தமிழ் மணம் அவார்ட்
12/11/2009 | Author: ஜெயந்தி

தமிழ் மணம் விருதுகளுக்கு எனது படைப்புகளை பரிந்துரை செய்திருக்கிறேன். எவ்வளவு தைரியம் உனக்கு, என்ன கிழித்துவிட்டாய் என்று பரிந்துரை செய்திருக்கிறாய் என்று கேட்கிறீர்களா?

ஏங்க இப்டியெல்லாம் யோசித்திருந்தா நானெல்லாம் ப்ளாக்கே ஆரம்பித்திருக்க கூடாதே. சரி விடுங்க ஏதோ அசட்டு தைரியம்.

மத்தவங்கள்ளாம் ரஜனி, கமல்-ன்னா நான் ஒரு சிம்பு, தனுஷ் அப்படிப் பார்க்காதீங்க, சரி சரி ஒரு ஜே.கே.ரித்தீஷ் மாதிரி இருந்துவிட்டுப் போகிறேனே. விட்டுட்டுப் போவீங்களா அதுக்குன்னு ஒரு பச்சப் புள்ளயப் போயி இப்டி ஆளாளுக்கு பேசுனா எப்புடி.

XXXXXXXXXXXXXX

நாளை கணவரும் நானும் கோவை செல்ல இருக்கிறோம். அதன் காரணமாக கம்பேனிக்கு அடுத்தவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
|
This entry was posted on 12/11/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On December 12, 2009 at 3:22 AM , sathishsangkavi.blogspot.com said...

வாங்க வாங்க கோவை உங்களை வரவேற்க காத்திருக்கிறது........

 
On December 12, 2009 at 6:42 AM , SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சரி சரி ஒரு ஜே.கே.ரித்தீஷ் மாதிரி இருந்துவிட்டுப் போகிறேனே//

அப்ப கண்டிப்பா தேர்தல்ல ஜெயித்து விடூவீர்கள்..,

 
On December 12, 2009 at 9:06 AM , thiyaa said...

விருது பெற
உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

 
On December 26, 2009 at 10:15 PM , ஜெயந்தி said...

நன்றி சங்கவி!

நன்றி சுரேஷ்!

நன்றி தியாவின் பேனா!