்தப்புத்தகம் படிக்கும்போது இலங்கைத் தமிழ் பாதி எனக்கு புரியவில்லை.  படிக்கும்போதே அந்த சூழ்நிலையை வைத்து அதன் அர்த்தத்தை நானாக புரிந்துகொண்டேன்.  முதல் இரண்டு சிறுகதைகளின்போதுதான் இந்தப் பிரச்சனை பிறகு சரியாகிவிட்டது. அந்த  ஒவ்வொரு கதையும் கொடுத்த உணர்வு இருக்கிறதே. சொல்ல முடியாது. அங்குள்ள  தமிழ்க்குடும்பங்கள் படும்பாடுதான் கதைக்களம். அப்போதுதான் விடுதலைப்புலிகள்  உருவாகிக்கொண்டிருக்கும் நேரம் என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை தொகுதியை  படித்துவிட்டு நீண்ட நாட்கள் நிம்மதியில்லாமல் இருந்தேன். கட்டுரைகளோ,  புகைப்படங்களோ கொடுக்க முடியாத உணர்வுகளை இலக்கியம் கொடுக்கும். நம்மை அதிர  வைக்கும். பிறகு எனக்கு பிரபாகரனை புத்தகத்திலோ டிவியிலோ பார்த்தால் எனக்கு ரியல்  ஹீரோவாகத்தான் தெரிவார். அங்குள்ள மக்களுக்கு காவலனாக தெரிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த  மனிதர் இலக்கியத்தின் மூலம் புரட்சியையும் உருவாக்க முடியும். சக்திவாய்ந்த ஆயுதம்  இலக்கியம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;a href="http://vaigai.wordpress.com/"&gt;சின்னச் சின்ன கோபங்கள்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கபாண்டியன் என்பரது வலைப்பூ  இது. பதிவர் ஜானகிராமன் மூலம் எனக்கு அறிமுகமானார். இவரது &lt;a href="http://vaigai.wordpress.com/2010/09/20/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/"&gt;சாயம் போகும் நதிகள்&lt;/a&gt;  அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளின் இன்றைய  நிலைமையை எடுத்துச்சொல்லி உள்ளார். மனித வாழ்வுக்கு நீர்தான் ஆதாரம். அதையே  இழந்துவிட்டால் என்ன செய்யப்போகிறோம் என்ற பயம் வருகிறது. நீரும் மண்ணும் எப்படி  பாழ்படுகிறது என்று படித்துப்பாருங்கள். அடுத்து மலைகள் எப்படி அழிக்கப்படுகின்றன.  அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துச்சொல்லி உள்ளார். இவர் எழுதியுள்ள ஒவ்வொரு  கட்டுரையும் கொஞ்சமாக இருந்தாலும் அற்புதமானவை. அனைவரும் படிக்க வேண்டியவை.  சங்கப்பாடல்களை உதாரணம் காட்டி இவர் எழுதும் பாங்கு மிக நன்றாக உள்ளது. படிக்கவும்  எளிமையாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;&lt;a href="http://ganeshmoorthyj.blogspot.com/"&gt;கணேஷ்&lt;/a&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கணேஷ் என்ற இளைஞரது வலைப்பூ இது. இவர்  ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் மீது ரசிகன், வெறியன், தாசன் என்ன வேண்டுமானால் சொல்லலாம்.  இவரது வலைத்தளத்தில் விஞ்ஞானம் புகுந்து விளையாடும். ஒரு கட்டுரையில் பூமி தோன்றிய  கதையை கூறியுள்ளார். அதில் எதேச்சையான சேர்மங்கள் எதேச்சையாக சேர்ந்ததால் பூமி  உண்டானது என்று இருந்தது. அதைப்படித்துவிட்டு எனக்கு கற்பனை சிறகடித்தது. அந்த  மாதிரி எதேச்சையாக சேராமல் இருந்திருந்தால்... கொஞ்சம் வித்தியாசமாக சேர்ந்து  வித்தியாசமான உயிரினங்கள் தோன்றியிருந்தால்... பிரபஞ்சத்தில் வேறு பல இடங்களில்  இதே போல் சேர்மங்கள் சேர்ந்து உயிரினங்கள் இருந்தால்... என்று எனக்கு கற்பனை  விரிந்துகொண்டே சென்றது. அறிவியலை, கேலக்ஸியைப் பற்றி கதைகள் மூலம் விளக்குவார்.  இவரது எழுத்தும் எளிமையாக படிப்பதற்கு இன்ட்ரஸ்டாக இருக்கும். அவசியம் படிக்க  வேண்டிய வலைப்பூ.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-7839813212910139407?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/7839813212910139407/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post_29.html#comment-form' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/7839813212910139407'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/7839813212910139407'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post_29.html' title='வலைப்பூ அறிமுகம்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-881791605317670002</id><published>2010-09-24T13:19:00.000+05:30</published><updated>2010-09-24T13:19:53.927+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>இன்றைய இளைஞர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;நிறைய சிறு வயது இளைஞர்கள்  ப்ளாக் எழுத வந்திருப்பது பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு பேருக்கு  நாமளும் எழுதணும்னுற ஆசை வந்திருக்கே. வந்துச்சோ ப்ளாக்கர் வரவச்சதோ  எப்படியிருந்தாலும் சந்தோஷம்தான். நிறைய எழுதுங்க எழுத எழுத எழுத்து பழக்கமாகும்.  சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்ற மாதிரி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அது  கூடவே நீங்கள் இன்னொரு காரியமும் பண்ணனும். என்னன்னா நிறைய படிக்கணும். படிக்க  படிக்க மனசு பண்படும். உங்களுக்கு எது படிக்க ஆர்வமா இருக்கோ அதையே முதலில்  படிங்க. கண்டதைப் படிச்சா பண்டிதனாகளாம்னு ஒரு பழமொழி இருக்கு. கொஞ்ச நாள் பிறகு  அதைவிட தரமான எழுத்துக்களை படிக்கத் தொடங்குங்கள். அப்படியே படிப்புத் திறனை  வளர்த்துக்கொண்டால் உங்கள் எழுத்துத் திறனும் தரமானதாக மாறிக்கொண்டே  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட கதையையும் கொஞ்சம் கேளுங்க. கல்யாணத்துக்கு முன்னால  புத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பேன். லெண்டிங் லைப்ரயில் சேர்ந்து இருந்தோம்.  இரண்டு நாளைக்கொருமுறை புத்தகங்கள் எடுத்து வருவார்கள். மூணு நாலு நாவல் வாங்கி  இரண்டு நாளில் முடித்துவிடுவேன். படிச்சுக்கிட்டே இருப்பேன். அவ்வளவும் பாக்கெட்  நாவல்கள். எங்க மாமா சொல்வார் நீ படிக்கறதெல்லாம் நாலனா புத்தகங்கள். அதுனால ஒரு  பிரயோசனமும் இல்லைன்னு சொல்வார். அதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு அப்போ  புரியலை. சரி ஏதோ சொல்றாருன்னு பேசாம இருந்துருவேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் பெரிய பெரிய  புத்தகங்கள் படிப்பார். நான் அதையெல்லாம் மறந்தும்கூட தொட மாட்டேன். அப்படி  இருந்தப்போ கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. கல்யாணமாகி புதுக்குடித்தனம் போனா அந்த  வீட்டுல நிறைய புத்தகம். எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவசரப்பட்டு  சந்தோஷப்பட்டுட்டேன்னு உடனேயே புரிந்தது. புத்தக அலமாரியை போய்  புரட்டிப்பார்த்தேன். நான் படிக்கும் எழுத்தாளர் பெயர் ஒன்றுகூட இல்லை. ஜெயகாந்தன்,  ஜெயந்தன், ஆர்.சூமாமணி, அம்பை, கி.ராஜநாராயணன், கு.ஆழகிரிசாமி... போன்றவர்களின்  புத்தகங்களே. இவங்க பேரக்கூட நான் கேள்விப்பட்டது இல்லை. இது என்னடா ஜெயந்திக்கு  நேர்ந்த கொடுமைன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் நிறைய படிப்பேன்  சொன்னத நம்பி என் கணவர் சொன்னார் எனக்கு எழுத்தாளர்களில் நா.பா. ரொம்பப்  பிடிக்கும்னு சொல்லிட்டு அவர் எழுதிய குறிஞ்சி மலர் புத்தகத்தை கையில் கொடுத்து  படி என்று சொல்லிவிட்டார். நான் அந்த எழுத்தாளர் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை.  சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். என்னால படிக்கவே முடியல. கணவர் முதன்முதல்ல ஒரு  புத்தகத்த கொடுத்து படிக்கச் சொல்லியிருக்காரேன்னு நானும் முக்கி முக்கி  படிக்கிறேன். அந்த புத்தகத்த எழுதுன எழுத்தாளர மனசுக்குள்ளயே திட்டுறேன். அவருக்கு  வாசகர் கூட்டம் இன்னும் ஒரு குரூப்பு இருக்குது. நான் மனசுக்குள்ள திட்டுனது  தெரிஞ்சுச்சு நான் காலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TJxWH-irXdI/AAAAAAAAAJE/0ja_-U7Rkd4/s1600/books.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="187" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TJxWH-irXdI/AAAAAAAAAJE/0ja_-U7Rkd4/s320/books.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நா.பார்த்தசாரதியோட புத்தகத்தப்பத்தி என்னோட கணவர் சொன்ன தகவல் அந்தப் புத்தகம் வந்த புதுசுல அந்த நாவல படிச்சவங்க வீட்டுல பிறந்த குழந்தைகளுக்கு ஆணாக இருந்தால் அரவிந்தன் என்றும் பெண்ணாக இருந்தால் பூரணி என்றும் பெயர் வைத்தார்களாம். அந்தக் கதையின் நாயகன், நாயகியின் பெயர்கள். அந்தளவுக்கு அந்த நாவல் பேமஸாம். நம்ம துணை முதல்வர் ஸ்டாலின்கூட அரசியலில் நுழைவதற்கு முன் தன்னை மக்களிடம் அறிமுகம் செய்து கொள்ள ஒரு டிவி சீரியலில் நடித்தாரே ஞாபகம் இருக்கிறதா? அது இந்த குறிஞ்சிமலர் நாவல்தான். அரவிந்தனாக ஸ்டாலின் நடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியெல்லாமா எழுதுவாங்க. பாக்கெட் நாவல்  படிச்சுக்கிட்டிருந்தவகிட்ட இலக்கியத்தரமான புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி  இருக்கும். அப்போது எனக்கு வயது வேறு 19. ஒரு வழியா கஷ்டப்பட்டு படிச்சு  முடிச்சேன். சரி இதுதான் இப்படி இருந்துச்சேன்னு வேற புக் ஏதாவது படிக்கலாம்னு  தேடுனா அங்க இருந்ததெல்லாமே இலக்கியவாதிகளோட எழுத்துக்கள்தானே.&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கப்பறம் வேற வழியே இல்லாம  அங்குள்ள நாவல்களை படிக்கத் துவங்கினேன். அதன் பிறகு என்னால் பாக்கெட் நாவல்களை  கிடைத்தாலும் படிக்கவே முடியவில்லை. எங்க மாமா சொன்ன நாலனா புத்தகம் என்ற  வார்த்தைக்கு அப்போதுதான் அர்த்தம் தெரிந்தது. அதன் பின் நா.பா.வின் மணிபல்லவம்,  வலம்புரிசங்கு எல்லாம் படிக்க அவ்வளவு அருமையாக இருந்தது. கல்கியின் சிவகாமியின்  சபதம், பொன்னியின் செல்வன் விழுந்து விழுந்து படித்தேன். ஜெயகாந்தன், கி.ரா.,  ஆர்.சூடாமணி, அம்பை, கு.அழகிரிசாமி, ச.தமிழ்செல்வன்... அடுப்பில் பாலை வைத்துவிட்டு  ஏதாவது ஒரு புக்கை எடுப்பேன். பாலை சிம்மில்தானே வைத்திருக்கிறோம் என்ற நினைப்பில்  புக்கில் மூழ்குவேன். அவ்வளவுதான். பால் தீய்ந்த வாசம் மூக்கைத் துளைக்கும் எழுந்து  ஓடி அடுப்பை அணைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஒரு நல்ல விஷயத்தை  சிரமப்பட்டு பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் அது நமக்கு நல்லதையே கொடுக்கும்.  ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் படிப்புக்குன்னு ஒதுக்குங்க. எவ்வளவோ நேரத்தை நாம  வீணாக்குறோம். நல்ல விஷயத்துக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது ஒன்னும்  தப்பில்லைதானே. சில இடங்களில் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக  ஆஸ்பத்திரி, பேங்க் இது மாதிரி சில இடங்களில் மணிக்கணக்கில் நாம் காத்திருக்க  நேரிடும். அது மாதிரி நேரங்களில் கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தால் படித்த  திருப்தியும் கிடைக்கும். நேரமும் சுலபத்தில் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TJxXNt70r3I/AAAAAAAAAJI/4WpLNOYDLRU/s1600/Sun_pillar_forms_as_the_sun_rises_over_the_Arctic_plain_-_NOAA.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="218" src="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TJxXNt70r3I/AAAAAAAAAJI/4WpLNOYDLRU/s320/Sun_pillar_forms_as_the_sun_rises_over_the_Arctic_plain_-_NOAA.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிலர் ஆங்கிலப்  புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழிலும் உள்ள  எழுத்துக்கள் எப்படி இருக்கிறது என்று படித்துப்பாருங்கள். இலக்கியம்னா சங்க கால  இலக்கியத்தைப் படிக்கச் சொல்லவில்லை. சமகால இலக்கியத்தைப் படியுங்கள். சங்க கால  இலக்கியத்தைப் படித்தாலும் தவறில்லை. உண்மையான அரசியல் கட்டுரைகளை படித்து நாட்டு  நிலைமை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்த படிப்பு ஒன்றே நம்மை சரியான திசையில் பயணிக்க  வைக்கும். ஆகவே இளைஞர்களே உங்களுக்கு இந்த அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-881791605317670002?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/881791605317670002/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post_24.html#comment-form' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/881791605317670002'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/881791605317670002'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post_24.html' title='இன்றைய இளைஞர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TJxWH-irXdI/AAAAAAAAAJE/0ja_-U7Rkd4/s72-c/books.gif' height='72' width='72'/><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8705772296729042977</id><published>2010-09-18T16:04:00.000+05:30</published><updated>2010-09-18T16:04:52.648+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர்'/><title type='text'>ஆர்.சூடாமணி என்னும் அற்புதம்</title><content type='html'>பெண் எழுத்தாளர். மிகச் சிறந்த எழுத்தாளர்.  ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்றவர்களையெல்லாம் விட சிறந்தவரா என்று  கேட்பீர்களேயானால் எனது பதில் ஆம். அவரது எழுத்தை படித்தவர்கள் இதை உணர்வார்கள்.  படிக்காதவர்கள் படித்தீர்களேயானால் உணர்வீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்போவெல்லாம்  எழுத்தாளர்கள் பிரபலமாவதற்கு குழாயடிச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அவர்களது  வாசகர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து அதே சண்டையை தொடர்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால்  சூடாமணி, இவரது கதையைத் தவிர வேறெந்த விவரமும் இவரைப்பற்றி பத்திரிகைகளில்  வந்ததில்லை. இவரது போட்டோக்கூட எந்தப் பத்திரிகையிலும் வந்ததில்லை. அவருக்கு  அதிலெல்லாம் விருப்பமில்லை போலும். அவரது எழுத்துக்கள் மட்டுமே பேசப்பட வேண்டும்  என்று நினைத்தார் போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மறைந்துவிட்டார் என்று &lt;a href="http://masusila.blogspot.com/2010/09/blog-post_15.html"&gt;எம்.ஏ.சுசீலா &lt;/a&gt; அவர்களின் வலைப்பூ மூலமாகவே அறிந்தேன். மற்றபடி பேப்பர், பத்திரிகைகள் என்று நானும்  புரட்டிப்புரட்டி பார்க்கிறேன் அவரைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். அவர் உயிரோடு  இருந்தபோது அவரைப்பற்றி வெளியே தெரியாமல் இருந்ததைப்போலவே அவரது மரணமும் வெளியே  தெரிய வேண்டியதில்லை என்று அவர் விரும்பியிருப்பாரோ? அல்லது பத்திரிகளுக்கு  இவரைப்பற்றி எழுதுவதால் ஆதாயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நான்கைந்து நாவல்கள் (எண்ணிக்கை எனக்கு  சரியாக தெரியவில்லை) எழுதியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடன் நாடகப்  போட்டியில் பரிசு பெற்ற நாடகமும் உண்டு.&amp;nbsp;ஆங்கிலத்திலும் சூடாமணி ராகவன் என்கிற பெயரில் எழுதியுள்ளதாக அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரது  எழுத்துக்கள் நம்மை சிறுகுழந்தைபோல் கையைப்பிடித்து அழைத்துச் செல்லும். அவ்வளவு  எளிமையாக இருக்கும். படித்து முடித்தவுடன் அந்தக் கதையைவிட்டு வெளியே வர முடியாது.  அம்மாடி எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று மலைப்பு தோன்றும். ஒவ்வொரு கதைக்கும்  அதே மலைப்பு எனக்கு தோன்றும். எழுத்து என்பதை வரம் என்று சொல்வார்கள். அந்த வரம்  இவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. பெண்களின் மற்றும் குழந்தைகளின் மன உணர்வுகளை  மிக நுட்பமாக வெளிப்படுத்துவார்.&lt;br /&gt;&lt;br /&gt;இவருக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாய்  அறிகிறேன். அதற்கு பதிலாய்த்தான் அவருக்கு அத்தனை அறிவோ.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு சாகித்ய  அகாடமி, ஞான பீடம் போன்ற பரிசுகள் கொடுக்கப்படாததால் அவருக்கு எந்த நஷ்டமும்  இல்லை. அந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாள் அந்த விருதுகள்  பெருமையடைந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டிருந்தால்  மட்டும் போதாது, இது போன்ற அற்புதமான எழுத்துக்களை போற்றிப் பாதுகாத்தாலே தமிழ்  நிச்சயம் வாழும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-8705772296729042977?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/8705772296729042977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post_18.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8705772296729042977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8705772296729042977'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post_18.html' title='ஆர்.சூடாமணி என்னும் அற்புதம்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-801258261147561904</id><published>2010-09-02T13:38:00.000+05:30</published><updated>2010-09-02T13:38:00.579+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீங்களா?</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;நான் பத்தாம் வகுப்பு வரைதான்  படிச்சிருக்கேங்க. இந்த ஊரப்பத்தி உலகத்தப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கணும் அதுனால  தினமும் நியூஸ் பாக்கணும்னு எங்க மாமா சொல்வாருங்க. அதுனால நானும் நியூஸ்  பாப்பேங்க. எனக்கு சில விஷயங்கள் புரிய மாட்டேங்குதுங்க. அதுனால படிச்சவங்க, விஷயம்  தெரிஞ்சவங்க கொஞ்சம் எடுத்துச்சொன்னா புரிஞ்சுப்பேன்ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் என்னன்னா  கொஞ்ச வருஷத்துக்கு முந்தி ஈராக்குல பேரழிவு ஆயுதங்கள் இருக்குதுன்னு அமெரிக்கா  சொல்லுச்சுங்க. சொல்லிட்டு தன் கூட சில நாட்டு படைகளையும் கூட்டிட்டு  ஈராக்குக்குள்ள போனாங்க. அந்த நாட்டு அதிபர பதுங்கு குழிக்குள்ள இருந்து இழுத்து  வந்தாங்க. புதிய அதிபர அறிவிச்சாங்க. பழைய அதிபருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாங்க.  அதுக்கு அப்புறமும் படைகள் அங்கே ஏன் இருந்துச்சு. அப்புறம் இப்ப படைகள்  அனைத்தையும் வாபஸ் வாங்கப் போவதாக நேத்து அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார். இப்ப ஏன்  வெளியேறுது? இந்த பேரழிவு ஆயுதங்கள தேடுறதுக்குத்தான் நாங்க அடுத்த நாட்டுக்குள்ள  போறோம்னு சொன்னாங்க. அங்க எந்த ஆயுதங்களும் கெடைக்கல போலிருக்கு.  கெடச்சிருந்தாத்தான் அதுக்கு பின்னால ராணுவத்துக்காரங்க நின்னு போட்டோவோட  நியூசுல காட்டியிருப்பாங்களே. இல்லன்னா கண்டுபிடிச்சோம்னாவது  சொல்லியிருப்பாங்களே. அப்போ அங்கே எந்த ஆயுதங்களும் இல்லாதபோது ஏன் அங்க  போனாங்க. முதல்ல இன்னொரு நாட்டுக்குள்ள போயி ஆயுதத்த தேடுறதுக்கு இவங்களுக்கு  என்ன உரிமை இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TH9bTotHrtI/AAAAAAAAAI8/9f2RIW6VHNs/s1600/afghanistan_war.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TH9bTotHrtI/AAAAAAAAAI8/9f2RIW6VHNs/s320/afghanistan_war.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம நாட்டுக்கு பக்கத்து நாடு (இலங்கை) ஒரு இனத்தை  அழிச்சாங்களே. அவங்க வச்சிருந்த ஆயுதங்களெல்லாம் எந்த வகை ஆயுதங்கள். ஒரு குண்டு  போட்டா அங்க இருக்கற ஆக்சிஷன் எல்லாத்தையும் உறிஞ்சி மக்களை மூச்சுத்திணறி  சாகடிக்குமாம். மக்கள் லட்சக்கணக்கில் செத்தாங்களே அப்போ யாரும் என்னான்னு  கேக்கலையே. அது அவங்க உள்நாட்டு விவகாரம்னு சொன்னாங்களே. ஐநா சபை ஆளுங்களால  இப்போகூட இலங்கைக்கு போக முடியலங்கறாங்களே. ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி  நாட்டுக்குள்ள அவங்க பாட்டுக்கு போறாங்களே அது எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;இதே ஈராக் பேரழிவு  ஆயுதங்கள் இருக்கறதா வதந்தி பரப்பி எங்கள் நாட்டை சூறையாடிட்டாங்கன்னு சொல்லிட்டு  கூட இந்தியா, சைனா போன்ற நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு அமெரிக்கா மீது  படையெடுத்தால், அல்லது போபால் புகழ் ஆண்டர்ஸன்னும் இந்தியாவுல வெடிகுண்டு  வைக்கறதுக்கு ப்ளான் போட்டுக்குடுத்த ஹெட்லியோ இட்லியோ அமெரிக்காவுல  பதுங்கியிருக்காங்கன்னு சொல்லிட்டு இந்தியா துணைக்கு சில நாடுகளை அழைத்து  கூட்டுப்படையுடன் அமெரிக்காவுக்குள்ள நுழைஞ்சு, அதிபருக்கு தண்டனை கொடுத்துடறாங்க.  அவங்க சொல் பேச்சு கேக்குற அதிபர ஆட்சியில உட்கார வைக்கிறாங்க. அப்புறம் அங்க  பொருளாதாரம் படுத்துருச்சு நாங்க சரி பண்ணுறோம்னு சொல்லி அங்கேயே சில வருஷங்கள்  இருக்காங்க. அப்பறம் ஒருநாள் நாங்க வெளியேறுறோம்னு வெளிறேறிருறாங்கன்னு  வச்சுக்கங்க இப்போது எல்லாத்தையும் மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் உலகம்  அப்போதும் பார்த்துக்கொண்டிருக்குமா? &lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு உள்நாட்டு சட்டங்களும்  நியாயங்களுமே சரியாத் தெரியாது. உலக சட்டம் என்னான்னு படிச்சவஙக அறிஞ்சவுங்க  தெரிஞ்சவுங்க சொன்னீங்கன்னா கேட்டுக்குவேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-801258261147561904?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/801258261147561904/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post.html#comment-form' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/801258261147561904'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/801258261147561904'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/09/blog-post.html' title='என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீங்களா?'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TH9bTotHrtI/AAAAAAAAAI8/9f2RIW6VHNs/s72-c/afghanistan_war.jpg' height='72' width='72'/><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8447893730521151173</id><published>2010-08-30T11:58:00.000+05:30</published><updated>2010-08-30T11:58:22.449+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>யாரைக் குத்துவது என்று தெரியாமல் தவிக்கும் தருணங்கள் (குத்து சீசன் 2)</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;1.  காலையிலும் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போடப்போகும்போது எங்கிருந்தோ  கூட்டமாக கிளம்பி வந்து நம்மை அட்டாக் பண்ணுமே கொசுக்கள், கோலம் போடுவதற்குள்  பாடாய்ப்படுத்திவிடும். அதனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டுதான் கோலம் போடமுடியுமே  அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;2. அரிவாள்மனையில் கறி நறுக்கும்போதோ அல்லது மீன் கழுவும்போதோ  மூக்கு நமநமக்கும், காதுக்குள் ஏதோ ஊர்வதுபோல் இருக்கும், எங்காவது உடனே சொரிய  வேண்டும்போல் அரிக்குமே அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;3. அடுப்பில் பால் பொங்க தொடங்கும்  நேரமாக இருக்கும் அல்லது எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்கத் துவங்கும் நேரமாக  இருக்கும் அப்போது லேண்ட் லைன் அடிக்கும். அடுப்பில் உள்ளதை என்ன செய்வது என்று  புரியாமல் தவித்து ஏதோ ஒன்றை செய்துவிட்டு அவசரமாக போனை எடுத்தால்  பிஎஸ்என்எல்-லின் ரெக்கார்டட் வாய்சாக இருக்கும் அல்லது ராங் காலாக இருக்குமே  அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;4. பஸ்சுக்காக காத்திருக்கும்போது நாம் எதிர் பார்க்கும் பஸ்சைத்  தவிர அனைத்து ரூட் வண்டிகளும் நிறைய போகும். அடுத்த முறை வேறு ரூட் பஸ்சிற்காக  காத்திருக்கும்போது நாம் முதல் நாள் காத்திருந்து வராமல் தவித்த வண்டியாக போகும்  இப்போதும் நாம் எதிர்பார்க்கும் பஸ்சே வராதே அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;5. ஒருவழியாக  பஸ்சிற்குள் ஏறி உட்கார இடம் இருக்காது. நின்றுகொண்டே அரை மணி நேரம் செல்லுவோம்.  அப்போது வரும் ஸ்டாப்பிங்கில் ஏறும் பெண் நின்ற இடத்தில் அமர்ந்திருப்பவர்கள்  அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்குவார்கள். நாம் அப்படியே நின்றுகொண்டிருப்போமே  அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;6. காலையில் அலுவலம் செல்ல பஸ்சை பிடிப்பதிலேயே  லேட்டாகியிருக்கும் (அப்போதே மேனேஜரின் முகம் வந்துபோகும்) அதுபோதாதென்று வரும்  சிக்னலில் எல்லாம் பஸ் நிற்குமே அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;7. வெயிலில் வெளியே அழைத்துவிட்டு  வீட்டுக்கு வந்து பேனை போட்டுவிட்டு உட்காரும்போது கரெண்ட் போகுமே அப்போது.  (நல்ல தூக்க நேரத்தில் கரெண்ட் போகும்போதும்)&lt;br /&gt;&lt;br /&gt;8. வீட்டுக்கு விருந்தினர்  வந்திருக்கும்போது தண்ணீர் மோட்டார் ரிப்பேராகிவிடுமே அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;9. மழை  நீரில் கால் பாதம் நனையாமல் பார்த்து பார்த்து மெல்ல நடந்து சென்று  கொண்டிருக்கும்போது வேகமாக வரும் வாகனம் நம் மீது மழை நீரை வாரி அடித்துச்  செல்லுமே அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;10. பத்தாவதாக எதை போடுவது என்று யோசிக்கும் வேளையில்  எதுவுமே தோன்றாமல் இருக்குமே அப்போது.&lt;br /&gt;&lt;br /&gt;(யாருங்க அது குத்து சீசன்  முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது. பழங்கள் எல்லாம் சீசன் முடிஞ்சு போனால் அடுத்த  வருடம் சீசன் வருமே அதுபோல இது அடுத்த சீசன்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-8447893730521151173?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/8447893730521151173/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/08/2.html#comment-form' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8447893730521151173'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8447893730521151173'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/08/2.html' title='யாரைக் குத்துவது என்று தெரியாமல் தவிக்கும் தருணங்கள் (குத்து சீசன் 2)'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-3471072276303028514</id><published>2010-08-25T10:26:00.000+05:30</published><updated>2010-08-25T10:26:13.802+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இரங்கல்'/><title type='text'>அந்தோணி முத்து</title><content type='html'>சில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை. நேற்று  இன்ட்லியை திறந்தவுடன் மேலேயே &lt;a href="http://dondu.blogspot.com/"&gt;டோண்டு&lt;/a&gt; அவர்களின் பதிவு இருந்தது. பதிவர் அந்தோணி  முத்து மறைவு என்ற தகவலுடன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ப்ளாக் துவங்கியவுடன் இதில் தமிழில் டைப்  பண்ணுவதற்கு அம்மா என்றால் எஎம்எம்எ என்று ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் என்று என்  பையன் சொன்னான். எனக்கு இந்தக் கதையே வேணாம் தமிழிலேயே எழுத்துக்களை டைப் பண்ண  வேண்டும் அதற்கு ஏதாவது செய்துகொடு என்று கேட்டேன். அவன் அழகி ஃபாண்டை டவுண் லோடு  செய்து தந்தான். இப்போதும் அதைத்தான் உபயோகிக்கிறேன். மெயில் அனுப்ப  வேண்டுமானால்கூட (எனக்கு ஆங்கிலம் படிப்பது, எழுதுவது எல்லாம் அலர்ஜி) அழகியிலேயே  டைப் பண்ணி அனுப்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரோ தமிழ் ப்ளாக்கை கண்டுபிடித்துக்  கொடுத்தார்கள். யாரோ அழகி ஃபாண்டை கண்டுபிடித்துக்கொடுத்தார்கள் என்று  உபயோகித்துக்கொண்டிருந்தேன். இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில்  அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை.  ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். &lt;a href="http://balaji_ammu.blogspot.com/2008/04/431.html"&gt;பாலாஜி&lt;/a&gt; என்ற பதிவர் அவருக்கு உறுதுணையாக  இருந்திருப்பதை அறிகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/THShr8iiBSI/AAAAAAAAAIk/s9KJPAFYSvw/s1600/ANTHONY.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/THShr8iiBSI/AAAAAAAAAIk/s9KJPAFYSvw/s320/ANTHONY.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தோணி முத்துவைப் பற்றி மேலதிக விவரங்கள்  தெரியவில்லை. அவர் மாற்றுத் திறனாளி என்று அறிகிறேன். &lt;a href="http://positiveanthonytamil.blogspot.com/"&gt;அவரது ப்ளாக்&lt;/a&gt;கிற்குச் சென்று  படித்தேன். அவரது அண்ணனைப்பற்றி எழுதியுள்ளார். அவரது பிரிந்துபோன காதலியைப்  பற்றிய பதிவைப் படிக்க முடியவில்லை அத்தனை சோகம். அவர் மறைந்தாலும் அவரது  நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு எனது இரங்கலை  தெரிவித்துக்கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-3471072276303028514?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/3471072276303028514/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/08/blog-post_25.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3471072276303028514'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3471072276303028514'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/08/blog-post_25.html' title='அந்தோணி முத்து'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/THShr8iiBSI/AAAAAAAAAIk/s9KJPAFYSvw/s72-c/ANTHONY.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-4083158433541421975</id><published>2010-08-09T11:45:00.000+05:30</published><updated>2010-08-09T11:45:56.788+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை...</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;"பாய் 300 சிக்கன்  போடுங்க"&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டு வாசலில் இருந்தது மட்டன் ஸ்டால்.&lt;br /&gt;பாய் லெக் பீஸை வெட்டி  எடை போட்டார். வீட்டு வாசலில் கடை என்பதால் பழக்கத்தின் காரணமாக எந்த மாதிரி  சிக்கனோ மட்டனோ தேவை என்பதை சொல்லாமலேயே போட்டுவிடுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"350 இருக்கு.  போடவா?"&lt;br /&gt;"நான் 300 தான கேட்டேன்"&lt;br /&gt;"இதுக்குத்தான் சார அனுப்புங்கன்றது. அவர்  வந்தாருன்னா புரிஞ்சுக்கிட்டு அமைதியா வாங்கிட்டுப் போயிருவாரு"&lt;br /&gt;"ஆமா வெளியில  நல்ல பேரு வாங்க பேசாம வந்துருவாரு. வீட்டுல நல்ல பேரு வாங்கனும்னு நெனக்க  மாட்டாரு."&lt;br /&gt;"ஆமா பொம்பளங்க யாரு புருஷன பாராட்டியிருக்கீங்க."&lt;br /&gt;"நாங்க  பாராட்டுனம்னா நீங்க அப்படியே ஒக்காந்துருவீங்க பாய்"&lt;br /&gt;"ஆமா நீங்க சொல்றதும்  சரிதான். நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா அதுக்கு எங்க வீட்டம்மாதான்  காரணம்."&lt;br /&gt;&lt;br /&gt;கடையில் கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் அவரது மனைவியும் கடைக்கு  வருவார். பாய் வெட்டிய கறியை கவரில் வாங்கிக் கொடுப்பது, பணத்தை வாங்கிக்கொண்டு  சில்லரை கொடுப்பது, சிக்கன் தீர்ந்துவிட்டால் கோழியை வெட்டி உரித்துக்கொடுப்பது  என்று அவருக்கு சரியாக சுழலுவார். இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இருக்கும்.  மனைவியை வெடுக்கென்று பேசமாட்டார். மூஞ்சியைக் காட்ட மாட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு  ஞாயிறன்று மதிய நேரம் கடைக்குச் சென்றேன். அவரது மனைவி சுவரில் சாய்ந்து  தூங்கிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;" என்னங்க பாய் இப்படித் தூங்கறாங்க  என்றேன்"&lt;br /&gt;அதற்கு அவர் "ஆமாங்க என்ன செய்றது நான் 11-12 மணிக்கு வீட்டுக்கு  போவேன், என் பெரிய மகன் 1 மணிக்கு வருவான். சின்ன மகன் 2 மணிக்கு வருவான்.  எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிவிட்டு படுக்கனும். திரும்பவும்  காலையில் சீக்கரமே எந்திரிக்கனும். அவங்களும் என்ன பண்ணுவாங்க. தூங்கட்டும்"  என்றார். பெண்மையை புரிந்துகொள்பவர்களைக் கண்டால் ஏனோ தலைவணங்கத்  தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;ஞாயிறன்று கடைக்கு வந்தால் பாய் நம்மை கண்டுகொள்ள மாட்டார்.  அவ்வளவு கூட்டம் அவரை மொய்த்திருக்கும். மற்ற நாட்களில் போனால் அவரால் பேசாமல்  இருக்க முடியாது. அவரது பேச்சு நியாயமாகவும் எதார்த்தமாகவும் இருப்பதாக  எனக்குப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்க ரெண்டு பேரு எங்க  வீட்டுக்கே வந்து என்னையே கொற பேசிட்டுப்போனாங்க. அப்ப நான் கூலி வேலைதான்  செஞ்சுக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் நீ கூலி வேலதான செய்யுறன்னு பேசுனாங்க.  அவங்க பேசறதால நான் அடுத்து என்ன செய்றதுன்னு முயற்சி பண்ணி இந்தக் கடை வச்சேன்.  அதுனால அவங்க மேல கோபப்படுறதெல்லாம் இல்ல. வேற யாராவது இருந்தா இந்த மாதிரி  பேச்சைக்கேட்டு அப்படியே ஒக்காந்துருவாங்க. நான் அந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு  முன்னேறனும்னு நெனப்பேன்"&lt;br /&gt;அவர் பேசிக்கொண்டே கறியை வெட்டிக்கொண்டிருந்தார்.  திடீரென்று பேச்சு திசை திரும்பியது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TF-dA4jfElI/AAAAAAAAAIc/ez0VKelISt8/s1600/happy_fathers_day.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TF-dA4jfElI/AAAAAAAAAIc/ez0VKelISt8/s320/happy_fathers_day.jpg" width="245" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க தம்பி வந்திருந்தான் அவன்  பொண்ண மாப்பிள்ள வீட்டுல சரியா நடத்தலன்னு சொல்றான். ஆறுன சாதம்தான்  போடுறாங்களாம். தம்பி வீட்டுல தனிக்குடுத்தனம் அதுனால மூணு வேளையும் சூடா  சாப்பிடுவாங்க. மாப்பிள்ள வீட்டுல கூட்டுக்குடும்பம். அதுனால காலையிலேயே  சமைச்சுருவாங்க. அது ஆறிப் போயிடுது. அதையெல்லாம் ஒரு குறையா சொல்ல முடியுமா?  நீங்களே சொல்லுங்க" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா பாய் பொண்ணுங்க போற எடத்துல  அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும். ஏன்னா அவங்க வீட்டுல ஒரு பழக்கம்  இருக்கும் போற இடத்துல வேற மாதிரி பழக்கவழக்கம் இருக்கும். அதுனால  அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"மாப்பிள்ளை சொல்றாரு  உங்க பொண்ணு சண்ட போடுறத மட்டும் சொல்றாளே, அவளை வெளிய கூட்டிட்டுப்போறது  சந்தோஷமா பேசிக்கிறதயெல்லாம் சொல்றாளான்னு கேக்குறாரு. அவரு சொல்றதும் சரிதானே  அவங்க பிரச்சனையில நம்ம தலையிடலாமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்  அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம  இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்பறம் என்  தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே,  உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா  வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt; பத்து நாள் பதிவு  போடலன்னா காணாம போயிருவாங்கன்னு சவுந்தர் பயமுறுத்துனதுனால உடனே பதிவு  போட்டுட்டேன். (எப்படியெல்லாம் பயமுறுத்துறாங்கப்பா)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-4083158433541421975?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/4083158433541421975/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/08/blog-post.html#comment-form' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/4083158433541421975'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/4083158433541421975'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/08/blog-post.html' title='ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை...'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TF-dA4jfElI/AAAAAAAAAIc/ez0VKelISt8/s72-c/happy_fathers_day.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-3454938403384403840</id><published>2010-07-30T10:17:00.000+05:30</published><updated>2010-07-30T10:17:05.652+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>மனம் என்னும் பெருவெளி</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;ஐம்புலன்களையும் அடக்கி ஆழத் தெரிந்தவனே வெற்றி  பெறுவான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. கோபத்தை அடக்கி  ஆண்டு சரியான இடங்களில் சரியான நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான்  கோபத்திற்கும் மதிப்பு இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரவே கூடாத உணர்ச்சிகள் பொறாமை, பேராசை,  பழிவாங்கும் குணம், அடுத்தவரை கெடுக்கும் குணம், வன்மம்&amp;nbsp;இவையெல்லாம் தோன்றும்போதே  முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் நம்மை  சாப்பிட்டுவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TFJYMWR1bVI/AAAAAAAAAIU/8x6xEqnW_J8/s1600/painting9-modern-art-work.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TFJYMWR1bVI/AAAAAAAAAIU/8x6xEqnW_J8/s320/painting9-modern-art-work.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில உணர்வுகள் வந்தால் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய  முடியாது. செய்யவும் மாட்டார்கள். அதுதாங்க இந்த காதல். காதல் வயப்பட்டவர்கள்  தங்கள் வசமிழந்திருப்பார்கள். அந்த உணர்வுக்குள்ளே மூழ்கிக்கிடப்பார்கள். அது அழகான  உணர்வு யாரையும் துன்புறுத்தாத உணர்வு என்பதால் எல்லோராலும் அனுமதிக்கப்பட்ட  உணர்வு. காதலர்களை காற்று வெளியில் மிதக்கச் செய்யும் உணர்வு. &lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் சில  உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும். அதன் கட்டுப்பாட்டிலிருந்து நாம் மீள்வது  மிகவும் கடினமான செயல். நம்மை முழுமையாக ஆட்சி செய்யும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதாரணத்திற்குச்  சொல்வதென்றால் இரண்டு வருடத்திற்கு முன் எங்கள் அம்மாவிற்கு ஏற்பட்ட எலும்பு  முறிவைச் சொல்லலாம். ஆஸ்பத்திரியில் காலில் வெயிட்கட்டித் தொங்கவிட்டு அசையாமல்  படுக்க வைத்திருந்தார்கள். அங்கு வந்த ஹவுஸ் சர்ஜன்ஸ்களை அடுத்து என்ன செய்வார்கள்  என்று கேட்டபோது அவர்கள் சொன்னது ஆப்பரேஷன் செய்து ஸ்குரூ போடுவார்கள் என்றனர்.  செலவு எவ்வளவு ஆகும் என்றதற்கு 50 ஆயிரம் வரை ஆகும் என்றனர். நமக்கு மனதிற்குள்  இந்த ஆப்பரேஷனை வயதான காலத்தில் அவர்களால் தாங்க முடியமா? அப்புறம் பணத்திற்கு என்ன  செய்வது? இதே பிரச்சனை மனதுக்குள் சூறாவளியாக சுழன்றடிக்கும். வேறு எந்த நினைவும்  வராது. மற்ற நேரங்களில் பெரியதாக தெரியும் பிரச்சனைகள் எல்லாம் அப்போது ஒன்றுமே  இல்லாததுபோல் தோன்றும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு வாரம் கழித்து பெரிய டாக்டர் வந்து  பார்த்துவிட்டு ஒன்றுமில்லை இது கிராக்தான் ஆறு வாரங்கள் அசையாமல் படுக்கையில்  இருந்தால் எலும்பு கூடிவிடும் என்று சில மாத்திரைகள் எழுதிக்கொடுத்தபோது ஏற்படுமே  ஒரு உணர்வு. அந்த நிம்மதியை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;சில  பிரச்சனைகள் நம்மை ஆற்றாமலே போய்விடும். காலம்தான் ஆற்றவேண்டும். அப்போது  கொதிக்கும் மனசை எதைக்கொண்டு ஆற்ற முடியும். எந்த மூடி போட்டு மூடி வைக்க  முடியும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படிப்பட்ட மனநிலையிலேயே பூவரசிக்கு வந்த பெருங்கோபம் கண்ணை  மறைத்து அது பழிவாங்கும் செயல்வரை கொண்டுபோய் விட்டது. அவர் முதலிலேயே  விழித்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் பழிவாங்கும் எண்ணம் தோன்றியபோதாவது இதன்  விளைவு என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க வேண்டும். டிவியில் அவள்  புத்திகெட்டுப்போய் செஞ்சிட்டேன் என்று அழுவதைப் பார்க்கும்போது தோன்றுகிறது  இவள் எல்லாம் முடிந்தவுடன் அறிவுக்கண்ணைத் திறந்து பார்க்கிறாள். இதை அவள் முன்பே  செய்திருந்தால் இதன் விளைவு என்னவாக இருக்கும்? நாம் உதாரணம் காட்டப்படுவோமே  என்றெல்லாம் யோசித்திருப்பாள். இவருக்கு மனநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.  