எல்லாரும் பிடிச்ச பத்து படம் போடறாங்களே? சினிமான்னதும் அழைப்பு இல்லாமலேயே வந்துட்டேன்.

1. உதிரிப்பூக்கள்
மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன். தனக்கு சாதகமாக நடக்காத மற்றவர்களிடமும் கொடூரமாக நடந்துகொள்பவன். மனித உருவில் இருக்கும் மிருகம். அருமையான மனைவி. இவர்களிடையே நகரும் கதை. விஜயன் ஹீரோவாக (ஆன்டி ஹீரோ) நடித்திருப்பார். மகேந்திரன் படம்.

2. பூட்டாத பூட்டுக்கள்
அழகான குடும்பத்திற்குள் நுழைந்து அடுத்தவன் மனைவியை தன்னுடைய சாமர்த்தியத்தால் தன்வசப்படுத்தி அந்த குடும்பத்தை உருக்குலைக்கும் ஒருவன். அவளுடைய மிக அருமையான குணமுள்ள கணவன். அவர்களின் வாழ்க்கையின் போக்கை உரைக்கும் கதை. ஜெயன் கதாநாயகனாக நடித்திருப்பார். டைரக்டர் மகேந்திரனா  வேறு யாராவதா என்று ஞாபகமில்லை.

3. 16 வயதினிலே
முதல் முறையாக அசலான கிராமத்திற்குச் சென்ற அசலான கிராமத்துக் கதை.

4. சுவர் இல்லாத சித்திரங்கள்
எதார்த்தமான அருமையான படம்.

5. சிவப்பு மல்லி
அருமையான படம்.


6. தில்லுமுல்லு
ஒரு பொய்யை மறைக்க படம் முழுக்க பொய் மூட்டையாகவே வாழும் ரஜினி. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

7. தளபதி
குழந்தையிலிருந்தே அனாதையாக வளரும் ஹீரோ. அனாதைத் தன்மைக்காகவே இந்தப் படம் பிடிக்கும்.

8. நிழல் நிஜமாகிறது

9. கரகாட்டக்காரன்

10. மறுபடியும்

11. ஆட்டோகிராஃப்

12. அழகி

13. விருமாண்டி

14. அன்பே சிவம்

15. காதல்

16. பூ

17. பருத்தி வீரன்

18. சுப்ரமணியபுரம்

19. பசங்க

20. நாடோடிகள்

21. ரேணிகுண்டா

22. அங்காடித்தெரு

ஐய்யய்யோ பத்து படத்துக்கு மேலேயே போகுதே. இன்னும் வேற இருக்கு.

பலே பாண்டியா, சபாஷ் மீனா, பாச மலர், காதலிக்க நேரமில்லை, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இதெல்லாம் ஞாபகத்தில் இருப்பதிலிருந்து மட்டுமே. இன்னும் மறந்த படங்களில் உள்ள நல்ல படங்கள் ஞாபகம் வரும் போது உச்சுக்கொட்ட வைக்கும். இன்னும் பார்க்காத படத்தில் எத்தனை நல்ல படங்களோ?
|
This entry was posted on 4/28/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On April 28, 2010 at 6:44 PM , Anonymous said...

hi

jeyathima

enna ethu

10padam endru title potuvitu;

neenga pattuku poikitey erukenga

hm ellam sirntha thervu.


what a taste jeyanthima.

angadi theruvarikkm vantathu santhosam.

valga valamudan
complan surya

 
On April 28, 2010 at 10:41 PM , இரசிகை said...

thalaippai maaththidungalen..........plz:))

 
On May 7, 2010 at 12:03 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி மகனே காம்ப்ளான் சூர்யா!

முதல் வருகைக்கு நன்றி இரசிகை!
உங்க விருப்பப்படியே தலைப்பை மாத்திட்டேன்.