சில நிமிடங்கள் உணர்ச்சியை அடக்கி ஆண்டு மூளைக்கு வேலை கொடுத்திருப்பாளேயானால்  இந்த விளைவைத் தடுத்திருக்கலாம். (நூற்றுக்கணக்கில் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம்  செய்து கொன்று அவர்கள் சதையையும் சமைத்துச் சாப்பிட்ட கயவன் இதற்கும் தனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் என் வேலைக்காரன் செய்தது என்று சொல்லி வேலைக்காரனை  தண்டனை பெற வைத்துவிட்டு வெளியிலே சுதந்திரமாக திரிகிறவன் காரணமில்லாமல்  ஞாபகத்திற்கு வருகிறான்.)&lt;br /&gt;&lt;br /&gt;சூறாவளியடிக்கும் மனநிலையின் போதுதான் மக்கள் பிற  நம்பிக்கைகளை நாடுகிறார்கள். வேண்டுதல், பிரார்த்தனை, குறி கேட்பது, பரிகாரம்  செய்வது போன்ற எதிலாவது தன் மனதை கட்டுப்படுத்த முடியுமா என்கிற  ஆசைதான்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மை கட்டுப்படுத்தும் மனநிலையையும் வென்றெடுக்க வேண்டும். அது  எவ்வளவு பெரிய புயலடிக்கும் மனநிலையாக இருந்தாலும். அப்படி ஒரு மனதை  தன்னம்பிக்கையாலும் அறிவை வளர்த்துக்கொள்ளும் திறனாலும்  வென்றெடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;டிஸ்கி:&lt;/b&gt; சூறாவளியடிக்கும் மனநிலையில் இரண்டு வாரங்களாக  இருந்தேன். அதனால்தான் பதிவு எதுவும் போட முடியவில்லை. இப்போது அமைதியான மனநிலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-3454938403384403840?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/3454938403384403840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_30.html#comment-form' title='25 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3454938403384403840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3454938403384403840'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_30.html' title='மனம் என்னும் பெருவெளி'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TFJYMWR1bVI/AAAAAAAAAIU/8x6xEqnW_J8/s72-c/painting9-modern-art-work.jpg' height='72' width='72'/><thr:total>25</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8064874665343001719</id><published>2010-07-15T13:39:00.000+05:30</published><updated>2010-07-15T13:39:04.448+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பயணம்'/><title type='text'>ஒரு ரயில் பயணத்தின்போது...</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;திருமணம் ஆனவுடன் வேலூரில் தனிக்குடித்தனம்  வைத்துவிட்டார்கள். அங்கிருந்து ஊருக்கு (திண்டுக்கல்) வருவதென்றால் அநேகமாக நான்  மட்டும்தான் அதிகமுறை வந்து செல்வேன். அப்போவெல்லாம் பஸ் பயணம்னு பார்த்தா  கவர்ண்மென்ட் பஸ்கள்தான் அதிகம். அதிகம்னு சொல்றதவிட முழுவதும்னு சொல்லலாம்.  தனியார் பஸ்ச பார்ப்பதே கடினம். திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம், பட்டுக்கோட்டை  அழகிரி, அன்னை சத்யா, கட்டபொம்மன், ராணி மங்கம்மா என்று  போக்குவரத்துக்கழகங்களுக்கு பெயர் இருக்கும். பின்னர் சேரன், சோழன், பாண்டியன்,  பல்லவன் என்று ஆகி அப்புறம் மாநகரம், நகரம் என்று ஆகிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊருக்குச்  செல்வதென்றால் திருவள்ளுவர் போக்குவரத்ததுக்கழகத்தில் ஒரு வாரம் முன்னாலேயே  ரிசர்வ் செய்தால்தான் டிக்கட் கிடைக்கும். பஸ் பயணம் பாதுகாப்பாக இருக்கும். பயமே  கிடையாது. அதிக தூரப் பயணம் என்றால் நடுவழியில் டிரைவர், கண்டக்டர் மாறுவார்கள்.  என்ன ஒரு சிரமம்னு பார்த்தா இப்ப மாதிரி புஷ்பேக் சீட்டெல்லாம் கிடையாது. பின்னால  கொஞ்சம் உயரம் அதிகமான சாய்மானம் இருக்கும் அவ்வளவுதான். நீண்ட தூரம் போவதென்றால்  கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா டிரெயினவிட பஸ்சுல டிக்கட் சார்ஜ் கம்மி. இரவு 8.30க்கு  வேலூரில் ஏறி அமர்ந்தால் காலை 5.30 லிருந்து 6 மணிக்குள் திண்டுக்கல் போய்விடலாம்.  8.30ன்னா கரெக்டா 8.30க்கு வண்டியை எடுத்துவிடுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து  திரும்பும்போதுதான் பிரச்சனையே. வரும் தேதியை முன்கூட்டியே தீர்மானிக்க  முடியாததால் டிக்கட் ரிசர்வ் பண்ண முடியாது. டிரெயின் வசதின்னு பார்த்தா ஒரே ஒரு  டிரெயின்தான் திண்டுக்கல்லில் இருந்து வேலூர் வழியாகச் செல்லும். திருப்பதி  எக்ஸ்பிரஸ். மதுரையில் இருந்து திருப்பதி செல்லும். மீட்டர் கேஜ். வேற டிரெயின்னா  சென்னை போயி அங்கயிருந்து வேறு டிரெயின் பிடித்து வேணா வேலூர் போகலாம். தனியாகச்  செல்வதால் ஒரே டிரெயின்தான் வசதிப்படும் என்பதால் திருப்பதி எக்ஸ்பிரஸ்தான்  போக்குவரத்திற்கு. டிரெயின்ல மட்டும் ரிசர்வேஷன் பண்ணாம போக முடியுமான்னு  கேட்குறீங்களா? இந்த டிரெயின் எப்படி போகுமுன்னா தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி  என்று திருச்சியில் இருந்து விலகி ஒரு சுற்று சுற்றிச் செல்லும் அதனால் மதியம்  12.30க்கு திண்டுக்கல்லில் ஏறி உட்கார்ந்தால் நடுராத்திரி 1.30க்கு வேலூர் போகும்.  விடியற்காலையில் திருப்பதி செல்லும். இவ்வளவு நேரம் ஆகுறதுனால இந்த டிரெயினில்  கூட்டம் கம்மியாக இருக்கும். ரிசர்வேஷன் இல்லாமலேயே உட்கார இடம் கிடைக்கும்.  தஞ்சாவூர், சிதம்பரம் இந்தப்பக்கம் போறவங்கதான் நிறைய  இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலூரில் இருந்து பஸ்சில் ஏற்றிவிட்டால் காலையில் மாமா வந்து  வீட்டுக்கு அழைத்துச்சென்று விடுவார். திண்டுக்கல்லில் இருந்து டிரெயினில்  ஏற்றிவிட்டால் கணவர் வந்து அழைத்துச்செல்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை 1988லிருந்து  90க்குள் ஏதோ ஒரு வருடம். எனக்கு இரண்டு சின்னச் சின்னக் குழந்தைகள். மாமா  டிரெயின் ஏற்றிவிட்டார். லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட் பாதுகாப்பாக இருக்கும் என்று  எண்ணி அதில் ஏற்றி விட்டார். ஏறும்போது ஓரளவு கூட்டம் இருந்தது. நான்  அமர்ந்திருந்த இடத்தில் இரண்டு பக்கமும் (எதிரெதிர் சீட்டுக்களில்) நானும்  குழந்தைகளும் மட்டுமே இருந்தோம். வண்டி செல்லச்செல்ல தஞ்சாவூர், சிதம்பரம்  பக்கத்துக்காரர்கள் இறங்கிவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD7CBaeHAkI/AAAAAAAAAIM/hSo1U9BQB-8/s1600/tain.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD7CBaeHAkI/AAAAAAAAAIM/hSo1U9BQB-8/s320/tain.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு உணவை குழந்தைகளுக்கு கொடுத்து  உறங்க வைத்துவிட்டேன். சின்னவன் கைக்குழந்தை. அதன் பிறகுதான் கவனித்தேன் ரயிலில்  ஒரு நிசப்தத்தை உணர முடிந்தது. எனக்கு இரண்டு இருக்கைகள் முன்னால் ஒரு பெண் இரண்டு  குழந்தைகள் போல பேச்சுக்குரல் மட்டுமே கேட்டது. மெல்ல எழுந்து சென்று பார்த்தேன்.  ஆம் அந்த பெட்டியில் என்னையும் அந்தப் பெண்மணியையும் தவிர கம்ப்பார்ட்மெண்டே  காலியாக இருந்தது. மெல்ல அவர் அருகில் சென்று அமர்ந்தேன். அவருக்கும் இரண்டு  பிள்ளைகள். சற்று பெரியவர்கள்.&lt;br /&gt;"என்னங்க டிரெயின் காலியா இருக்கு" இது  நான்.&lt;br /&gt;"ஆமாம் காலியாதான் இருக்கு" இது அந்தப்பெண்.&lt;br /&gt;"நீங்க எங்க  போறீங்க"&lt;br /&gt;"திருக்கோவிலூர்"&lt;br /&gt;"அதுக்கு எவ்வளவு தூரம் இருக்கு"&lt;br /&gt;"அடுத்து  திருக்கோவிலூர்தான்"&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு பகீர் என்றது. அவர்களும் இறங்கிவிட்டால் மொத்த  கம்ப்பார்ட்மெண்டிலும் நானும் குழந்தைகளும் மட்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்க இறங்கீட்டா நான்  மட்டும்தான் இருப்பேன். எனக்கு பயமா இருக்கு" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் இப்படி  சொன்னவுடனே அந்தம்மாவுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. சொல்ல  ஆரம்பித்துவிட்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படித்தான் ஒரு முறை இதே டிரெயினுல ஒரு பொண்ணு  வந்துருக்கு. அந்தப்பொண்ணும் ஒரு பையனும் லவ் பண்ணியிருக்காங்க. வீட்டுல  ஒத்துக்கல. அதுனால திருப்பதியில போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு  பண்ணியிருக்காங்க. அந்தப் பையன் முதல்ல போயி திருப்பதியில இந்தப்பெண்ணுக்காக  காத்திருக்கான். இவள் இந்த டிரெயினுல ஏறி வர்றா. இதே மாதிரி கம்ப்பார்ட்மெண்ட்  காலியாகி அவ மட்டும் இருந்துருக்கா. இத கவனிச்ச ஒரு நாலு பேரு (ஆண்கள்) அவங்க  ரயில்வேல வேலை செய்றவங்க. அந்தப் பெட்டியில ஏறிட்டாங்க. அந்தப்பொண்ணு அவ்வளவு அழகா  இருக்குமாம். இப்டியும் அப்டியுமா நடக்குறானுங்க. அப்பற நாலு பேரு சேர்ந்து அவள  நாசப்படுத்திட்டாங்க. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னா என்னோட வீட்டுக்காரர்  ஸ்டேஷன் மாஸ்டர்"&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண் இந்த சம்பவத்தை என்னிடம்  சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசன  பண்ணிப்பாருங்க. இந்த மாதிரி சம்பவத்தை வீட்டிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ  இருந்துகொண்டு கேட்பதற்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்து கேட்பதற்கு உள்ள  வித்தியாசம் புரியுதா? எனக்கு அப்படியே நாக்கு வறண்டு, நெஞ்செல்லாம் படபடன்னு  அடிச்சுக்குது. மனசுக்குள்ள அந்தம்மாவ திட்டிக்கிட்டிருக்கேன். நான் கேட்டனா.  இப்போ போயி இந்த சம்பவத்தை சொல்லுறீயேன்னு மனசுக்குள்ள திட்டுறேன்.  &lt;br /&gt;&lt;br /&gt;மெள்ள அவங்கிட்ட கேட்டேன் "ஏங்க என்னய ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட்ல  ஏத்திவிட்டுறீங்களா?"&lt;br /&gt;&lt;br /&gt;ஏன்னா ரெண்டு குழந்தைகள். இரண்டும் தூங்குது. துணி  இருக்கற பெட்டி அப்பறம் ஊருலருந்து ஏதாவது கொடுத்துவிடுவாங்களே அந்தப் பைகள்  எல்லாவற்றையும் தனியாக இறக்கி ஏற்ற முடியாது. அதுவும் திருக்கோவிலூரில் எவ்வளவு  நேரம் ரயில் நிற்கும் என்றும் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;"பயப்படாதீங்க. உங்கள நான்  ஏத்திவிடறேன்" அந்தம்மா சொன்னாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படா என்று நிம்மதியானது.&lt;br /&gt;அப்பறம்  திருக்கோவிலூரில் ரயில் நின்றவுடன் எங்களை இறக்கி ஜெனரல் கம்ப்பார்ட்மெண்டில்  ஏற்றிவிட்டு அங்கே அவர்களுக்குத் தெரிந்தவர்கள் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள்.  அவர்களும் ரயில்வேயில் வேலை செய்பவர்கள். அவர்களிடம் அந்தம்மா சொல்லி இவங்களை  வேலூருல இறக்கிவிட்டுருங்க. பாத்துக்கங்க என்று சொல்லிவிட்டுச்  சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எப்போது அந்த ரயில் பயணம் நினைவு வந்தாலும் அந்த  ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியும், அந்த முகம் தெரியாத பெண்ணும் நினைவுக்கு வருவார்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-8064874665343001719?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/8064874665343001719/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_15.html#comment-form' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8064874665343001719'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8064874665343001719'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_15.html' title='ஒரு ரயில் பயணத்தின்போது...'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD7CBaeHAkI/AAAAAAAAAIM/hSo1U9BQB-8/s72-c/tain.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-1298682920316631122</id><published>2010-07-14T10:58:00.001+05:30</published><updated>2010-07-14T11:44:20.131+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சங்கப் பாடல்கள்'/><title type='text'>குற்றாலக்குறவஞ்சி</title><content type='html'>குற்றாலக்குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர்  என்பவர். இவர் தென்காசி அருகிலுள்ள மேலகரம் என்ற ஊர்ல பிறந்தவராம். குற்றாலத்தில்  உள்ள குற்றாலநாதரைப்பற்றியும் அவரது மனைவி வசந்தவல்லியைப்பற்றியும் பாடியுள்ளார்.  அதோட அந்த மலையின் வளம், அவர்களின் நாகரீகம் அவர்களின் கடவுள், பழக்கவழக்கங்கள்  என்பதை பாடலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். குறவஞ்சி என்றால் குறத்தி வாயிலாக  பாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் பெயர் குறவஞ்சி. குற்றாலத்தைப்பற்றி  பாடுவதால் குற்றாலக் குறவஞ்சி. குறத்தி திருக்குற்றாலநாதருக்கும் வசந்தவல்லிக்கும்  உள்ள காதலை அறிந்து அதனை வசந்தவல்லியிடம் பாடலாகப் பாடி பரிசு பெறுவதுபோல்  அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD1J7DwVsCI/AAAAAAAAAHs/9c3DIAQmvJQ/s1600/kutralam.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD1J7DwVsCI/AAAAAAAAAHs/9c3DIAQmvJQ/s320/kutralam.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்பாடல்களைப் படித்த மதுரை மன்னர் முத்துவிசயர்ஙக  சொக்கநாத நாயக்கர் பாடலில் மயங்கி புலவருக்கு குறவஞ்சி மேடு என்ற நிலப்பகுதியை  பரிசளித்தாராம். இதிலுள்ள எதுகை மோனை இந்தப் பாடல் வரிகளில் இருக்கும் அழகு  இந்தப்பாடல்கள் நம்மைக் கவர்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;குறத்தி மலை வளம் கூறுதல் என்ற  பகுதியில் இருந்து இரண்டு பாடல்கள். முதல் பாடல் நான் பள்ளியில் படிக்கும்போது  மனப்பாடப் பகுதியில் வந்தது. அப்போது படித்தது இன்னும் நினைவில்  இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்&lt;br /&gt;மந்திசிந்து  கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்&lt;br /&gt;கானவர்கள் விழிஎறிந்து வானவரை  அழைப்பர்&lt;br /&gt;ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்&lt;br /&gt;தேனருவித் திரையெழும்பி  வானின்வழி ஒழுகும்&lt;br /&gt;செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்&lt;br /&gt;கூனல் இளம்  பிறைமுடித்த வேணிஅலங் காரர்&lt;br /&gt;குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD1KrMphD3I/AAAAAAAAAH0/lebRNQm-7Es/s1600/kutralam1.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD1KrMphD3I/AAAAAAAAAH0/lebRNQm-7Es/s320/kutralam1.jpeg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன்  பொருள்:&lt;br /&gt;திருக்குற்றாலமலையில் உள்ள ஆண் குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து  மந்திகளுக்கு கொடுத்துக் கொஞ்சி மகிழும். அப்பழங்களைத் தின்றும் சிதைத்தும் பெண்  குரங்குகள் விளையாடும். இவ்வாறு மந்தி சிந்திய பழங்களை வான் உலகில் வாழும் தேவர்  கூட்டம் மிக வேண்டி விரும்பிக்கேட்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காடுகளில் வாழும் வேடர்கள் தங்கள்  கண் பார்வையாலேயே உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள். வான் வழியாகச் செல்லும்  சித்தர்கள் கீழிறங்கி இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும்  சித்து வேலையைச் செய்வார்கள். இம்மலையிலுள்ள தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல்  நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்து ஓடும். அதனால் செந்நிறச்  சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச் சக்கரமும் வழுக்கி  விழும்.&lt;br /&gt;&lt;br /&gt;வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியையும் உடையவர்  திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான். அவர் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது  திருக்குற்றாலமலை. அம்மலையே எங்களுக்கு உரியது என்று குறத்தி மலைவளம் கூறுவதாக இப்  பாடல் அமைந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பாடல்&lt;br /&gt;&lt;br /&gt;கொல்லிமலை எனக்குஇளைய செல்லிமலை  அம்மே&lt;br /&gt;கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே&lt;br /&gt;எல்உலவும் விந்தைமலை எந்தைமலை  அம்மே&lt;br /&gt;இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே&lt;br /&gt;சொல்அரிய சாமிமலை மாமிமலை  அம்மே&lt;br /&gt;தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே&lt;br /&gt;செல்இனங்கள் முழவுகொட்ட  மயில்இனங்கள் ஆடும்&lt;br /&gt;திரிகூடமலை எங்கள் செல்வமலை அம்மே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD1KwKElkyI/AAAAAAAAAH8/3RWZs8jBv2A/s1600/kutralam2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD1KwKElkyI/AAAAAAAAAH8/3RWZs8jBv2A/s320/kutralam2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதன்  பொருள்:&lt;br /&gt;கொல்லி மலையானது எனக்குப் பின்பிறந்த செல்லி என்பவளுக்கு உரிய மலை  ஆகும். அவள் கணவனாகிய குமாரக் கடவுளுக்குக் குடிக்காணி ஆட்சியாக இருப்பது பழநி மலை  ஆகும். ஞாயிறு மேல் எழும்பிச் செல்கின்ற விந்தை என்னும் மலையே என் தந்தைக்கு உரிய  மலை ஆகும். இமயமலை என்னுடைய தமையனுக்கு உரிய மலை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;சொல்வதற்கு அரிய  சுவாமிமலை என் மாமியாருக்கு உரிய மலை ஆகும். நாஞ்சில் நாட்டில் உள்ள வேள்வி மலை என்  தோழிக்கு உரிய மலை ஆகும். மேகக்கூட்டங்கள் மிருதங்கம் போன்று இனிய ஓசையை எழுப்ப,  அதற்கேற்ப மயில்கள் நடனம் ஆடுகின்ற திரிகூடம் என்னும் திருக்குற்றால மலையே  எங்களுக்குச் செல்வப் பொருளாக இருக்கின்ற மலை ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குறவர்களின் வாயிலாக  இந்தப்பாடலை ஏன் பாடல் ஆசிரியர் அமைத்துள்ளார். ஒருவேளை குறவர்கள்  அந்தக்காலத்திலேயே கலப்புமணம் புரிந்தவர்கள் என்பதாலா? அதுதாங்க முருகனுக்கு  வள்ளியை திருமணம் செய்து வைத்தார்கள் அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: இப்போ எதுக்கு  குற்றாலக்குறவஞ்சின்னு கேட்குறீங்களா? கணவர் என்னை குற்றாலத்திற்கு அழைத்துச்  செல்வதாக சொல்லியிருந்தார். அதனால் இந்தபாடல்களை தயார் பண்ணி குற்றாலத்திற்கு  கிளம்புவதற்கு முன்பாவது போய்வந்த பின்பாவது போடலாம் என்றிருந்தேன்.  என்னாச்சுன்னா அவரு அல்வா கொடுத்துட்டாரு. குற்றாலம் போகாமலேயே  பாடலைப்போட்டுவிட்டேன். என் வாயில் புகை வருவது தெரியுதா? வயிறு அவ்வளவு  எரியுது.&lt;br /&gt;&lt;br /&gt;முஸ்கி: நம்ம மங்குனி ப்ளாக்குல இந்த முஸ்கியப் பாத்துட்டு நம்மளு  எப்படியாவது இந்த முஸ்கியப் போடனும்னு இருந்தேன். இன்னக்கி போட்டுட்டேன்.  (ங்கொய்யால நாங்களும் போடுவம்ல)&lt;br /&gt;மக்களே கலைஞர் டிவியில் மேட்ரிக்ஸ்-ன்ற  ஆங்கிலப்படத்த தமிழ்ல போடுறாங்க. நாளைக்கு (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு.  என்ன மாதிரி இங்கிலீஸ் தெரியாவங்கல்லாம் பார்த்து பயனடையுங்கள். இங்கிலீஸ்லயே  ஒருமுறை பார்த்துட்டேன். என் பிள்ளைகளின் உதவியுடன். படம் நல்லாயிருக்கும் பாருங்க.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-1298682920316631122?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/1298682920316631122/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_14.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1298682920316631122'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1298682920316631122'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_14.html' title='குற்றாலக்குறவஞ்சி'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TD1J7DwVsCI/AAAAAAAAAHs/9c3DIAQmvJQ/s72-c/kutralam.jpg' height='72' width='72'/><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-3096450847496670150</id><published>2010-07-09T15:27:00.003+05:30</published><updated>2010-07-09T15:36:11.858+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>காற்றில் வரும் கீதம்</title><content type='html'>எனக்கு பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். வேலை  செய்யும்போதுகூட பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்தால் வேலையின் சிரமம் தெரியாது.  அதேபோல் மனதிற்கு கஷ்டமாக இருக்கும் நேரங்களில் பாட்டுக்கேட்டால் மனசு லேசாகும்.  என்னவோ எனக்கு சின்ன வயதிலிருந்தே பாட்டுன்னா உயிர்.&lt;br /&gt;&lt;br /&gt;"காற்றினிலே வரும்  கீதம்"ன்னு தொடங்கற பாட்டுக்கள் எல்லாமே எப்படி ரொம்ப அருமையா அமைஞ்சிருக்கு.  எப்போக் கேட்டாலும் இனிமையா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TDbxlY2ehyI/AAAAAAAAAHc/Xq5RGcvuxTo/s1600/Ms_subbulakshmi_meera.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TDbxlY2ehyI/AAAAAAAAAHc/Xq5RGcvuxTo/s320/Ms_subbulakshmi_meera.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்து  பாடிய பாடல் "காற்றினிலே வரும் கீதம்". சாகாவரம் பெற்ற பாடல். பழைய மீரா படத்தில்  வரும். இனிமையான பாடல்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு பாட்டு ஜானி படத்தில் வருமே நம்ம ஸ்ரீதேவி  கொட்டும் மழையில் மேடையில் பாடுவாங்களே அந்தப் பாட்டு.&lt;br /&gt;"காற்றில் எந்தன் கீதம்  காணாத ஒன்றைத் தேடுதே..." அப்பா எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. என்னா  பாட்டு. இந்தப் படத்தில் வரும் எல்லாப்பாடல்களுமே ரொம்ப நல்லா  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TDbxxvgp9dI/AAAAAAAAAHk/LTJ0DKpCXMo/s1600/sridevi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TDbxxvgp9dI/AAAAAAAAAHk/LTJ0DKpCXMo/s320/sridevi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகி சித்ரா  அவர்கள் சொன்ன ஒரு தகவல் "ராஜா சார் ஒருமுறை சொன்னாரு அவங்க ஊரு தேனிப்பக்கத்தில்  கிராமம். அங்கே டூரிங் தியேட்டரில் ராஜா சார் இசையமைத்த படம்  ஓடிக்கொண்டிருந்ததாம். டூரிங் கொட்டகைனா திறந்தவெளி அரங்கம்தானே. அருகில் காடு  உண்டாம். இந்தப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட பாடல் வந்தவுடன் அந்தக் காட்டில்  இருந்து யானைகள் கிளம்பி வந்து தியேட்டர் அருகே நின்றுவிடுமாம். பாட்டு  முடிந்தவுடன் கிளம்பிச் சென்று விடுமாம். அந்தப்படம் ஓடிய அத்தனை நாட்களும் இது  நடந்ததாம்." என்று இளையராஜா அவர்கள் சொன்னதாக சித்ரா&amp;nbsp;&amp;nbsp;சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய மீரா  பாட்டில் வருமே கல்லும் கனியும் கீதம், காட்டு மிருகமும் கேட்கும் கீதம் என்னும்&amp;nbsp;வரும் வரிகள் எத்தனை பொருத்தம் என்று தோன்றியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஸ்ரீகாந்த்,  சோனியா அகர்வால் நடித்த படம். பாசில் இயக்கம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்துல  வருமே "காற்றில் வரும் கீதமே எந்தன் கண்ணனை அறிவாயோ" இந்தப்பாடலும் ரொம்ப நல்லா  இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காற்றில் வரும் கீதம் என்று தொடங்கும் பாடல்கள் எல்லாமே  இனிமையாக இருப்பதன் காரணம் என்ன?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-3096450847496670150?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/3096450847496670150/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_808.html#comment-form' title='23 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3096450847496670150'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3096450847496670150'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post_808.html' title='காற்றில் வரும் கீதம்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TDbxlY2ehyI/AAAAAAAAAHc/Xq5RGcvuxTo/s72-c/Ms_subbulakshmi_meera.jpg' height='72' width='72'/><thr:total>23</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-5917170692215330579</id><published>2010-07-05T11:24:00.000+05:30</published><updated>2010-07-05T11:24:44.184+05:30</updated><title type='text'>அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?</title><content type='html'>இந்தத் தலைப்பில் சகோதரர்  &lt;a href="http://krpsenthil.blogspot.com/2010/07/blog-post_04.html"&gt;கே.ஆர்.பி.செந்தில் &lt;/a&gt;அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா  விடுதலை அடைந்தது முதல் வயதுவந்தோர் கல்விக்காக (ஆரம்பத்தில் முதியோர் கல்வி  என்று பெயர் இருந்து) எத்தனையோ பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ட்டிருக்கின்றன.  ஆனால், முழு எழுத்தறிவு இயக்கம் என்ற மக்கள் இயக்கம்தான் அகில இந்திய அளவில், வயது  வந்தவர்கள் அனைவரும் கல்வி பெற்றே தீர வேண்டியதன் அவசியத்தை மூலை முடுக்குகளில்  உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உட்பட ஒவ்வோர் அணுவிலும் கொண்டு  சென்று சேர்த்த மாபெரும் இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஒரு கவர்ண்மென்ட் ஸ்கீமாக இருந்தாலும்  இதை வழி நடத்தியது அறிவியல் இயக்கம் என்ற மக்கள் இயக்கம். அறிவொளி இயக்கத்தையும்  மக்கள் இயக்கமாகவே எடுத்துச் சென்றது. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களாலேயே  மக்களுக்காக நடத்தப்படும் ஒரு இயக்கமாக மாற்றியது. இதில் அரசு அதிகாரிகளையும்  சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டது. அரசாங்க மக்கள் நலத்திட்டங்கள் கடைநிலை  மக்கள் வரை எப்படி எடுத்துச்செல்வது என்பதற்கு அறிவொளி இயக்கம் ஒரு முன் மாதிரியாக  இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவைப் பொருத்தவரை தென் மாநிலங்களில்தான் முழு வீச்சில்  அறிவொளி நடைபெற்றது. இதற்குக் காரணம் தென் மாவட்டங்களில் உள்ள பிறருக்கு உதவும்  நல்ல எண்ணம் உள்ளதுதான். வட இந்தியாவைப் பொருத்தவரை தன்னார்வம் மிகவும் குறைவு  என்பதால் இத்திட்டம் போதுமான அளவு செயல்படவில்லை என்பது த.வி.வெங்கடேஸ்வரனின்  கருத்து.&lt;br /&gt;&lt;br /&gt;சாதாரண மக்களும், பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களும்  அரசாங்கம் அறிவொளி இயக்கத்திற்காக செலவிட்டதைவிட இரண்டு மடங்குத் தொகை செலவு  பண்ணியிருக்காங்க. எப்படின்றீங்களா? அறிவொளி இயக்கத் தொண்டர்கள், வீதி நாடகக்  கலைஞர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுப்பது, மேடை, மைக் செட் ஏற்பாடு செய்து  கொடுப்பது, நோட்டீஸ் போடுவது போன்ற உதவிகளைச் செய்தனர். அப்பறம் நம்ம கற்போர்  எப்ப வேணா நமக்கு எதுக்கு படிப்பு, இனிமே படிச்சு என்னாத்த கிழிக்கப்போறோம்ன்னு  சோர்ந்து போயிடுவாங்க. அவங்கள திரும்பவும் உற்சாகமா படிக்க வைக்க அவங்களுக்கு  பரிசளிப்பதன் மூலமாக செய்ய முடியும். அந்தப் பரிசுகளை வாங்கித்  தருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னயெல்லாம் பிள்ளைகளை ஏதாவது ஒர்க் ஷாப்பில் விட்டால்  பெரிதாகும்போது பெரிய மெக்கானிக்காக வருவான் என்று பெற்றோர் சின்னப்பிள்ளைகளை  ஒர்க் ஷாப், கடைகள் என்று வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். ஆனா இந்த அறிவொளி  இயக்கம் செயல்பட ஆரம்பித்த பிறகு சுமார் 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில்  பார்த்தால் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பிய  அளவு மிக அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தைப் பொறுத்தவரை குமரி மாவட்டம்தான் முதல்  எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தின் மலைவாழ்  ம்ககளாகக் கருதப்படும் காணிக்காரர்கள் மத்தியில் கூட இன்று எழுத்தறிவு பரவ  முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அறிவொளி இயக்கம்தான் என்று தச்சமலை  என்ற மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஈஸ்வரி  கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னய மாதிரி பத்தாம் வகுப்பு பாசானவங்க எட்டாம் வகுப்பு  பாசானவங்க கிட்ட இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி எங்களாலயும் படிப்பு  சொல்லிக்கொடுக்க முடியும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்று  தன்னம்பிக்கையை ஊட்டிய இயக்கம். வீட்டு சமையல் அறைகளிலும் கூடங்களிலும்  தேங்கிக்கிடந்த லட்சக்கணக்கான பெண்களை முதல் முறையாக வீடுகளை விட்டு பொது வெளிக்கு  அழைத்து வந்தது அறிவொளி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சில  கிராமங்களில் அறிவொளி இயக்கத்தினால் தெளிவடைந்த பெண்கள் குடியும் தங்கள் வறுமைக்கு  ஒரு காரணம் என்பதை உணர்ந்து சாராய பானைகளை உடைத்து, சாராயம் விற்பவர்களையே  விரட்டிவிட்டனர். கிராமமே ஒன்று சேர்ந்து செய்ததால் சாராய வியாபாரிகளுக்கு ஒன்றும்  செய்ய முடியவில்லை. இந்தச் செய்தி அந்த காலகட்டத்தில் பரபரப்பாக  பேசப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவொளி மூலம் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டவர்கள்  லட்சக்கணக்கானவர்கள். அவர்கள் இப்போது மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தலைவர்கள்,  பிரதிநிதகள், ஊக்குநர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள்  அறிவொளி இயக்கம் மூலம் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பு  சொல்லித்தர தன்னார்வலர்களாக வந்தவர்களையும் அவர்களும் மேலே படிக்க வேண்டும் என்ற  எண்ணத்தை உண்டாக்கி அவர்களும் மேற்படிப்பு படித்து முன்னேறினார்கள். அதுவுமில்லாம  அறிவொளி இயக்கத் தொண்டர்களாக இருந்தவர்களின் திறமைகளை வளர்த்தது. அவர்கள் பின்னர்  பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக, தலைவராக, ஒன்றியப் பிரதிநிதியாக, மாவட்ட ஊராட்சி  உறுப்பினர்களாக உயர்த்தியது. கேரளாவில் ஒரு அறிவொளி இயக்கத் தொண்டர் சட்ட மன்ற  உறுப்பினராகவே ஆகியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்டப்படிப்பு, பத்தாம் வகுப்பு  படித்துவிட்டு தாழ்வு மனப்பான்மையோடு ஒதுங்கியிருந்தவர்களை 10 அறிவொளி மையங்களை  மேற்பார்வை செய்யும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக (APC), ஒன்றிய  ஒருங்கிணைப்பாளர்களாக (BBC), மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர்கள் (CPC) வரை உயர்த்தியது  அறிவொளி.&lt;br /&gt;&lt;br /&gt;மக்களிடம் இருந்த நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள்,  விடுகதைகள், இதைப்போன்ற வடிவங்களை மக்களிடம் இருந்து திரட்டி தொகுத்துள்ளது.  நானும் ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்றை எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு  பெரியவரிடம் இருந்து சேகரித்துக்கொடுத்துள்ளேன். இதுவுமில்லாமல் மறைந்துபோன  கிராமப்புற பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், உணவுகள் இப்படி ஏராளமான நாட்டார்  கலைச்செல்வங்களையும் திரட்டி தொகுத்துள்ளது அறிவொளி  இயக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட, அரசு உயர் அதிகாரிகளை சாதாரண ம்ககளோடு  தயக்கமின்றிக் கலந்து பழகச் செய்தது-இவர்கள் இருவருக்குமிடையிலிருந்த பெரும்  இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக்கியது அறிவொளிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவொளியை ஒரு மக்கள்  இயக்கமாகக் கொண்டு சென்றதால் கிடைத்த வெற்றிகள்-அநுபவங்களின் பின்னணியில்தான்  இப்போது முழு சுகாதாரத் திட்டம், வாழ்வொளி-கண்ணொளித் திட்டங்கள், ஊரக நலவாழ்வு  இயக்கம், ராஜீவ் காந்தி குடிநீர் இயக்கம் போன்ற திட்டங்கள் வடிவம்  பெற்றுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;1966-ல் கல்வித் தீர்க்கதரிசி டி.எஸ்.கோத்தாரி கூறியது "கட்டாயக் கல்வியால் மட்டும்  நம் நாட்டை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக ஆக்கிவிட முடியாது. கட்டாய இலவச கல்வி  ஒரு சர்வரோக நிவாரணி அன்று. எழுதப் படிக்கத் தெரிந்த எல்லா ஆண்களும், பெண்களும்  இந்தப் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும். இதனைவிடக் குறைவான எந்த  முயற்சியாலும் தேவையான ஆர்வத்தைத் தூண்டவும் வலுவான வேகத்தைத் தட்டி எழுப்பவும்  முடியாது."&lt;br /&gt;&lt;br /&gt;உதவி: கமலாலயன்&lt;br /&gt;&lt;br /&gt;நான் இருவரை தொடர் பதிவுக்கு அழைக்க  வேண்டுமல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://rasikan-soundarapandian.blogspot.com/"&gt;ரசிகன்&lt;/a&gt; செளந்தர் அவர்களை குடி எப்படியெல்லாம் குடிப்பவர்களின்  குடும்பத்தை சூறையாடுகிறது என்பதைப்பற்றி எழுத "குடியால் பாதிப்படையும்  குடும்பங்கள்" என்ற தலைப்பில் அழைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://pirathipalippu.blogspot.com/"&gt;கண்ணாடி&lt;/a&gt;&amp;nbsp;ஜீவன் தமிழ் அமுதனை "தங்கமணியின்  திருவிளையாடல்" என்ற தலைப்பில் அழைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-5917170692215330579?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/5917170692215330579/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5917170692215330579'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5917170692215330579'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/blog-post.html' title='அறிவொளி இயக்கம் சாதித்தது என்ன?'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-6591155804453045738</id><published>2010-07-01T12:33:00.000+05:30</published><updated>2010-07-01T12:33:44.159+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அஞ்சல்தலை -1- மகளின் கடிதம் - ஜெயந்தி</title><content type='html'>&lt;a href="http://kaattchi.blogspot.com/2010/06/1.html"&gt;காட்சியில்&lt;/a&gt; எனது படைப்பு "அஞ்சல் தலை" என்ற பகுதியில் பிரசுரமாகியது. அதை எனது  பிளாக்கிலும் மறு பிரசுரம் செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;---------------------&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;நினைவு தெரியாத வயதில் பார்த்திருக்கும் அப்பாவுக்கு, நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்களா, இல்லையா என்றே தெரியாத உங்கள் மகள் எழுதிக்கொண்டது,&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px;"&gt;&lt;a href="" name="more"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px;"&gt;இங்கு நான், உங்கள் மருமகன், பேரன் மற்றும் பேத்தி அனைவரும் நலமாக உள்ளோம். நீங்கள் நலமாக உள்ளீர்களா?&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;உங்கள் திருமணம் நடந்தபோது அம்மாவிற்கு வயது 16, உங்கள் வயது 17 என்று அம்மா சொன்னார்கள். மூன்று வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து கணாக்கருப்புக்கு பொங்கல் வைத்து கடா வெட்டி அருவா அடித்து வைத்து வேண்டிக்கொண்டபின் நான் பிறந்தேன் என்று அம்மா சொல்வார்கள். அப்படி வேண்டி பிறந்த என்னை நீங்கள் கொண்டாடியிருக்க வேண்டாமா அப்பா. வீதியில் எறிந்துவிட்டீர்களே அப்பா.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;உங்களிடம் எனக்கு கேட்க சில கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அம்மா, அப்பாவுடன் வாழும்போது அவர்கள் குடும்பம் என்பது எவ்வளவு கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும் அதுதான் சொர்க்கம். ஆனால் எனக்கு இன்னொரு குடும்பத்தினரை அண்டி வாழும் வாழ்க்கையை ஏன் கொடுத்தீர்கள்? உங்களின் அறியாமையா, அல்லது சிறுவயதில் திருமணம் முடித்ததினால் அனுபவமில்லாமல் நடந்ததா? தமிழக வழக்கப்படி தாய்மாமா வீட்டில் தஞ்சமடைந்த என்னையும் அம்மாவையும் மாமா எந்தவித குறையும் இல்லாமலேயே கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அது நம் வீடு என்கிற உரிமை மனதில் தோன்றுமா அப்பா?&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;பள்ளி செல்லும் வயதில் யாராவது உங்க அப்பா என்ன செய்றாரு, எங்க இருக்காரு போன்ற கேள்விகள் என்னைப்பார்த்து யாராவது கேட்டால் அப்படியே குறுகிப்போய்விடுவேன் அப்பா. அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் என் ஆவி பாதி போய்விடும் அப்பா. என் வயது பிள்ளைகள் அவர்கள் அப்பாவுடன் விளையாடும்போதோ கையைப் பிடித்துக்கொண்டு எங்காவது வெளியில் செல்லும்போதோ என் மனது எப்படி ஏங்கியிருக்கும் என்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா அப்பா. அப்பா என்ற வார்த்தையே என் வாயிலிருந்து வந்தாக ஞாபகமில்லை. நம் ஊரில் அப்பாவை ஐயா என்றே அழைப்போம். அந்த வார்த்தையும் நான் அறியாத வயதில் என் வாயில் வந்தா என்று நினைவில்லை.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;வீட்டில் ஒருமுறை சினிமாவிற்குச் சென்றிருந்தோம். தந்தை மகள் பாசத்தைப் பற்றிய படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த எனக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. ஏன் அழுகிறாய் என்று வீட்டில் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தேன்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;எனக்கு திருமணம் ஆன பிறகு கணவர் பொது வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் எனது வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தது. ரேஷன் அரிசிதான் சாப்பாடு. அப்போது என் வீட்டிற்கு வந்திருந்த அம்மா சொல்லி அழுதார்கள், உன் அப்பா வீட்டில் நெல் விளைந்து வண்டி வண்டியாக ஒருநாளும் தவறாமல் 3 மாதம் வரை வந்துகொண்டேயிருக்கும். அப்படி குடும்பத்தில் பிறந்த உனக்கு இப்படி புழுத்துப்போன அரிசியை தின்ன கொடுத்துவைத்திருக்கிறதே என்று அழுவார்கள். நான் ரேஷன் அரிசி சாப்பிடுவது பற்றி ஒருநாளும் வருந்தியதில்லை. ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகுதான் எனக்கே எனக்கென்று ஒரு வீடு கிடைத்தது. அது சிறியதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியையே கொடுத்தது.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;என் பிள்ளைகளுக்கு தாத்தா என்கிற வகையில் உங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லையே அப்பா. உங்கள் பேரப்பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலிகள் தெரியுமா அப்பா? இப்போதும் நீங்கள் இல்லாத அந்த வெறுமையான இடத்தை நோக்கி ஏங்கிக்கொண்டேதான் இருக்கிறேன். இந்தக் கடிதத்தை எழுதும் இந்தக் கணத்தில் என் கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிந்துகொண்டிருக்கின்றன. நான் சாகும் வரை அந்த இடம் வெறுமையாகவே இருக்கும்.&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு அப்பா என்கிற பிம்பம் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்பா. இந்த கடிதத்தை வாசிக்க நேர்ந்தால் எனக்கு பதில் எழுதுவீர்களா அப்பா?&lt;/div&gt;&lt;div style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px; text-align: justify;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px;"&gt;இப்படிக்கு உங்கள் அன்பே கிடைக்காத மகள்,&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Georgia, serif; font-size: 13px; line-height: 20px;"&gt;&lt;b&gt;ஜெயந்தி&lt;/b&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-6591155804453045738?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/6591155804453045738/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/1.html#comment-form' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6591155804453045738'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6591155804453045738'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/07/1.html' title='அஞ்சல்தலை -1- மகளின் கடிதம் - ஜெயந்தி'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-2083741384411595471</id><published>2010-06-28T14:24:00.001+05:30</published><updated>2010-06-28T14:24:12.604+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>கல்யாணமாம் கல்யாணம்</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #908967; font-family: arial, verdana, sans-serif; font-size: 12px;"&gt;&lt;span style="color: black;"&gt;உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை”&lt;/span&gt;&lt;span style="color: black; font-style: italic;"&gt;(கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்!)&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: #908967;"&gt;&lt;span style="color: black;"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: arial, verdana, sans-serif; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 12px;"&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;/i&gt;&lt;/span&gt;&lt;/span&gt;திருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது பற்றி &lt;a href="http://sandanamullai.blogspot.com/2010/06/blog-post_23.html"&gt;சந்தனமுல்லை&lt;/a&gt; தொடர் பதிவுக்கு  அழைத்திருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவைதான். அதனால  அதுபற்றி ஒன்றும் பிரச்சனையில்லை. புடவை எடுப்பதற்கு முன் கலர் மட்டும்  கேட்டார்கள். எனக்கு சிவப்புக்கலர் பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டேன். அதே  கலரில் வாங்கி வந்துவிட்டார்கள். பத்திரிகை மாப்பிள்ளை வீட்டிலேயே  அடித்துக்கொடுத்துவிட்டார்கள். நாலாக மடித்த ஆர்ட்பேப்பரில் அச்சடித்த  பத்திரிகைதான். நான் பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப்போட்டு வீட்டில்  இருந்தேன். அப்போது எதிரே நடேசர் பிரஸ் இருந்தது. அதில் லேடீஸ் செக்ஷன் என்று  தனியாக ஒன்று ஆரம்பித்தார்கள். அதில் அனைவரும் பெண்களே. எங்கள் வீட்டில் நேர்  எதிர். அதனால் அங்கே அச்சுக்கோர்க்கும் வேலைக்குச் சென்றேன். அதனால் ப்ஃரண்ட்ஸ்னு  பார்த்தா ஒரு பத்து பேருதான் இருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பத்திரிகையையே  கொடுத்துவிட்டேன். இந்த மாதிரி தனியாக அடிக்கலாம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.  அப்போ அவ்வளவு வெவரம் பத்தாது (யாருப்பா அது இப்போ மட்டும் ரொம்ப விவரமாக்கும்  என்று சொல்வது). &lt;br /&gt;&lt;br /&gt;கணவர் தனியாக ப்ஃரண்ட்ஸ் கார்டு  அச்சடித்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன ஒன்னும் இன்ரஸ்டிங்கா இல்லையா? இருங்க  கல்யாணத்தின் போது நடந்த சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். என்னை பெண்  பார்த்துவிட்டுச் சென்ற பிறகு கணவர் ஒரு முறை வீட்டிற்கு வரப்பார்த்தார். வேறு  எதற்கு அப்படியே என்னையும் பார்க்கத்தான். எங்க வீட்டிலயெல்லாம் ரொம்ப ஸ்ரிக்டு.  அவர் வர்ராருன்னு தகவல் தெரிஞ்சவுடனே எங்க மாமா வழியிலேயே மடக்கி தெரிஞ்ச இடத்தில்  வைத்து பேசி அனுப்பிவிட்டார். பொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம்  பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை. எங்கள் திருமணம்  முடிந்தபிறகுதான் வீட்டிற்கு போனே வந்தது. திருமணத்திற்குப் பிறகுதான் நான்  அவருடன் பேசினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் கல்யாணத்தை தலைவர்களை வைத்து சுயமரியாதை  திருமணம்போல் நடந்த வேண்டும் என்று என் கணவருக்கு ஆசை. அதை என் மாமாவிடம்  சொன்னார். என் மாமாவுக்கும் அதில் உடன்பாடு உண்டு. அம்மாவிடம் மாமா கேட்டார்கள்.  என் அம்மாவிற்கு நான் ஒரே பெண். அதனால் அவர்கள் விருப்பம்தான் முக்கியம் என்று மாமா  நினைத்தார்கள். அம்மா அந்தத் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்கள். என் கல்யாண  வாழ்க்கைதான் சரியில்லாமப்போச்சு. (என் அம்மாவுக்கு ஐயர் வைத்துத்தான் கல்யாணம்  நடந்தது) என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுனால ஐயர் வச்சுத்தான் கல்யாணம்  நடக்கணும்னு சொல்லிட்டாங்க. மாமா சொல்லிப்பார்த்தார் "அக்கா மாப்பிள்ளை  பிரியப்படுகிறார்" என்றார் அம்மா சொல்லிட்டாங்க "அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா  வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு" என்று கறாராக கூறிவிட்டார். என்  கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம்  பாக்கக்கூடாது).&lt;br /&gt;&lt;br /&gt;திண்டுக்கல்லில் எங்கம்மாவுக்கு நடந்த அதே சுப்பைய்யர்  சத்திரத்தில் எனக்கும் கல்யாணம் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது  சித்ரா, புன்னகைதேசம்&amp;nbsp;சாந்தி, ஹுசைனம்மா, முத்துலட்சுமி.&amp;nbsp;ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-2083741384411595471?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/2083741384411595471/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_6413.html#comment-form' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2083741384411595471'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2083741384411595471'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_6413.html' title='கல்யாணமாம் கல்யாணம்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-6260656996262193938</id><published>2010-06-25T14:53:00.001+05:30</published><updated>2010-06-25T14:55:29.641+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>சென்னையில் ஒரு மழை நாள்</title><content type='html'>நம்ம &lt;a href="http://amaithicchaaral.blogspot.com/2010/06/2.html"&gt;அமைதிச்சாரல் &lt;/a&gt;மும்பை மழையப் பத்தி  எழுதுனவொடனே எனக்கு சென்னை மழையில நான் மாட்டிக்கிட்ட நியாபகம்  வந்துவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2002 ஆ 03ன்னு ஞாபகம் இல்லை. அப்போ சைதாப்பேட்டையில வேலை  பார்த்துக்கிட்டிருந்தேன். ஒரு நாள் சாயங்காலம் சரியாக 6 மணிக்கு மழை  பிடிச்சுக்கிருச்சு. மழையின்னா மழை பேய் மழைன்னு சொல்வாங்களே அந்த மாதிரி  கொட்டுது. சரியா 8 மணி வரைக்கும் ஒரே மாதிரி மழை கொட்டிக்கொண்டிருந்தது. 8 மணி  ஆனவுடனே மழை சுத்தமாக விட்டுவிட்டது. அதன் பிறகு ஒரு சின்னத் தூறல்கூட இல்லை.  நானும் என்னுடன் வேலை பார்க்கும் லட்சுமியும் ஆபீசில் இருந்து கிளம்பினோம்.  கிளம்பும்போதே வீட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டேன் டிராபிக் ஜாம் ஆகி  லேட்டானால் கவலைப்படவேண்டாம் லட்சுமி என்னுடன் இருக்கிறார்கள் என்று  சொல்லிவிட்டேன். இல்லன்னா எங்கம்மாவுக்கு பயத்துல நாலு முறை வயத்தக்கலக்கி  போயிரும். பஸ் ஸ்டேண்டுக்கு வந்தோம். சைதாப்பேட்டை கட் சர்வீஸ் ஒன்றில் ஏறி  அமர்ந்துவிட்டோம். அங்கேயே டிராபிக் ஜாம் தொடங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TCR19mgsicI/AAAAAAAAAHU/HDnqTFbqxvM/s1600/Rain01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TCR19mgsicI/AAAAAAAAAHU/HDnqTFbqxvM/s320/Rain01.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;டிராபிக் ஜாம்னா  உங்க வீட்டு ஜாம் எங்க வீட்டு ஜாம் இல்லைங்க. சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி  வந்து சேர 3 மணி நேரம் ஆனது. என்ன விஷயம்னா மழை கொட்டுன வேகத்துக்கு அத்தனை  தண்ணீரும் வெளியேற முடியாதில்லையா? அதுனால எல்லா இடத்துலயும் தண்ணி அதிகளவுல தேங்கி  நிக்குது. (கம்மியா பேஞ்சா மட்டும் தேங்கி திக்காதான்னெல்லாம் கேக்கக்கூடாது)  அதுனால டிராபிக் ஜாம் ஆகியிருக்கு. நல்ல வேளை லட்சுமியும் கூட இருக்காங்க. ஒரு  துணையா போச்சுன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. எனக்கு அடுத்த ஸ்டாப்பிங்  அவங்க வீடு.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க பஸ்சுல கூட்டம் கம்மி அதுனால எல்லாரும்  உட்கார்ந்திருந்தோம். பக்கத்தில் வந்த பஸ்களில் ஸ்டேண்டிங்கில் வந்தார்கள்.  அவர்கள் எவ்வளவு பாவம். எவ்வளவு நேரம் நிற்க முடியும். உட்கார்ந்திருந்தாலும்  எங்களுக்கு ஒரு கஷ்ட வந்துச்சு பாருங்க. பசின்னா பசி வயத்த கிள்ளுது. என்னா பண்ண  முடியும். ஒரு வாய் தண்ணி குடிக்கலாம்னா எங்க போறது? அதுலயும் ஒரு சந்தோஷம் நல்ல  வேளை பாத்ரூம் வரல. அத்தனை பேருலயும் வயத்தக்கலக்கிட்டு வந்தவங்க, யூரின் டேங்க்  புல்லானவுங்க பாடெல்லாம் நினைச்சுப்பார்க்கவே முடியல.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ இந்தளவுக்கு  செல்போன் எல்லாம் எல்லோரும் வைத்திருக்க மாட்டார்கள். இப்போதான் பிறக்கும்  குழந்தை கூட கையில் செல்போனுடன் பிறக்கிறது. நிறையப்பேர் தகவல் சொல்ல முடியாமல்  தவித்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியா நாங்க வீட்டுக்கு வந்து சேந்தப்ப மணி நள்ளிரவு 1  மணி. அப்பக்கூட எங்க ஹவுஸ் ஓனர் வரல. அவங்க பாரீஸ்ல இருந்து வரணும். அவங்க கார் வேற  வழியில ரிப்பேர் ஆகி அவங்க ஒரு வழியாகி 2 மணிக்கு மேல வந்தாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நாள்  பேப்பர்ல பாத்தா சென்னை முழுவதும் இதே மாதிரிதான் நிலைமையாம். அன்று சென்னையில்  எல்லோருமே இரவு 1 மணி 2 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருக்காங்க. தண்டவாளத்துல  தண்ணி நின்னுச்சுன்னு டிரெயினும் ஓடலையாம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-6260656996262193938?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/6260656996262193938/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_25.html#comment-form' title='24 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6260656996262193938'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6260656996262193938'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_25.html' title='சென்னையில் ஒரு மழை நாள்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TCR19mgsicI/AAAAAAAAAHU/HDnqTFbqxvM/s72-c/Rain01.jpg' height='72' width='72'/><thr:total>24</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-5142339235969252827</id><published>2010-06-21T11:37:00.002+05:30</published><updated>2010-06-21T11:37:47.049+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>பேச்சு மொழி</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;எங்க ஊர் திண்டுக்கல்னாலும் எங்க சொந்தக்காரங்க நிறைய  இருந்தது திருநெல்வேலிப்பக்கம். அதுனால அவங்க வர்றப்ப போறப்ப அந்த ஊர் பேச்சு  சிறுவயதில் இருந்தே கேட்டு பழக்கமாயிடுச்சு. பெறகு, மதினி போல நிறைய வார்த்தைகள்  புதுசாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கல்யாணமாகி கோயம்புத்தூருக்கு விருந்துக்கு  போன போது அந்த ஊர் பேச்சு வித்தியாசமாக இருந்தது. அங்கும் நிறைய சொற்கள் நம்  ஊரில் இருந்து வேறுபடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் வேலூருல போயி தனிக்குடித்தனம் வச்சுட்டு  எல்லாரும் வந்துட்டாங்க. அப்போ 19 வயசுங்க. வீட்டுல கதை புத்தகம் படிச்சிக்கிட்டு  இருந்த எனக்கு கல்யாணத்தப்பண்ணி அதுவும் தனிக்குடித்தனம்வேற. சமையல் ஒரு பக்கம்  பயமுறுத்துது. அந்த ஊருல பேசுற பேச்சு வேற பயமுறுத்துது. மெட்ராஸ் பாஷை மாதிரி  பேசுவாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் ஒரு வழியா ரெண்டையும் கத்துக்கிட்டாச்சு. ஊருக்குப்  போனப்போ என்னோட பேச்சு வேலூரு பேச்சு மாதிரி மாறிடிச்சுனு ஒரே திட்டு. அந்த ஊரு  பேச்ச பேசுனா இந்த ஊருப்பக்கமே வராதன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் ஊருப்பக்கம்  போறதுக்கு பயந்துக்கிட்டே போயி ஒரு மாதிரியா அதிகமா வாயத் தொறக்காம  சமாளிச்சேன்னு வைங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஊரு பேச்சுல எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை  இருக்கு. சிலர் கலைஞன் என்ற வார்த்தைய கலைஞ்ஜன்-னு உச்சரிப்பாங்க. எனக்கு காதுல  ஈயத்தக் காய்ச்சி ஊத்துன மாதிரி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் அறிவொளி இயக்கம் வகுப்பு  எடுக்கறப்போ வரும் இளவழகன் இதே மாதிரி என் எதிரில் உச்சரித்துவிட்டார்.  அவ்வளவுதான் எனக்கு வந்ததே கோபம். அவரோட சண்டைதான்.&lt;br /&gt;"நீங்க உச்சரிக்கறது  தப்புங்க."&lt;br /&gt;"இல்லங்க அப்படித்தான் சொல்லனும்"&lt;br /&gt;"சரி ஞாயிறு இத எப்படி  உச்சரிப்பீங்க"&lt;br /&gt;"ஞாயிறு"&lt;br /&gt;"இத மட்டும் ஏன் சரியா சொல்றீங்க. ஞ்ஜாயிறுனு  சொல்ல வேண்டியதுதான"&lt;br /&gt;"ஞாயிறு அப்படித்தான் சொல்லனும் கலைஞ்ஜன கலைஞ்ஜன்னுதான்  சொல்லனும்"&lt;br /&gt;&lt;br /&gt;இத்தனைக்கு அவரு எப்பவுமே அதிகமா தூய தமிழ்லதான்  பேசுவாரு.&lt;br /&gt;நான் அவர தப்பா குறை சொல்றேன்னு அவரு நினைக்கிறாரு. அவரு பேசுறதுதான்  சரின்னு நினைக்கிறாரு.&lt;br /&gt;"இங்க பாருங்க எனக்கு நன்னன்தான் கல்யாணமே பண்ணி வச்சாரு.  நான் பேசுறதுதான் சரி."&lt;br /&gt;"இல்லங்க நீங்க பேசுறது தப்பு"&lt;br /&gt;"சரி நானு இத பத்தி  விசாரிக்கிறேன்"&lt;br /&gt;அதுக்கப்புறம் அவரும் அத மறந்துட்டாரு. நானும்  மறந்திட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னதான் சொல்லுங்க இந்த "ழ" கரம் மட்டும் கொஞ்சம் எங்கள  படுத்துனாலும் எங்க ஊருப் பேச்சுதாங்க கரெக்ட்டு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-5142339235969252827?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/5142339235969252827/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_21.html#comment-form' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5142339235969252827'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/5142339235969252827'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_21.html' title='பேச்சு மொழி'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-1327473120177201458</id><published>2010-06-14T11:41:00.001+05:30</published><updated>2010-06-16T15:28:55.208+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>குந்தாணி</title><content type='html'>சினிமாக்களில் இந்த வார்த்தை வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வார்த்தைக்கு  அர்த்தம் கேட்டால் தமிழ்நாட்டில் அநேகம் சொல்வது குண்டான பெண்களைக் குறிக்கும்  சொல் என்பதாகவே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் குந்தாணியின் உண்மையான பொருள் சவுத்  பக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும். உரலில் நெல்லையோ, அரிசியையோ போட்டு  குத்தும்போது அது வெளியில் சிதறிவிடாமல் இருக்க உரலைச் சுற்றி ஒரு தடுப்பு மாதிரி  வைத்திருப்பார்கள். நம்ம கிரைண்டரில் வெளியே இருக்கிறதே எவர்சில்வர் பாகம் அதுபோல.  ஆனால் குந்தாணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாய் அகன்று, கீழே (உரல்  அளவுக்கு) ஒடுங்கி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்க அம்மா சொல்வாங்க அவங்க சின்ன வயசா  இருந்தப்போவெல்லாம் (திண்டுக்கல் பக்கத்தில் கிராமம்) பெண் பிள்ளைகள் வயதுக்கு  வந்துவிட்டால் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பச்சரிசியும், கருப்பட்டியும் வருமாம்.  இரண்டு பேர் இரவிலேயே மாவிடிக்கத் துவங்கிவிடுவார்களாம். விடியற்காலையில் இரண்டு  பேர் களி கிண்டத் தொடங்கிவிடுவார்களாம். அதாவது இரண்டுபேர் என்பது மாற்றி மாற்றி  பலர் செய்வார்கள். ஊரில் உள்ளவர்களை யாரும் இந்த வேலை செய்யச் சொல்லி அழைக்க  மாட்டார்களாம். இந்த மாதிரி கேள்விப்பட்டால் அவர்களாகவே வந்து வேலை  செய்துகொண்டிருப்பார்களாம். காலையில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கருப்பட்டிப்  பாகு ஊற்றி கிண்டிய களி போகுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் குடும்பம் திண்டுக்கல் வந்த  பிறகும் பழைய பழக்கம் போகாமல் நீண்ட நாட்கள் கருப்பட்டிக் காப்பிதான். அதுவும்  வேம்பார் கருப்பட்டி பெரிய ஓலைக்கொட்டானில் வாங்கி வைத்துக்கொள்வார்கள்.  கருப்பட்டிக் காப்பி போடுவது ஒரு கலை. எங்க அம்மா மிகச் சரியாக அதைச் செய்வார்கள்.  கருப்பட்டியை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கும்போது காப்பித்தூள் போட்டு  கொதித்தவுடன் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாலைக் காய்ச்சி வைத்துக்கொள்ள  வேண்டும். இரண்டும் சூடு ஒரு அளவில் இருக்கும்போது இரண்டையும் கலக்க வேண்டும்.  ரொம்ப சூடாக இருந்தால் காப்பி திரிந்துவிடும். அப்புறம் எப்படியோ ஜீனி எனப்படும்  சர்க்கரைக் காப்பிக்கு மாறிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TBXH-86F9wI/AAAAAAAAAHM/qCuBlf_Xjy4/s1600/450px-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TBXH-86F9wI/AAAAAAAAAHM/qCuBlf_Xjy4/s320/450px-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குந்தாணியில் தொடங்கி கருப்பட்டிக்கு  வந்துவிட்டேன். கிராமங்களில் நெல் குத்தும் உரல் சற்று உயரமாக இருக்கும். பெரிய  சைஸ் உடுக்கை போல் இருக்கும். அதன் மேல் இந்த குந்தாணியை வைத்து மாவோ, நெல்லோ,  சோளமோ குத்துவார்கள். குண்டாக இருக்கும் பெண்களை குந்தாணி என்று சொல்லுவார்கள்  (குந்தாணிபோல் இருப்பதால்). இப்போது அந்த உரலும் குந்தாணியும் இருக்கதோ என்னவோ  தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் காலங்களில் குந்தாணி என்றாலே குண்டான பெண்கள் என்று  ஆகிவிடுமோ?&lt;br /&gt;&lt;br /&gt;டிஸ்கி: குந்தாணி படம் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.  யாரிடமாவது இருந்தால் அனுப்பி உதவவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-1327473120177201458?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/1327473120177201458/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_14.html#comment-form' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1327473120177201458'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/1327473120177201458'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post_14.html' title='குந்தாணி'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/TBXH-86F9wI/AAAAAAAAAHM/qCuBlf_Xjy4/s72-c/450px-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.JPG' height='72' width='72'/><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-2910876179837681729</id><published>2010-06-03T15:26:00.000+05:30</published><updated>2010-06-03T15:26:18.068+05:30</updated><title type='text'>பதிவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு</title><content type='html'>ஒரு பிரச்சனைன்னு வந்தா இப்படி தடி  எடுத்தவனெல்லாம் தண்டல்க்காரனாக மாறுவது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக எப்போதும்  ஆகாது. அந்தப் பிரச்சனை முடிவின்றி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நான்  பிளாக் உலகத்திற்கு வந்ததிலிருந்து இது வரை நடந்த சண்டைகளில் இதுதான்  முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நம் பிளாக் உலகம் பல  குழுக்களாகத்தான் இயங்குகிறது என்று தெளிவாக தெரிந்துவிட்டது. எனக்கு என்ன  தோன்றுகிறதென்றால், ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரையோ அல்லது இருவரையோ  தேர்ந்தெடுத்து 5லிருந்து 10 பேர் கொண்ட ஒரு குழு அமைத்துக்கொண்டால், சின்னப்  பிரச்சனைகள் முதல் இது போன்ற தீராத பிரச்சனைகள் வரை நம் சர்ாபாக குழு அங்கத்தினர்  கூடிப்பேசி ஒரு முடிவை கொண்டு வருவார்கள். அதுவரை மற்ற அனைவரும் அமைதி காக்க  வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;குழுகூடி என்ன முடிவெடுக்கிறார்களோ அதை நாம் அனைவரும் மவுனமாக  ஏற்றுக்கொள்ள வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது எனக்குத் தோன்றும் கருத்து. வலையுலக மக்கள்  அனைவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-2910876179837681729?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/2910876179837681729/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post.html#comment-form' title='32 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2910876179837681729'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2910876179837681729'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/06/blog-post.html' title='பதிவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>32</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-6321555323689395151</id><published>2010-05-27T12:01:00.003+05:30</published><updated>2010-05-28T10:37:47.942+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அறிவொளி இயக்க நினைவுகள் - 5</title><content type='html'>ஒருநாள் சுதா சொன்னாள்&lt;br /&gt;"அக்கா எங்க வீட்டுல உங்கள திட்டுறாங்க"&lt;br /&gt;உமாவும்  "ஆமாக்கா எங்க வீட்டுலயும் உங்கள திட்டுறாங்க" என்றதும் இன்னொமொரு நாலைந்து  பெண்களும் ஆமாம் என்றனர்.&lt;br /&gt;எனக்கு ஒரே கவலையாகிடுச்சு "எதுக்கு என்னய  திட்டுறாங்க"&lt;br /&gt;"உங்க கிட்ட வந்தப்பறம் வீட்டுல ரொம்ப எதிர்த்துப் பேசுறமா. அப்பற  சாயங்காலம் வீட்டுல வேலை செய்யாம இங்க ஓடி வந்துர்றமா" என்றாள் சுதா.&lt;br /&gt;&lt;br /&gt;பின்ன  நான் சொல்ற கதை, சொல்லித்தர்ர விஷயங்கள் அப்படி.&lt;br /&gt;&lt;br /&gt;கதைகள் எப்படி  இருக்கும்னா,&lt;br /&gt;ஒரு ஊர்ல முனியன்னு ஒருத்தன் இருந்தான். அவங்க வீட்டுல ஏதாவது  விசேஷம் வந்துச்சுன்னா என்ன செய்வாங்கன்னா எங்க இருந்தாவது ஒரு பூனையை பிடித்து  வந்து வீட்டில் ஒரு கூடை போட்டு மூடி வைப்பார்கள். விசேஷம் முடிந்தவுடன் திறந்து  விடுவார்கள். அது என்ன பழக்கம், ஏன் அப்படி செய்றீங்கன்னு கேட்டா முனியன் சொல்வாரு  எங்க வீட்டு பழக்கம் அதுதான். எங்க தாத்தாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. எங்க  அப்பாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. நானும் பரம்பரைப் பழக்கம் மாறாம அதையே  செய்றேன்னு சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷயம் என்னன்னா அவங்க தாத்தா வசதியா இருந்தாரு.  அவங்க வீட்டுல தானியம் தவசங்கள் மூட்டையாக அடுக்கியிருக்கும். அதுனால வீட்டுல  எலித்தொல்லை இருக்கும். எலியைப் பிடிக்க முனியனின் தாத்தா பூனை வளர்த்தார்.  வீட்டுல ஏதாவது விசேஷம்னா இந்தப் பூனை பாத்திரங்கள் மேலேயெல்லாம் விழுந்து ஓடும்.  அதுனால அவங்க தாத்தா அந்தப் பூனையைப் பிடித்து கூடை போட்டு மூடி  வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க அப்பா காலத்துல கொஞ்சம் வசதி குறைந்தது. தானிய தவசமெல்லாம்  இல்லாட்டியும் பூனை மட்டும் இருந்தது. அதுனால அதைப் பிடித்து கூடை போட்டு  கவிழ்த்து வைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;முனியன் வீட்டுல தானியமும் இல்லை, பூனையும் இல்லை.  ஆனாலும் பழக்கம் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக எங்காவது பூனையைத்  தேடிக்கண்டுபிடித்து தூக்கி வந்து கூடை போட்டு  கவிழ்த்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம். அதுனால நாம எது  செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா  இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும். மூட நம்பிக்கைகளை  அகற்றணும்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுனால வீட்டுல மூடநம்பிக்கைகளை கேள்வி  கேக்குறாங்கன்னு ஒரு கோபம், அப்புறம் சாயங்காலம் வீட்டு வேலை செய்யறதில்லன்னு ஒரு  கோபம்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் சுதாவிடம் கேட்டேன்,&lt;br /&gt;"ஏன் சுதா உங்க அம்மாவும் வீட்டு  வேலையும் செஞ்சுக்கிட்டு பீடியும் ஒட்டுறாங்கல்ல. சாயங்கால நீதான கொஞ்சம் வீட்டு  வேல செய்யக்கூடாதா?"&lt;br /&gt;"இல்லக்கா எங்க கம்பெனியில என்னோட வேல ஆமர் அடிக்கிறது.  ஹேண்ட் பேக், ஷூ வுலயெல்லாம் பித்தளையில ஒரு ஓட்டை இருக்கும் பாத்துருக்கீங்களா?  அதை இரும்புல அடிக்கணும். அந்த இரும்பு எவ்வளவு வெயிட்டா இருக்கும் தெரியுமாக்கா?  கையெல்லாம் வலிக்கும். எப்டிக்கா வீட்டுலயும் வேல செய்யறது. சாயங்காலம் வீட்டுக்கு  வந்தவுடனே காப்பியக்குடிச்சிட்டு மூஞ்சியக் கழுவிட்டு இங்க ஓடி வந்திருவம். இங்க  வந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷம்" என்றாள்.&lt;br /&gt;அதன் பிறகு நான்  பேசவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாள் கழித்து தெருவில் சென்று கொண்டிருந்தேன். எதிரில்  பார்த்தால் சுதாவின் அம்மாவும், லலிதாவின் அம்மாவும். அவங்கள பார்த்தவுடனே அவங்க  வீட்டுல என்னை திட்டியது ஞாபகம் வந்துவிட்டது. அய்யய்யோ தெருவிலேயே வைத்து என்னை  திட்டிவிட்டால் என்ன செய்வது. இப்படியே திரும்பிப் போய்  விடலாமா?&lt;br /&gt;&lt;br /&gt;அதுக்கெல்லாம் நேரமே இல்லை. அவர்கள் இருவரும் என்னைநோக்கி வந்து  கொண்டிருந்தார்கள். நடுக்கத்துடன் சரி என்ன ஆனாலும் சரி. பார்த்துக்கலாம்னு அசட்டு  தைரியத்துடன் சென்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"எங்க கடைக்குப் போறீங்களா?" சுதாவின்  அம்மா&lt;br /&gt;"ஆமாங்க. நீங்க" என்றேன்.&lt;br /&gt;"நாங்க ரேஷன்ல அரிசி வாங்கிட்டு வர்றோம்"  என்றனர்.&lt;br /&gt;என்னிடம் அவர்கள் பேச்சு மரியாதையாக இருந்தது. அவர்கள் என் மீது  வைத்திருந்த மரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் இதை எதிர்பார்க்கவே  இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பிள்ளைகளின் சாயங்கால நேரங்களின் சந்தோஷம் என் மூலமாகக்  கிடைக்கிறது என்பதை உணர்ந்தபோது என் மேலேயே எனக்கு ஒரு மதிப்பு வந்தது. தாழ்வு  மனப்பான்மை கொஞ்சம் குறைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுக்கு நடுவுல எங்க மையம் எங்களை அறியாமலே  பேமஸ் ஆகிவிட்டது. எப்படின்னா ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாட்களிலும் அதிக நேரம்  இயங்கும் மையம். மையத்தைப் பார்வையிட அதிகாரிகள் யாராவது வந்தால் எங்கள் வீட்டுக்கு  தைரியமாக அழைத்து வரலாம். ஒருமுறை இதன் டைரக்டர் மிஸ்ரா எங்கள் மையத்திற்கு  வந்திருந்தார். அவருடன் சென்னை அறிவியல் இயக்கத்தில் இருந்து ராமானுஜம் மற்றும  த.வி.வெங்கடேஸ்வரன் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீடுதான் சின்னதாயிற்றே. அதனால்  அவர்களே ஐடியா பண்ணி எங்கள் வீட்டு ரூமுக்கு முன்னால் உள்ள இடத்தில் இருந்து கீதா  வீட்டு ரூம் வரை நீட்டாக ஒரு இடம் இருக்கும். அதில் எதிர் எதிராக இந்தக் கடைசியில்  இருந்து அந்தக் கடைசி வரை உட்கார்ந்துவிட்டார்கள். மிஸ்ராவிடம் ஒவ்வொருவரும்  அறிமுகப்படுத்திக்கொண்டனர். பெரும்பாலோர் தோல் ஷாப்களில் வேலை செய்வதை  கேட்டறிந்துகொண்டார். அவர்கள் வீடுகளில் பீடி ஒட்டுவதையும்  கேட்டறிந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்கள்தான் நல்லா பேசுவார்களே. வந்திருந்த  எல்லோரையும் அசத்திவிட்டார்கள். மிஸ்ரா திரும்பிச் சென்றபோது எங்கள் மையத்தைப்  பாராட்டி குறிப்பு எழுதியிருந்ததாக என் கணவர் சொன்னார். எல்லோரிடமும் பாராட்டிப்  பேசியதாகவும் சொன்னார். மிஸ்ரா பாராட்டிய மையம் என்று இப்போதும் கணவர்  பெருமைப்படுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாவட்ட அளவிலே பெரிய மீட்டிங்குகள் வைப்பார்கள். அதற்கு  ஷீலா ராணி சுங்கத, குத்தியா காந்தி போன்றவர்கள் வந்து பேசுவார்கள். அவர்கள்  வேறுமாவட்டங்களில் அறிவொளியில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த  மீட்டிங்களுக்கு செல்லும்போது செந்தமிழ்ச்செல்வன் மனைவி குணசுந்தரி, முகில் மனைவி  ஜோதிமணி, சிலுப்பன் இன்னும் நிறையப்பேரை மறந்துவிட்டேன். சந்திப்போம். நிறையப்  பேரின் அறிமுகம் கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவை இல்லாமல் இளவழகன் பக்கத்தில் உள்ள  மையங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். பக்கத்தில் உள்ள சில கிராமங்களுக்கும்  சென்று வந்தோம். சில இடங்களுக்கு மைத்ரேயி, ராஜதிலகமும் வருவார்கள். மைத்ரேயி  அருமையாக சினிமாப் பாடல்கள் பாடுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவள் மையங்களில் பாடிய&amp;nbsp;சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வருமே ஒரு பாடல்&lt;br /&gt;பூவே செம்பூவே உன் வாசம் வரும்&lt;br /&gt;வாசம்  உன் வாசம் என் பூங்காவனம்&lt;br /&gt;வாய் பேசிடும் புல்லாங்குழல்&lt;br /&gt;நீதானொரு பூவின்  மடல்&lt;br /&gt;அப்புறம் மறுபடியும் படத்தில் வரும் பாடல்&lt;br /&gt;நலம் வாழ என்னாளும் என்  வாழ்த்துக்கள்&lt;br /&gt;தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பாடிய இந்த  இரண்டு பாடல்களையும் இப்போதும் எங்கே கேட்டாலும் அவள் ஞாபகம்  வந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆறே மாதம் நீங்கள் சொல்லித் தந்தால் போதும் என்று கேட்ட  வகுப்பு இரண்டு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தது.&lt;br /&gt;1992ம் வருடம் துவங்கியது. அதன்  பிறகு நாங்கள் 1994ல் சென்னை வர வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நாங்கள் சென்னை  செல்கிறோம் என்று சொன்னவுடன் அந்தப் பெண்கள் அழுத அழுகை இன்னும் என் கண்களில்  தெரிகிறது.&lt;br /&gt;நாங்கள் சென்னை வந்தவுடன் அவர்கள் எனக்கு இன்லண்ட் கார்டில் கடிதம்  எழுதினார்கள். அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துக்களை படிப்பதில் அவ்வளவு ஆனந்தம்  அடைந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள். வாழ்க்கை என்னும்  நீரோட்டத்தில் நம்முடன் வந்தவர்கள் கொஞ்சம் தூரத்தில் பிரிந்து  சென்றுவிடுகின்றனர். வேறு புதியவர்கள் வந்து சேர்கின்றனர். அவர்களும் பிரிந்து  செல்கின்றனர். இப்படி எல்லோரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;முடிந்தது&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_4RDNMLBaI/AAAAAAAAAG0/fQMpN45IxmY/s1600/ari1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_4RDNMLBaI/AAAAAAAAAG0/fQMpN45IxmY/s320/ari1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_4RLNdGC2I/AAAAAAAAAG8/FqeztecWNBE/s1600/ari2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_4RLNdGC2I/AAAAAAAAAG8/FqeztecWNBE/s320/ari2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_4RP3d5uaI/AAAAAAAAAHE/KQWGnV3iAh0/s1600/ari3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_4RP3d5uaI/AAAAAAAAAHE/KQWGnV3iAh0/s320/ari3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;அருகிலுள்ள மலைக்கிராமத்தைப் பார்வையிட்டபோது எடுத்த படம். கிராமத்தின் பெயர்  நினைவிலில்லை.&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-6321555323689395151?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/6321555323689395151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/4_27.html#comment-form' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6321555323689395151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6321555323689395151'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/4_27.html' title='அறிவொளி இயக்க நினைவுகள் - 5'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_4RDNMLBaI/AAAAAAAAAG0/fQMpN45IxmY/s72-c/ari1.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-3350526013108548043</id><published>2010-05-24T15:51:00.008+05:30</published><updated>2010-05-24T18:09:51.403+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விருதுகள் பெறுவதும் கொடுப்பதும்'/><title type='text'>விருது பெறுவதும் கொடுப்பதும்</title><content type='html'>விருது பெறுவது எப்போது மகிழ்ச்சியளிக்கும்  நிகழ்ச்சி அல்லவா? அதுவும் நம்மைப்போன்ற கலைஞர்களுக்கு இது ஒரு உற்சாக டானிக் (சரி  சரி டிவியில நடிகர்கள் விருது வாங்கும்போது சொல்கிறார்களே  என்று....)&lt;br /&gt;&lt;br /&gt;பதிவுலகின் விருது என்பது நட்பை வளர்த்துக்கொள்வதுதானே. நட்பு  எப்போதும் சந்தோஷம் அளிப்பதுதானே?&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கும் இரண்டு விருது  கிடைத்திருக்கிறது. ஒன்று வைர விருது. வழங்கியவர் கொத்துபரோட்டோ. இன்னொன்று  ஜெய்லானி கொடுத்த ஏஞ்சல் அவார்டு. ஒரே நேரத்தில் இரண்டு அவார்டு கொடுத்து  திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இருவருக்கும் நன்றி. நம்மளுக்கு விருது கொடுத்து  இருவரும் சந்தோஷப்பட்டாங்க. அதே போல் நாமும் சிலருக்கு விருது கொடுத்து  சந்தோஷப் படுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;வைர விருது பெறுபவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_pRoEhokFI/AAAAAAAAAGk/VaT0hPAH5us/s1600/jayanthi_award.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_pRoEhokFI/AAAAAAAAAGk/VaT0hPAH5us/s320/jayanthi_award.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://sandanamullai.blogspot.com/"&gt;சந்தன  முல்லை&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://annamalaiyaan.blogspot.com/"&gt;அண்ணாமலையான்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://pirathipalippu.blogspot.com/"&gt;ஜீவன் தமிழ் அமுதன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://sangkavi.blogspot.com/"&gt;சங்கவி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://tamiluthayam.blogspot.com/"&gt;தமிழ்  உதயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://kjailani.blogspot.com/"&gt;ஜெய்லானி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://manguniamaicher.blogspot.com/"&gt;மங்குனி அமைச்சர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://palaapattarai.blogspot.com/"&gt;பலாபட்டறை  ஷங்க&lt;/a&gt;ர்&lt;br /&gt;&lt;a href="http://jokkiri.blogspot.com/"&gt;ஜோக்கிரி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://theyaa.blogspot.com/"&gt;தியாவின் பேனா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏஜ்சல் விருது  பெறுபவர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_pR7hMrblI/AAAAAAAAAGs/cYmDRGKGzaE/s1600/thanks2.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_pR7hMrblI/AAAAAAAAAGs/cYmDRGKGzaE/s320/thanks2.png" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;a href="http://swarnarekha-thegoldenline.blogspot.com/"&gt;ஸ்வர்ணரேக்கா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://globetrotter360.blogspot.com/"&gt;மலர்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://puduvaisiva.blogspot.com/"&gt;புதுவை சிவா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://priyamudanvasanth.blogspot.com/"&gt;பிரியமுடன் வசந்த்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://agalvilakku.blogspot.com/"&gt;அகல்  விளக்கு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://konjamvettipechu.blogspot.com/"&gt;சித்ரா&lt;/a&gt;&lt;br /&gt;மணிகண்டன்&lt;br /&gt;&lt;a href="http://kudumbamtamil.blogspot.com/"&gt;தமிழ் குடும்பம்&lt;/a&gt;&lt;br /&gt;செல்வனூரான்&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13px; line-height: 18px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;dt class="profile-data" style="font-weight: bold; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px;"&gt;&lt;a href="http://kanavukale.blogspot.com/"&gt;SUREஷ் (பழனியிலிருந்து)&lt;/a&gt;&lt;/dt&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://thevanmayam.blogspot.com/"&gt;தேவன் மாயம்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://truetamilans.blogspot.com/"&gt;உண்மைத்  தமிழன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="color: #333333; font-family: 'trebuchet ms', verdana, arial, sans-serif;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;h1 class="fn" style="color: #826c55; font-weight: bold; line-height: 1.2em; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; word-wrap: break-word;"&gt;&lt;span class="Apple-style-span" style="color: black; font-family: 'Times New Roman'; font-weight: normal; line-height: normal;"&gt;&lt;a href="http://yaanilaavin-thandhai.blogspot.com/"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: medium;"&gt;யாநிலாவின் தந்தை&lt;/span&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/h1&gt;&lt;a href="http://mazhaichsaaral.blogspot.com/"&gt;நினைவுகளுடன் -நிகே-&lt;/a&gt;&lt;br /&gt;புலவர்&lt;br /&gt;&lt;a href="http://suthanthira-ilavasa-menporul.blogspot.com/"&gt;ஷீர்டி சாய்தாசன்&lt;/a&gt;&lt;br /&gt;முரட்டு  சிங்கம்&lt;br /&gt;herve anitha&lt;br /&gt;தாமோதர் சந்துரு&lt;br /&gt;மகா&lt;br /&gt;சந்தான கிருஷ்ணன்&lt;br /&gt;&lt;a href="http://geethaachalrecipe.blogspot.com/"&gt;கீதா  ஆச்சல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://maruthupaandi.blogspot.com/"&gt;தேவா&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://minmini.com/"&gt;மின்மினி.காம் &lt;/a&gt; என்றொரு திரட்டி துவங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அதில் 1111 பேரை  அறிமுகம் செய்யப் போகிறார்களாம். 101 பேரை இலவசமாக அறிமுகம் செய்வார்களாம். அதில்  பாதி பிரபல பதிவர் போலிருக்கிறது. நாம்தான் பிரபலமும் இல்லை. பிராபலமும் இல்லை.  அதுனால போட்டோவ அனுப்பி இணைத்துக்கொள்ளக் கேட்டேன். உடனே இணைத்துக்கொண்டார்கள்.  நன்றி மின்மினி.டாட் காம். ஈரோடு கதிருக்கு கீழ ஒரு கட்டம் தள்ளி இருக்கு பாருங்க  அது நாந்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-3350526013108548043?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/3350526013108548043/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html#comment-form' title='39 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3350526013108548043'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/3350526013108548043'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/blog-post.html' title='விருது பெறுவதும் கொடுப்பதும்'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_pRoEhokFI/AAAAAAAAAGk/VaT0hPAH5us/s72-c/jayanthi_award.jpg' height='72' width='72'/><thr:total>39</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8211275522521285564</id><published>2010-05-19T14:22:00.000+05:30</published><updated>2010-05-19T14:22:22.692+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அறிவொளி இயக்க நினைவுகள் - 4</title><content type='html'>தன்னார்வலர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை கேம்ப் இருக்கும். எங்களை உற்சாகமூட்டி  எங்கள் மனம் மாறிவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்படின்னா கீதாவின்  கணவர் என்னிடம் கேட்பார்&lt;br /&gt;"ஏங்க படிப்பு சொல்லித்தர்றீங்களே மாத சம்பளம் ஏதாவது  தர்றாங்களா?"&lt;br /&gt;"இல்லங்க."&lt;br /&gt;"சும்மா சொல்லாதீங்க. யாரு இந்தக் காலத்துல ப்ரீயா  சொல்லித் தர்றாங்க?"&lt;br /&gt;"உண்மையிலயே சும்மாதாங்க சொல்லித் தர்றேன்."&lt;br /&gt;"நான்  நம்ப மாட்டேன்."&lt;br /&gt;"........"&lt;br /&gt;அதே தெருவில் இருக்கும் இன்னொரு பெண்மணி  என்னிடம் கேட்டார்,&lt;br /&gt;"ஏங்க சும்மாவா பாடம் சொல்லித்  தர்றீங்க"&lt;br /&gt;"ஆமாங்க"&lt;br /&gt;"அதுக்கு பத்துப் பேருக்கு டியூசன்  சொல்லிக்குடுத்தீங்கன்னா ஏதாவது செலவுக்காவது ஆகும்."&lt;br /&gt;"........."&lt;br /&gt;"ஃபேன்  வேற போடுறீங்களா? அது வேற எதுக்கு உங்களுக்கு வெட்டிச் செலவு"&lt;br /&gt;நான் பதிலே  பேசாமல் வந்துவிடுவேன்.&lt;br /&gt;இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனம்  மாறிவிடும்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேம்ப்களில் மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்களும்  தெரியவரும். உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் உள்ள மையம் தெரு விளக்கு வெளிச்சத்தில்  நடக்கும். தன்னுடைய மனைவி படிக்கக்கூடாது என்று நினைத்த ஒரு குடிகாரக் கணவன் தெரு  விளக்கை கல்லால் அடித்து உடைத்து விடுவாராம். வேறு லைட் மாற்றியுள்ளனர்.  திரும்பவும் உடைத்துவிட்டாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறொரு சம்பவம். ஒரு கிராமத்தில் உள்ள  இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஊரில் நடுவே  இருந்த கட்சிக்கொடி ஊரை அசிங்கப்படுத்துவதாக நினைத்த இளைஞர்கள் அனைத்துக்  கட்சிக்கொடியையும் அகற்றியுள்ளனர். அவ்வளவுதான் அடுத்த நாள் போலீஸ் அந்த  இளைஞர்களைத் தேடி வந்துவிட்டது. அப்பறம் அறிவொளி இயக்கத்தினர் சென்று அவர்களுக்கு  உள் நோக்கமெல்லாம் கிடையாது என்று விளக்கி அவர்களை அழைத்து வந்துள்ளனர்.&lt;br /&gt;இது  போலெல்லாம் நிறைய நடக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதம் ஒருமுறை நடக்கும் கேம்ப்புக்கு என்னுடன்  அலமேலு என்ற பெண்ணும் வருவாள். வேலப்பாடிக்கு அருகில்தான் சங்கரன் பாளையம்.  அங்குள்ள ஒரு தன்னார்வலர்தான் அலமேலு. அந்த ஏரியாவுக்கு என் கணவர்தான் பிபிசி. அவர்  சொல்லி அனுப்பியிருந்தார். அவளும் மாதா மாதம் என்னுடன் கேம்ப்புக்கு வருவாள். அது  மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்து விடுவாள். நானும் நேரம்  கிடைக்கும்போது அவள் வீட்டிற்குச் செல்வேன். அவர்கள் நிறைய மாடு வைத்து பால்  வியாபாரம் செய்பவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கலைச்செல்வியும் மையத்தைப் பார்க்க அடிக்கடி  வருவாள். மையம் இல்லாத நேரங்களிலும் வருவாள். அவள் சொன்னது, எவ்வளவு  மனக்கஷ்டத்தோட இங்க வந்தாலும் இங்க வந்தவுடனே மனசு ரிலாக்ஸ் ஆகிடுது. மனசு ஒரு  மாதிரி ஆனா ஒடனே இங்கதான் வருவேன் என்பாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை பாண்டிச்சேரியில்  இருந்து ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளது கணவர் ஒரு எழுத்தாளர்.  எனது கணவரும் எழுத்தாளர் ஆகையால் அவளது கணவரைத் தெரியும். அதை வைத்து எங்கள்  வீட்டில் இரண்டு நாள் தங்கினாள். அவள் கிளம்புவதற்கு முன் அவள் பேசிய விஷயம்  என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் ஒரு இயக்கம்  வைத்திருக்கிறார்களாம். அதன் நோக்கம் என்னன்னா மக்கள் அனைவரும் சமமாக வாழ  வேண்டுமாம். அதற்கு மக்கள் செய்ய வேண்டியது என்னன்னா, ஒரு நாலு ஆண்களும், நாலு  பெண்களும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும். கல்யாணம் எல்லாம் கிடையாது.  பிறக்கும் குழந்தைகள் யார் யாருக்கு பிறக்கிறார்கள் என்று தெரியாததால் நான்கு  பேரின் குடும்பமும் ஒன்றாக இருக்கும். சொத்தும் ஒன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு  சமமாக கிடைக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு நல்ல ஸ்கீம். இதைக் கேட்டவுடன் நான்  ஆடிப்போய்விட்டேன். அவள் சென்றவுடன் கணவரிடம் கேட்டேன்,&lt;br /&gt;"என்ன இந்தப் பெண்  இப்படி சொல்கிறாளே? இது உண்மைதானா? இப்படியெல்லாம் கூட நடக்குமா?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமா  பாண்டிச்சேரியில சாரு நிவேதிதா குரூப் ஒன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க"  என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்ன இப்படிச் சொல்றீங்க இது எப்படி சாத்தியமாகும். எப்படி  சரியாகும். சும்மாவே எய்ட்சு கியிட்சுன்னு என்னென்னெவோ வந்துக்கிட்டிருக்கு.  இதெல்லாம் என்ன பேச்சு. #$%^&amp;amp;*#$%@!#$%&amp;amp;*......"&lt;br /&gt;&lt;br /&gt;"இங்க பாரு யாரோ  என்னவோ பேசிக்கிட்டுத் திரியறாங்க. நான் என்னவோ அத ஆதரிக்கிற மாதிரி என்னயப்  போட்டு ஏன் திட்டற?"&lt;br /&gt;சரி பாவம் இவரைத் திட்டி என்ன பிரயோஜனம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனா அந்த  பெண் பேசியதில் இருந்து ஒன்று தெரிந்தது. அந்த குரூப்பில் உள்ளவர்கள் எல்லாம்  திருமணமாகி தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். ஊருக்கு உபதேசம். யாரோ  குட்டிச்சுவராப் போகட்டும்னு எண்ணம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு மூணு நாள் கழித்து  கலைச்செல்வி வந்தாள். பாண்டிச்சேரிப் பெண்ணின் பெயரைச் சொல்லி அவள் வந்தாள்  வீட்டுக்குள்ளேயே விடாதீங்க என்றாள். நான் கலைச் செல்வியையே  பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் முகத்தில் அவ்வளவு கோபம். &lt;br /&gt;மேலும் சொன்னாள்  அவ போற எடத்துல எல்லாம் செருப்படிதான் கெடைக்குது........ என்று பொரிந்து  தள்ளினாள்.&lt;br /&gt;பாண்டிச்சேரி பெண் பேசிய விஷயத்தை என்னிடம் கலைச்செல்வி  சொல்லவில்லை. அவளால் என்னிடம் அதைச் சொல்லக்கூட வாய் வரவில்லை. மக்களே அந்த  பாண்டிச்சேரிப் பெண்ணை விரட்டி விட்டனர்.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="entry" style="color: black; line-height: 1.6em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 8px; text-align: justify;"&gt;&lt;div style="text-align: right;"&gt;(இன்னும் இருக்கு)&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_OmFzt30mI/AAAAAAAAAGE/CHwjUvWm1Fc/s1600/ari2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_OmFzt30mI/AAAAAAAAAGE/CHwjUvWm1Fc/s320/ari2.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;அருகிலிருக்கும் பூந்தோட்டத்திற்கு ஒரு விசிட். சூடிதாரில்  கலைச்செல்வி.&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_OmR9jM6vI/AAAAAAAAAGM/E-TDalcXMB0/s1600/ari3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_OmR9jM6vI/AAAAAAAAAGM/E-TDalcXMB0/s320/ari3.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: center;"&gt;என் மடியில் இருப்பது உமாவின் அக்கா குழந்தை.&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-8211275522521285564?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/8211275522521285564/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/4.html#comment-form' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8211275522521285564'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8211275522521285564'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/4.html' title='அறிவொளி இயக்க நினைவுகள் - 4'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_OmFzt30mI/AAAAAAAAAGE/CHwjUvWm1Fc/s72-c/ari2.jpg' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-6391391297330594253</id><published>2010-05-17T11:35:00.001+05:30</published><updated>2010-05-17T11:40:42.413+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அறிவொளி இயக்க நினைவுகள் - 3</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;மையம் துவங்கியது&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வீடு திரும்பியதும் அடுத்த வாரம் திங்கள் கிழமை அன்று  எங்கள் மையம் தொடங்கப்பட்டது. எங்கள் ஏரியா பிபிசி கஸ்தூரி ரங்கன் (பள்ளி  ஆசிரியர்), கலைச்செல்விதான் எங்கள் ஏரியா சிபிசி, இளவழகன், படிக்க வந்த பத்துப்  பேர். குத்துவிளக்கேற்றி மையத்தை துவக்கி வைத்தனர். ஏற்கெனவே ப்ளாக் போர்ட்  சுவரில் மாட்டுவது போன்றது. பலப்பம், சிலேட், அறிவொளி தீபம்-1 புத்தகம், சாக்பீஸ்  எல்லாம் இளவழகன் கொடுத்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து அறிமுகப்படலம். நான் முதலில்  என் பெயர் ஜெயந்தி உங்கள் பெயரை ஒவ்வொருவராக சொல்லுங்கள் என்றவுடன் மாணவிகள்  ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டனர். செல்வி, சுதா, ஜெயா, தேன்மொழி, உமா,  ராஜேஜ்வரி, புவனேஷ்வரி, குமுதா, லலிதா, சாந்தி. இதில் சாந்தி மட்டும் திருமணமானவர்.  மற்றவர்களெல்லாம் 18-22 வயதுள்ள பெண்கள். இதில் செல்வி, சுதா, ஜெயா, லலிதா, உமா  இவங்களெல்லாம் அங்குள்ள தோலினால் ஆன ஷு, ஹேண்ட் பேக் போன்ற பொருட்கள் செய்யும்  தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். ராஜேஜ்வரியும், புவனேஷ்வரியும் வீட்டு வேலை  செய்தனர். குமுதா பூக்கட்டிக்கொடுக்கும் வேலை செய்தாள். இதில் பெரும்பாலோர்  வீடுகளில் அவங்க அம்மாக்கள் பீடியில் லேபிள் சுற்றும் வேலை செய்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்  வீடு இருந்த தெரு, குறுக்குத் தெருக்களில்தான் இவர்கள் அனைவரும் இருந்தனர். எங்க  வீடு எப்டின்னா ஒரு கதவுக்குள்ள இரண்டு வீடு. இதுக்கு முன்ன நாங்க இருந்த வீடு ஒரு  கதவுக்குள்ள ஐந்து வீடு. பக்கத்தில் கீதா இருந்தாள். என் தோழிதான். ஒரு ரூம் ஒரு  சமையலறை மட்டும்தான். கீதா வீடும் அதே போலதான். ரெண்டுமே சின்னச் சின்னது.  ரூமுக்குள்ள பத்து பேரு நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தனர். நல்ல வேளை எங்க  வீட்டுல கட்டில், பீரோ எதுவுமில்லை. மூலையில் இரண்டு டிரங்க் பெட்டி, அதன் மேல்  இரண்டு தலையணை ஓரமாக ஒரு பாய் அவ்வளவுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதானா? எங்க வீட்டுல  இருக்கற புத்தகங்கள நீங்க பாத்திக்கீங்களா? எங்க வீட்டுல புத்தகம் இருக்காது.  புத்தகத்துக்குள்ள எங்க வீடு இருக்கும். இந்த வீட்டைப் பொறுத்தவரை யாரோட நல்ல  நேரமோ தெரியல ஒரு பரண் ஒன்னு இருந்துச்சு அதுல போயி சேர்ந்திருச்சு. இந்தப்  புத்தகக் கதைய நான் தனியா ஒரு பதிவே போடுறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;வகுப்பு தொடங்கி ஒரு இரண்டு  மூன்று நாட்கள் கழித்து, எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த காயத்திரி  என்பவர் என்னிடம் வந்து "எனக்கும் தமிழ் சொல்லித்தருவீங்களா?" என்று கேட்டார்கள்.  அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அவங்க கேட்டது எனக்கு  கிண்டல்போல தோணுச்சு. ஏன்னா அவங்க டிகிரி முடிச்சவங்க. வேலைக்கு வேற  போறாங்க.&lt;br /&gt;"என்ன சொல்றீங்க" என்றேன்.&lt;br /&gt;"நான் பெங்களூருல படிச்சவ. எனக்கு  கன்னடம், ஹிந்தி, இங்கிலீஸ் எல்லாம் தெரியும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது.  சொல்லிக்குடுப்பீங்களா?" ன்னு கேட்டாங்க.&lt;br /&gt;"வாங்க வாங்க அதுக்குத்தான நான்  இருக்கேன்" என்று அழைத்தேன்.&lt;br /&gt;மேலும் ஒரு மூன்று பேரை இளவழகன் கொண்டு வந்து  சேர்த்துவிட்டார். &lt;br /&gt;எங்கள் மையத்தில் எப்போதும் 13, 14 பேர்  இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்க வந்த அந்தப் பெண்களில் ஒவ்வொருவருக்கும் எத்தனை  எத்தனையோ பிரச்சனைகள். குமுதா, உமா இவர்களின் அப்பாக்கள் குடிகாரர்கள். ராஜேஜ்வரி,  புவனேஸ்வரிக்கு அப்பா இல்லை. சுதாவின் தந்தை நோயாளி. ஜெயாவுக்கு அப்பா உடன் இல்லை.  அம்மாவும் மனநோயாளி. இவர்களின் சம்பாத்தியம் அவர்களின் வீட்டுக்கு அவசியமான ஒன்று.  ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் கவலைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;சாயங்காலம் ஆறு மணியானால் போதும்  பட்டாம்பூச்சிக்கள் போல் சிறகடித்து வந்து விடுவார்கள். எங்கள் வகுப்பு  தொடங்கியது முதல் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பாடங்களை ஆர்வமாக  கற்றுக்கொண்டார்கள். பாடங்களின் ஊடே பாட்டு, கதை, பொது விஷயங்கள் எல்லாம்  இருக்கும். இளவழகன் சொன்னதுபோல் அரைமணி நேரத்தில் எல்லாம் எங்கள் வகுப்பு  முடியாது. 6 மணிக்குத் துவங்கினால் 8 மணிக்கு மேல் அந்தப் பிள்ளைகள் போனால்  போகிறதென்று கிளம்பிப்போவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_DcX0ySHuI/AAAAAAAAAF8/-vgc6Z_gD2M/s1600/ari1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_DcX0ySHuI/AAAAAAAAAF8/-vgc6Z_gD2M/s320/ari1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;படத்தில் வைலட் கலர் சேலைதான் நான்.  பக்கத்தில் பட்டுச்சேலையில் காயத்திரி. இது காயத்திரி வீடு. அவர்கள் கேமராவில்  எடுத்த படம். இதில் ஜெயா, தேன்மொழி, ராஜேஸ்வரி, உமா முதலியோர்  உள்ளனர்.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="text-align: right;"&gt;(இன்னும் இருக்கு)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-6391391297330594253?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/6391391297330594253/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/3.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6391391297330594253'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6391391297330594253'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/3.html' title='அறிவொளி இயக்க நினைவுகள் - 3'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S_DcX0ySHuI/AAAAAAAAAF8/-vgc6Z_gD2M/s72-c/ari1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8595417054595760490</id><published>2010-05-11T11:56:00.000+05:30</published><updated>2010-05-11T11:56:58.674+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அறிவொளி இயக்க நினைவுகள் - 2</title><content type='html'>&lt;div style="text-align: center;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: x-large;"&gt;ஏலகிரி மலை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எங்கள் வீடு வேலூரில் வேலப்பாடி என்ற இடத்தில் இருந்தது.  பிள்ளைகளை கணவர் வசம் ஒப்படைத்துவிட்டு நான் மட்டுமே கிளம்பிவிட்டேன். வேலூர் பஸ்  ஸ்டாண்டில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்ந்தேன். அங்கு நின்றிருந்த இளவழகன்  அருகிலிருந்த சிலரை அறிமுகப்படுத்தினார். இவங்க உங்க வீட்டுலயிருந்து இன்னும் உள்ளே  போனா பூந்தோட்டம்னு ஒரு இடம் வரும் அங்கேயிருக்கிற லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்காங்க.  கவர்ன்மென்ட் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறாங்க. இவங்க பேரு ராஜ திலகம், அவங்க  பேரு மைத்ரேயி. என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவங்க கூட விஜயன் என்ற அவங்களுடன்  படிக்கும் இன்னொருவரும் இருந்தார். இன்னும் சிலர் வந்தவுடன் அங்கிருந்து  கிளம்பினோம். அந்த நிமிடத்தில் இருந்து அந்த மூன்று நாட்களும் எனக்கு புதியதான ஒரு  உலகம் திறந்து கொண்டநாட்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-j4iJDNmUI/AAAAAAAAAFs/Uq6_h-ceO4A/s1600/yelagiri.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-j4iJDNmUI/AAAAAAAAAFs/Uq6_h-ceO4A/s320/yelagiri.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏலகிரி மலைக்கு எங்களைப்போல் நிறையப்பேர்  வந்திருந்தனர். கலைச்செல்வி, மலர், உமா, தேன்மொழி, சிவராமன், பப்லு (சிவ சங்கர்),  சீனிவாசன், ஆனந்தன்... இவங்கெல்லாம் ஏபிசி-ங்க.&lt;br /&gt;&lt;br /&gt;அது எப்படின்னா அறிவொளி  இயக்கத்துக்கு தலைவர் கலெக்டர். அவருக்கு அடுத்து டிபிசி, அவர் ஒருவர்தான்.  அவருக்கு அடுத்த நிலையில் பிபிசி இவங்க ஆறேழு பேர் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த  நிலையில் சிபிசி எனப்படுபவர்கள். இவங்க நிறையப் பேர் இருந்தனர். இவர்களுக்கு  அடுத்து அமைப்பாளர் எனப்படும் இளவழகன் போன்றோர். அவர்களுக்கு அடுத்து  என்னைப்போன்ற தன்னார்வலர் என்கிற வாலண்டியர்ஸ். இந்த சிபிசிக்கள் எங்களோடு  (தன்னார்வலர்கள்) நேரடி தொடர்பில் இருப்பார்கள். சிபிசிக்களை இயக்குவது  பிபிசிக்கள். அவர்களுக்கு மேல் உள்ளவர்தான் டிபிசி.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் மாவட்டத்துக்கு  வந்திருந்த கலெக்டர் அப்போதுதான் டிரெயினிங் முடித்துவிட்டு வந்திருந்த இளைஞர்  ராமசுந்தரம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ளவர். அவரது காதல்  மனைவி அர்ச்சனா. இரண்டுபேரும் டிரெயினிங் பீரியடின்போது காதலித்து திருமணம் செய்து  கொண்டவர்கள். அவரது அழகான மனைவி அர்ச்சனா ஐபிஎஸ் அதிகாரி. அவர் வேறு மாவட்டத்தில்  பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;டிபிசியாக இருந்தவர் செந்தமிழ்ச்  செல்வன். வங்கி மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவருக்கு கவர்ன்மென்ட்  சம்பளத்துடன் லீவு கொடுத்து அறிவொளி இயக்கப் பணிக்கு அனுப்பியிருந்தது. இவர்  அறிவியல் இயக்கம் மூலமாக வந்திருந்தார். அறிவொளி இயக்கத்தை நடத்துவது அறிவியல்  இயக்கம்தான். அவர்கள்தான் அந்த புத்தகம் வடிவமைப்பிலிருந்து, படிக்காதவர்களை  கணக்கெடுப்பதிலிருந்து, எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்பது வரை சிந்தித்து  செலாற்றிக்கொண்டிருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் செயல்படும் விதத்தை நேரில்  பார்த்திருந்ததால் அவர்கள் செலாற்றிய விதம் எனக்கு பிரமிப்பைக் கொடுத்திருந்தது.  எப்படி எல்லாவற்றையும் மிகச் சரியாக யோசனை செய்து செயல்படுத்தியிருக்கிறார்கள்.  எனக்கு இப்போதும் அந்த பிரமிப்பு உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொன்றையும் யோசித்துப்  பார்க்கிறேன். கலைக்குழுக்கள் உருவாக்கியிருந்தார்கள். கலைக்குழுவினருடன் நானும்  ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கலைக்குழுவில் ஆறேழு பேர் இருப்பார்கள்.  அப்புறம் அந்த ஏரியா சிபிசி, அமைப்பாளர், தன்னார்வலர் எல்லோரும் சேர்ந்து ஒரு  பத்துப் பேருக்கு மேல் இருப்பார்கள். முதலில் தவிலை அடித்துக்கொண்டே ஊரைச் சுற்றி  வருவார்கள். ஊரே ஒன்றுதிரண்டு பின்னால் வரும். நடுமையமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து  அங்கே நாடகம் போடுவார்கள், பாட்டுப் பாடுவார்கள். படிக்காததுதால என்ன கஷ்டம் வருது  அதுனால படிக்கணும்னு வழியுறுத்தும் நாடகங்களும் பாட்டுக்களும் இருக்கும். அது  முடிந்தவுடன் அனைவரும் ஒவ்வொரு வீடாக உள்ளே சென்று அந்த மக்களுடன் பேசுவார்கள்.  அந்த மக்களுக்கு வெளியாட்கள் வந்து அவர்களுடன் இவ்வளவு உரிமையாக பாசமாக பேசுவது  புதுமையாக இருக்கும். உடனேயே அவர்கள் நம்மோடு ஒன்றிவிடுவார்கள். அவர்களை படிக்க  வைப்பது எளிதாகிவிடுகிறதல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-j4nOVvUmI/AAAAAAAAAF0/C8ausy4-KVM/s1600/Yelagiri-Hills-3474_1.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-j4nOVvUmI/AAAAAAAAAF0/C8ausy4-KVM/s320/Yelagiri-Hills-3474_1.JPG" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் இந்த டிபிசி, பிபிசி, சிபிசி ங்கற  வளைபோன்ற அமைப்பு. பிபிசிங்க ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் கவர்ன்ெம்ண்ட் வேலை  செய்பவர்கள். இவர்களுக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அனுப்பி  இருக்கும். இந்த வேலையால இவங்களுக்கு ப்ரமோஷன் கிடையாது, இன்கிரிமெண்ட்டும்  கிடையாது. ஏன்னா அந்த நாட்கள் லீவு நாட்களாக கணக்கு வைக்கப்படுமாம். அடுத்து வர்ற  சிபிசிங்கள அவங்க எப்படித் தேர்ந்தெடுத்திருந்தாங்கன்னா அவங்க எல்லோரும் கல்லூரி  மூன்றாம் ஆண்டு மாணவர்கள். அவர்களுக்கு போக்குவரத்திற்கு மட்டும் டிஏ போல  கொடுத்திருந்தார்கள். எங்களைப்போன்ற தன்னார்வலர்கள் பேரே தன்னார்வலர் தன்  ஆர்வத்தினால் வருபவர்கள். அவர்கள் இலவச சேவைதான். ஒன்று இந்த ஸ்கீமிற்கு  கொடுக்கும் பணம் மிகவும் குறைந்த அளவானதே. அதை வைத்து சிறப்பாக செய்ய வேண்டும்.  இரண்டாவது பணத்திற்காக வேலைக்கு வருகிறவர்கள் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள்  அல்லவா? இதில் செயல்பட்டவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி தோழர்கள்தான்.  அவர்களின் இயல்பான சேவை எண்ணம் மீண்டும் ஒருமுறை காணக் கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து  இந்த புத்தகம் வடிவமைப்பு. பள்ளிக்கூடப் புத்தகம் போல அம்மா ஆடு என்று இருக்காது.  எடுத்தவுடன் பட்டா படி என்றுதான் ஆரம்பிக்கும். நான் பாடம்  சொல்லிக்கொடுத்திருந்ததனால் அது எவ்வளவு எளிமையாக கற்பவருக்கு இருந்தது என்று  நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்போதான் நெனச்சேன் இவங்ககிட்ட பாடப்புத்தங்கள  வடிவமைக்க கொடுத்திருந்தா ஒருவேள என்னப்போன்றவங்க நல்லா  படிச்சிருப்போமோ?&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்கள் தோறும் அறிவொளி மையங்களுக்கு தினத்தந்தி  பேப்பர் போடச் செய்தார்கள். அதுதான் எளிமையாக செய்தி கொடுக்கும்  பத்திரிகை.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமங்கள் தோறும் லைப்ரரி அமைத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;புதிதாக  கற்றவர்களுக்கு படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர்களின் சிறந்த  சிறுகதைகளை தேர்ந்தெடுத்தனர். அவற்றை கற்போர் படிக்கும் முறையில் சின்னச் சின்ன  வாக்கியங்களாக, எளிமையான வாக்கியங்களாக, பாராக்களும் சின்னச்சின்னதாக  வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள் சா.தமிழ்ச்செலவன், கமலாலயன் (கணவர்), முகில்  போன்றோர். அவைகள் சிறிய புத்தகங்களாக பெரிய எழுத்துக்களில் படங்களுடன் படிக்க  சுவாரசியமாக வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்குத் தெரிந்து இவைகள். இன்னும் எனக்குத்  தெரியாதவைகள் எவ்வளவோ.&lt;br /&gt;&lt;br /&gt;சரி எங்க விட்டேன். ஏலகிரிமலையா? மூணு நாளும்  எங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. எப்படி பாடம் நடத்த வேண்டும், அது கூடவே பொது  அறிவு விஷயங்கள் பேசணும், தகவல்கள் சொல்லணும் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க.  நிறைய பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. இந்த எஸ்.ஜே.சூர்யா படத்துல ஒரு பாட்டு வருமே  "ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?" இந்த பாட்டு  படத்துக்கு எப்படி போச்சுன்னு தெரியல. "காலம் மாறும் மாறுமுன்னா மாறுமா ஒரு  கையெழுத்து போடத்தெரியல, கவல தீரும் தீரும்னா தீருமா ஒரு கடுதாசி படிக்க  முடியல..." அப்புறம் ஒரு பாட்டு நடுவுலதான் ஞாபகம் இருக்கு அப்போதெல்லாம் இளம்  வயது திருமணங்கள் கிராமங்களில் நிறைய நடக்கும். அதைப்பற்றி "........உடம்பு வளரும்  முன்னால அவ பிள்ள பெறுவதும்..."ன்னு வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பறம் எல்லாரும் வட்டமாக  அமர்ந்துகொண்டு ஒருவர் பக்கத்தில் இருப்பவர் காதில் ஒன்று சொல்ல அவர்  அடுத்தவரிடம் சொல்ல இப்படியே கடைசியாக விஷயத்தைச் சொன்னவரிடம் அவர் சொன்னதற்கு  கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வாக்கியம் வரும். அப்பறம் வந்து ஒருவர் ஒரு கதையை  ஆரம்பிப்பார் அடுத்தவர் அதைத் தொடர வேண்டும். இது ரெண்டு வெளையாட்டுமே  விளையாடுறப்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இதுபோல விளையாட்டுக்கள் சிலவும்  சொல்லிக்கொடுத்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு டிரெயினர்களாக வந்தவர்கள் ராமானுஜம்  (சென்னை மேக்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சயின்டிஸ்ட்), ஜே.கிருஷ்ணமூர்த்தி,  முகில் பரமானந்தம் (பிஎச்இஎல்-லில் ஆபீசர், ராணிப்பேட்டையில் பிபிசியாகவும்  இருந்தார், எழுத்தாளரும் கூட) சுதா சுந்தரராமன் (அஇஜமாச), நிலவு குப்புசாமி  (எழுத்தாளர்), த.வி.வெங்கடேஸ்வரன் (இவர் இப்போது டில்லியில் கவர்ன்மென்ட் சயின்ஸ்  சென்டர்ல பணியாற்றுகிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சிபிசி டீம் வந்து காலேஜ் படிக்கிற  பசங்கன்னு சொன்னேன்னில்லையா? அந்த டீம் எப்படி இருக்கும்னு நான் சொல்லவே  தேவையில்லை. சரி ஜாலியான டீம். அதுலயும் இந்த கலைச்செல்வி இருக்குதே வாய் மூடவே  மூடாது. சரியான அரட்டை. நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்னால இந்த மாதிரி பேசறவங்கள  பாத்துக்கிட்டே இருப்பேன். எப்படித்தான் பேசுறாங்களோ?&lt;br /&gt;&lt;br /&gt;மூணு நாளும் போனதே  தெரியல. அந்த மலைப் பிரதேசத்தின் பசுமையும், அந்த கேம்ப்பு கொடுத்த உற்சாகமும்,  அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் என்னை புது மனுசியாக்கியது.&lt;br /&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Verdana, Arial, Helvetica, sans-serif; font-size: 12px;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div class="entry" style="color: black; line-height: 1.6em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 8px; text-align: justify;"&gt;&lt;div style="text-align: right;"&gt;(இன்னும் இருக்கு)&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span" style="line-height: normal;"&gt;&lt;div class="entry" style="color: black; line-height: 1.6em; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 8px; text-align: justify;"&gt;&lt;div style="clear: both;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="clear: both;"&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-8595417054595760490?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/8595417054595760490/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/2.html#comment-form' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8595417054595760490'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/8595417054595760490'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/2.html' title='அறிவொளி இயக்க நினைவுகள் - 2'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-j4iJDNmUI/AAAAAAAAAFs/Uq6_h-ceO4A/s72-c/yelagiri.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-2018951708840496424</id><published>2010-05-07T11:51:00.001+05:30</published><updated>2010-05-07T11:56:48.980+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அனுபவம்'/><title type='text'>அறிவொளி இயக்க நினைவுகள் - 1</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-OxXjN8qKI/AAAAAAAAAFk/duaqM8MnFlI/s1600/vellore.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-OxXjN8qKI/AAAAAAAAAFk/duaqM8MnFlI/s320/vellore.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;"அம்மா உன்னய யாரோ கூப்புறாங்க" மகள் வந்து  சொன்னதும் வெளியே சென்று பார்த்தேன். அங்கே ஒருவர் நின்றிருந்தார். சிவந்த நிறம்.  சுருள் முடி. சற்று குள்ளமான உருவம்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னங்க"&lt;br /&gt;"என் பெயர் இளவழகன். நான்  கவர்ன்மெண்ட் அச்சகத்துல வேல பார்க்கறேன். உங்ககூட கொஞ்சம் பேசனும்"  என்றார்&lt;br /&gt;"என்ன விஷயம் சொல்லுங்க" என்றேன்&lt;br /&gt;"அரசாங்கத்துல அறிவொளி இயக்கம்னு  ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. உங்களால ஒரு பத்து பேருக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க  முடியுமா?"&lt;br /&gt;அவர் கேட்டதும் எனக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே  தெரியல.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அறிவொளி இயக்கம் பற்றி முன்பே தெரியும். கணவர் அறிவொளி  இயக்க வேலைன்னு சொல்லிக்கிட்டு ஒரு மூன்று மாதங்கள் கழித்து அப்போதுதான்  வீட்டிற்கே வந்திருந்தார். அவர் மூலமாக அறிவொளி இயக்கம் பற்றி கொஞ்சம் தெரியும்.  கடைசி இரண்டு மாதம் உள்ளூரிலேயே கேம்ப் மேனேஜராக இருந்தார். கேம்ப்பில்  கலைக்குழுவினர், ஏபிசி, பிபிசி, ஒருங்கிணைப்பாளர் என்று ஒவ்வொரு பிரிவினருக்கும்  தனிதனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடக்கும். உள்ளூரிலேயே இருந்தாலும் வீட்டிற்கு  வரமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-OwxOEVm4I/AAAAAAAAAFc/hvP_kGE1Urw/s1600/arivoli1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-OwxOEVm4I/AAAAAAAAAFc/hvP_kGE1Urw/s320/arivoli1.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இளவழகன் கேட்டவுடன் எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியல.  ஏன்னா ஸ்கூலுக்குப் போயி பாதியிலேயே படிப்ப விட்டவுங்க, ஸ்கூல் பக்கமே போகாதவங்க  இவங்களுக்காக எழுதப்படிக்க சொல்லிக்கொடுக்கற ஒரு இயக்கம்னு தெரியும். ஆனா நம்ம  பொது புத்தியில எப்பவுமே ஒன்னு இருக்கும். யாரோ யாருக்காகவோ என்னவோ  செய்யப்போறாங்கன்னு இருக்கும். நாமலும் செய்யலாம்னு நமக்குத் தோணாது. நீங்க  சொல்லிக்கொடுக்கறீங்களான்னு கேட்டவுடன் ஆஹா நம்மளும் செய்யலாமான்ற நெனப்பே  வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவுமில்லாம எனக்கு வந்து எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை  இருக்கும். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் சுமாராக  அல்லது அதற்கும் கீழேயான படிப்பு. அதுனால நான் எல்லாரையும் விட மட்டம்ன்னு ஒரு  தாழ்வு மனப்பான்மை என் மனசுல எப்பவுமே இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் பத்தாங்கிளாஸ்  வரைக்கும்தான் படிச்சிருக்கேன்" என்றேன்.&lt;br /&gt;"உங்களுக்கு தமிழ் எழுத படிக்க  தெரியுமில்ல" என்றார்&lt;br /&gt;"ம் அது மட்டும்தான் தெரியும்" என்றேன்.&lt;br /&gt;"அதுபோதும்"  என்றார்&lt;br /&gt;"எப்டி சொல்லித்தர்றதுன்னு தெரியாதே?"&lt;br /&gt;"அதுக்கு பயிற்சி வகுப்பு  நடக்கும் அங்க சொல்லிக்குடுப்பாங்க"&lt;br /&gt;"சரி படிக்காதவங்க யாருன்னு எனக்குத்  தெரியாதே" என்றேன்&lt;br /&gt;"அதப்பத்தியெல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் நான் அவங்கள  உங்க வீட்டுக்கே வரவச்சிர்றேன். ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம்னு நேரம் ஒதுக்குனா  போதும். ஆறு மாசம் பாடம் சொல்லிக்கொடுத்தாப் போதும். ரெண்டு நாள் கழிச்சு  வர்றேன் யோசிச்சு முடிவ சொல்லுங்க" என்று சொல்லிக்கொண்டே  சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கட்டுமா என்று கணவரிடம்  கேட்டேன்.&lt;br /&gt;உனக்கு விருப்பமிருந்தா தாராளமா எடுக்கலாம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு  நாள் கழித்து வந்தவரிடம் சம்மதத்தைத் தெரிவித்தேன். அடுத்தவாரம் உங்களுக்கு ஏலகிரி  மலையில மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு இருக்கு தயாராகிகங்க என்றார்.&lt;br /&gt;&lt;div style="text-align: right;"&gt;(இன்னும் இருக்கு)&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-2018951708840496424?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/2018951708840496424/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/1.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2018951708840496424'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/2018951708840496424'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/05/1.html' title='அறிவொளி இயக்க நினைவுகள் - 1'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S-OxXjN8qKI/AAAAAAAAAFk/duaqM8MnFlI/s72-c/vellore.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-6872046136903988658</id><published>2010-04-28T12:04:00.002+05:30</published><updated>2010-05-07T12:03:26.209+05:30</updated><title type='text'>பிடிச்ச பத்துப் (நிறைய) படங்கள்.</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;எல்லாரும் பிடிச்ச பத்து படம் போடறாங்களே?  சினிமான்னதும் அழைப்பு இல்லாமலேயே வந்துட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;1.  உதிரிப்பூக்கள்&lt;br /&gt;மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன். தனக்கு சாதகமாக நடக்காத  மற்றவர்களிடமும் கொடூரமாக நடந்துகொள்பவன். மனித உருவில் இருக்கும் மிருகம்.  அருமையான மனைவி. இவர்களிடையே நகரும் கதை. விஜயன் ஹீரோவாக (ஆன்டி ஹீரோ)  நடித்திருப்பார். மகேந்திரன் படம்.&lt;br /&gt;&lt;br /&gt;2. பூட்டாத பூட்டுக்கள்&lt;br /&gt;அழகான  குடும்பத்திற்குள் நுழைந்து அடுத்தவன் மனைவியை தன்னுடைய சாமர்த்தியத்தால் தன்வசப்படுத்தி அந்த  குடும்பத்தை உருக்குலைக்கும் ஒருவன். அவளுடைய மிக அருமையான குணமுள்ள கணவன்.  அவர்களின் வாழ்க்கையின் போக்கை உரைக்கும் கதை. ஜெயன் கதாநாயகனாக நடித்திருப்பார்.  டைரக்டர் மகேந்திரனா&amp;nbsp;&amp;nbsp;வேறு யாராவதா என்று ஞாபகமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;3. 16 வயதினிலே&lt;br /&gt;முதல்  முறையாக அசலான கிராமத்திற்குச் சென்ற அசலான கிராமத்துக் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;4. சுவர்  இல்லாத சித்திரங்கள்&lt;br /&gt;எதார்த்தமான அருமையான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;5. சிவப்பு  மல்லி&lt;br /&gt;அருமையான படம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;6. தில்லுமுல்லு&lt;br /&gt;ஒரு பொய்யை மறைக்க படம் முழுக்க பொய்  மூட்டையாகவே வாழும் ரஜினி. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;7.  தளபதி&lt;br /&gt;குழந்தையிலிருந்தே அனாதையாக வளரும் ஹீரோ. அனாதைத் தன்மைக்காகவே இந்தப்  படம் பிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;8. நிழல் நிஜமாகிறது&lt;br /&gt;&lt;br /&gt;9. கரகாட்டக்காரன்&lt;br /&gt;&lt;br /&gt;10.  மறுபடியும்&lt;br /&gt;&lt;br /&gt;11. ஆட்டோகிராஃப்&lt;br /&gt;&lt;br /&gt;12. அழகி&lt;br /&gt;&lt;br /&gt;13.  விருமாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;14. அன்பே சிவம்&lt;br /&gt;&lt;br /&gt;15. காதல்&lt;br /&gt;&lt;br /&gt;16. பூ&lt;br /&gt;&lt;br /&gt;17.  பருத்தி வீரன்&lt;br /&gt;&lt;br /&gt;18. சுப்ரமணியபுரம்&lt;br /&gt;&lt;br /&gt;19. பசங்க&lt;br /&gt;&lt;br /&gt;20.  நாடோடிகள்&lt;br /&gt;&lt;br /&gt;21. ரேணிகுண்டா&lt;br /&gt;&lt;br /&gt;22. அங்காடித்தெரு &lt;br /&gt;&lt;br /&gt;ஐய்யய்யோ  பத்து படத்துக்கு மேலேயே போகுதே. இன்னும் வேற இருக்கு.&lt;br /&gt;&lt;br /&gt;பலே பாண்டியா, சபாஷ்  மீனா, பாச மலர், காதலிக்க நேரமில்லை, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இதெல்லாம் ஞாபகத்தில் இருப்பதிலிருந்து மட்டுமே.  இன்னும் மறந்த படங்களில் உள்ள நல்ல படங்கள் ஞாபகம் வரும் போது உச்சுக்கொட்ட  வைக்கும். இன்னும் பார்க்காத படத்தில் எத்தனை நல்ல படங்களோ?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/2463626695275892878-6872046136903988658?l=paadiniyar.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://paadiniyar.blogspot.com/feeds/6872046136903988658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/04/blog-post_28.html#comment-form' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6872046136903988658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/2463626695275892878/posts/default/6872046136903988658'/><link rel='alternate' type='text/html' href='http://paadiniyar.blogspot.com/2010/04/blog-post_28.html' title='பிடிச்ச பத்துப் (நிறைய) படங்கள்.'/><author><name>ஜெயந்தி</name><uri>http://www.blogger.com/profile/08093108004636668630</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://2.bp.blogspot.com/_y1oNPNv30Wk/S3Gd-DeS0FI/AAAAAAAAAD0/tImeSuPi5rI/S220/tb_mecsek_yellow_flower.jpg'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-5421212011403573740</id><published>2010-04-20T12:42:00.001+05:30</published><updated>2010-04-20T16:39:50.679+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சிந்தனைகள்'/><title type='text'>யட்சி, விரலி மற்றும் இசக்கி</title><content type='html'>&lt;span class="Apple-style-span" style="font-family: Arial; font-size: small;"&gt;&lt;span class="Apple-style-span" style="font-size: 13px;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;செல்வேந்திரன் வீட்டுக்கு யட்சியும், ஆதி  வீட்டுக்கு விரலியும் வந்திருப்பதாக அறிந்தேன். நம்ம வீட்டுக்கு யாருமே வரலயேன்னு  மனசு முழுக்க சோகம். மொச்சக்கொட்டயும் நெத்திலிக் கருவாடும் போட்டு குழம்பு  வைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பேச்சுக் குரல் கேட்டது. யாரது? அம்
